சுற்றுச்சூழல் விவசாயம் பற்றிய பத்திரிகை

நடைமுறை அனுபவங்களின் பொக்கிஷம்

இரண்டாம் நிலை விவசாயம் – மத்திய இந்தியாவின் பழங்குடியினருக்கு அதிகாரமளித்தல்

இரண்டாம் நிலை விவசாயம் – மத்திய இந்தியாவின் பழங்குடியினருக்கு அதிகாரமளித்தல்

இரண்டாம் நிலை விவசாயம், முக்கியமாக விவசாயத்தின் செயல்பாட்டைக் கையாள்கிறது. இது விவசாயிகளின் வருமானம் மற்றும் போட்டித்தன்மையை அதிகாிக்க குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கிறது....

வாழ்வாதாரம் மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்காக சிறு பண்ணைகளில் ஒருங்கிணைந்த விவசாயம்

வாழ்வாதாரம் மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்காக சிறு பண்ணைகளில் ஒருங்கிணைந்த விவசாயம்

நீண்ட காலம் தண்ணீர் தேங்காமல் தனிச்சிறப்பு அரிசிக்கு மட்டுமே உள்ளதால், குறைந்த லாபம் கிடைத்தாலும், கடலோர தமிழக விவசாயிகள் நெல் பயிரிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அரிசியில் மீன்...

இயற்கை டிராகன் பழ உற்பத்தி

இயற்கை டிராகன் பழ உற்பத்தி

பஞ்சாபை சேர்ந்த ஹாபந்த் சிங், டிராகன் பழம் மற்றும் சந்தன மரங்களுக்கு வழக்கமான பயிர்களை விட குறைவான தண்ணீர் தேவைப்படுவதால் இயற்கை விவசாயத்திற்கு மாறினார். பின் துலேவால்...

வாடி – வாழ்வாதாரங்கள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் உயிர்ச்சூழல்

பைப்-ன் ‘வேளாண் - தோட்டக்கலை - காடு வளர்ப்பு (வாடி)”  - ன் புதுமையான மாதிரி திட்டம், நிலைத்த வாழ்வாதாரங்கள் அடைய சீதோஷனம் சார்ந்த துரிதமான தொழில்நுட்பங்கள், பயனற்ற நிலங்களை...

கஞ்சிக்குழி – கேரளாவின் முதல் இரசாயனமற்ற,போதுமான காய்கறிகள் கொண்ட பஞ்சாயத்து

கஞ்சிக்குழி – கேரளாவின் முதல் இரசாயனமற்ற,போதுமான காய்கறிகள் கொண்ட பஞ்சாயத்து

1994 ஆம் ஆண்டிலிருந்து இயற்கை சாகுபடி முறையில், கிராமத்தில் பாிசோதனைகள் துவக்கியது. கடல் காற்று மெதுவாக வீசுகிறது, இது மணல் வாடை மற்றும் உப்பு ஆகிய சுமையோடு, கேரளாவின் ஆலப்புழா...

கால்நடையை ஒருங்கிணைத்ததற்கான பயணம்

கால்நடையை ஒருங்கிணைத்ததற்கான பயணம்

வெளி முகமையிலிருந்து பெற்ற பயிற்சி மற்றும் உதவியைக் கொண்டு, பல்வகைமையில் ஈர்க்கப்பட்டு புதிய முயற்சியை துவக்கி, அவருடைய கனவு நனவாகி, அது நிலைக்கவும் செய்தார். பல்வகைைமையை ஒரு...

லிட்சி பதப்படுத்தும் முறை – ஒரு நம்பகமான மதிப்பு கூட்டுதல் முறை

லிட்சி பதப்படுத்தும் முறை – ஒரு நம்பகமான மதிப்பு கூட்டுதல் முறை

பழ பதப்படுத்தும் முறை, அதிக முதலீட்டை நம்பியிருப்பதால், சிறு விவசாயிகள் மதிப்பு கூட்டும் தொழிலை செயல்படுத்துவதற்கு தயங்குகின்றனஆலம்வாடி பாங்கனீர், எஸ். கே. பர்பே, வினோத் குமார்,...

பாஸ்கர் சாவே – இயற்கை சாகுபடியின் காந்தி

பாஸ்கர் சாவே – இயற்கை சாகுபடியின் காந்தி

மறைந்த பாஸ்கர் சாவே - இயற்கை சாகுபடியின் காந்தி என்று ஏற்றுகொள்ளப்பட்டவர், மூன்று தலைமுறை இயற்கை விவசாயிகளை ஈர்த்து, அவர்களுக்கு வழிகாட்டினார். இவரின் சாகுபடி மற்றும் கற்பிக்கும்...

தொற்றுநோய் காலங்களில் மஹூவாவிற்கு மதிப்பு சேர்த்தல்

தொற்றுநோய் காலங்களில் மஹூவாவிற்கு மதிப்பு சேர்த்தல்

மஹூவாக்கள் மற்றும் பழங்களின் நியாயமான மற்றும் வணிகா தியான பயன்பாடு மதிப்பு கூட்டல் மூலம் கிராம மக்களுக்கு லாபகரமான நிறுவனமாக இருக்கும். பல தயாரிப்புகளைத் தாண்டி மஹூவாபுக்கள்...