சுற்றுச்சூழல் விவசாயம் பற்றிய பத்திரிகை
நடைமுறை அனுபவங்களின் பொக்கிஷம்
விதைகளை அணுகும் முறையின் மூலம் சுயநம்பிக்கை வளர்க்கும்
உத்தரகண்ட், வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் விவசாயம் மற்றும் சிறு குறு மற்றும் பெண் விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் அச்சுறுத்தம் நிலை உள்ளது. வெள்ளம் எதிர்க்கும் தன்மை கொண்ட...
வேளாண்மையை மறுவடிவம் செய்தல் – பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக
வேளாண் முறைகளை மாற்றியமைப்பது மற்றும் மறு வடிவம் கொடுப்பதன் வாயிலாக, புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் விவசாயிகள் மாறி வரும் பருவநிலை மாற்ற சூழலில் உணவு உத்திரவாதத்தை...
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வேளாண்மையை உருவாக்குதல்
பன்டால்காண்டில் உள்ள சிறு விவசாயிகள் வளர்ச்சிக்கான மாற்றுகள் உதவியுடன் பருவநிலை மாற்றம் தொடர்பான சவால்களை சமாளிக்க வேளாண் முறைகளை கடைபிடித்து வருகின்றனர். பண்ணை அளவிலும் நில...
மக்களின் அறிவு – தகவமைத்துக் கொள்வதற்கு முக்கியமானது
பருவ நிலை மாற்றம் குறித்த கருத்தும், மலையகப் பகுதி சூழ்நிலை மண்டலங்களில் அதனை தகவமைத்துக் கொள்வதில் விவசாயிகளுக்கு உள்ள அறிவும், அனுபவமும் பல நூற்றாண்டுகளாக நடைபெற்றுவரும் பொிய...
சிறுதானியங்களை அடிப்படையாக கொண்ட கலப்புப் பயிர் சாகுபடி – காலநிலை மாற்றங்களினால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க
சிறுதானிய வேளாண் சாகுபடி முறைகளை மீட்டெடுப்பதன் மூலம் ஒடிசா மாநிலத்தில் உள்ள பழங்குடியின குடும்பங்கள் கால நிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துள்ளனர். சிறுதானிய வேளாண்...
உயிரினப்பன்மயம் நெகிழ்திறனை கட்டமைக்கிறது
ஒழுக்கற்ற மழைபொழிவு முறைகளோடு ஒரினப்பயிர் முறைகள் சேர்ந்து கொள்ளும்போது, வேளாண்மை என்பது குறிப்பாக மானாவாரி பகுதிகளில் மிகவும் நம்பத்தன்மையற்றதாகவும், ஆபத்தானதாகவும் உருவாக்கி...
சாகுபடி செய்யப்படாத உணவுகள் – மறைந்திருக்கும் பொக்கிஷம்
காடுகளிலிருந்து கிடைக்கும் சாகுபடி செய்யப்படாத உணவுகளின் பங்கு, ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பஹாியா பழங்குடியின மக்களின் உணவு பழக்கங்களில் படிப்படியாக குறைந்து வருகிறது....
அறிவை கூட்டாக ஒன்றிணைந்து மறுஉருவெடுத்தல்
கடந்த 25 ஆண்டுகளில் கால்நடை வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் பெருமளவில் மாற்றமடைந்துள்ளது. ஆந்திர பிரதேசத்தில் உள்ள அந்த்ரா என்ற அமைப்பு, கால்நடை வளர்ப்பு குறித்த உள்ளூர் அறிவினை...
பங்குதாரர்களை உருவாக்கும் மின்னனு சாதன அமைப்பு
கடந்த சில வருடங்களாக பெருமளவில் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் புதிய வாய்ப்புகள் மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இந்த வாய்ப்புகள், வேளாண் பிரிவில்...