சுற்றுச்சூழல் விவசாயம் பற்றிய பத்திரிகை

நடைமுறை அனுபவங்களின் பொக்கிஷம்

ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு – பாரம்பாிய பிழைப்பிற்கான அடிப்படை வேளாண் முறைக்கு மதிப்புக்கூட்டுகிறது

ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு – பாரம்பாிய பிழைப்பிற்கான அடிப்படை வேளாண் முறைக்கு மதிப்புக்கூட்டுகிறது

பண்ணையில் பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைப்பது, வள ஆதாரங்களை திறன்பட மேலாண்மை செய்வதில் மட்டுமின்றி பண்ணை உற்பத்தி, வருமானம் மற்றும் வேலைவாய்ப்பு அதிகாிப்பு ஆகியவற்றிலும் விளைவுகளை...

இயற்கை முறையில் மண் வளத்தை அதிகாிக்கும் ஒடிசா விவசாயிகள்

சுய உபயோகத்திற்காக காய்கறிகள், உயிர் உரங்களை பயன்படுத்தி துவக்கத்தில் வளர்த்த ஒடிசா மாநிலத்தில் உள்ள அலாதிப்பூர் கிராமத்தை சேர்ந்த பல விவசாயிகள், சந்தையில் விற்பதற்காக இயற்கை...

பல்வகைமை சாகுபடி – சிறு விவசாயிகளின் தற்போதைய தேவை

பல்வகைமை சாகுபடி – சிறு விவசாயிகளின் தற்போதைய தேவை

சீதோஷண மாற்றத்தின் விளைவுகளினால் சிறு மற்றும் குறு விவசாயிகளின் வாழ்வு மிக கடினமாக இருக்கிறது. சிறு மற்றும் குறு விவசாயிகளின் வாழ்வாதாரம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது....

மீன் அமினோ – ஒரு பயனுள்ள உயிரியல் தேர்வு

மீன் அமினோ – ஒரு பயனுள்ள உயிரியல் தேர்வு

மண் வளத்தை அதிகாிக்க மீன் அமினோ, ஒரு சிறந்த தீர்வாக தமிழ் நாட்டில் உள்ள விவசாய குழுக்கள் கருதுகின்றனர். தழைச்சத்து அதிகமாக உள்ள மீன் அமினோ, தழைச்சத்தை அளிக்கும் உரத்தை...

வேளாண்மை – உட்புற இணைப்புகளைக் கொண்ட வாழ்வு

வேளாண்மை – உட்புற இணைப்புகளைக் கொண்ட வாழ்வு

பல்வகைமையை திடமாக நம்பும், கேரளாவை சேர்ந்த சுமார் 5000 விவசாயிகள், சில வருடங்களாக விதை பல்வகைமையை பாதுகாத்து, பெருக்கி வருகின்றனர். விதைகளைப் பராமாித்து மற்றும் சேமித்து வருவதோடு...

புதிய மதிப்புக்கூட்டப்பட்ட இணைப்புச்சங்கிலி நிலைத்த வாழ்வாதாரத்தை உறுதியளிக்கும்

புதிய மதிப்புக்கூட்டப்பட்ட இணைப்புச்சங்கிலி நிலைத்த வாழ்வாதாரத்தை உறுதியளிக்கும்

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கொராபுட் மாவட்ட விவசாயிகள், தோட்டக்கலை விளைபொருட்களை பதப்படுத்துதல், மதிப்பு கூட்டுதல், ஒருங்கிணைந்து விற்பனை செய்தல் போன்ற பணிகளை தாங்களாகவே மேற்கொள்ள ‘...

நிலைத்த வாடியின் நீண்ட நெடிய கதை

வெற்றிகரமான வேளாண்மைக்கு முக்கிய காரணியாக இருப்பது பல்வேறு தொழில்களை ஒருங்கிணைப்பது. ஒருங்கிணைக்கும் போது, மறுசுழற்சியின் கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தினால், ஒரு சிறிய துண்டு...

தென்னையை தாக்கும் பூச்சிகளை பசுமை போராளிகள் மூலம் கட்டுப்படுத்துதல்

உயிர்ச்சூழல் பொறியியல் அணுகுமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் கேரளத்தில் உள்ள விவசாயிகள் பனைகளை தாக்கும் பெரும்பாலான பூச்சிகளை உயிர்ச்சூழலுக்கு உகந்த வழிமுறையில் திறன்பட...

நிலைத்த பண்ணைகளும், நிலைத்த எதிர்காலமும்

இரசாயன முறை சாகுபடியில் இருந்து இயற்கை முறை சாகுபடிக்கு மாறுவது சிறிய உதவிகளுடன் சாத்தியமே. ஓடிசாவின் பழங்குடி சமூக விவசாயியான கோலபியின் கதை இதனை நிரூபிக்கிறது. கோலபி ஒரு இயற்கை...