பருப்பு பஞ்சாயத்து பருப்பு உற்பத்தியில் தற்சார்பை அடைதல்

பருப்பு பஞ்சாயத்து பருப்பு உற்பத்தியில் தற்சார்பை அடைதல்

பருப்பு பஞ்சாயத்து என்பது நிலைத்த உற்பத்தி, மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்தும் முறைகளில் ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறையை உருவாக்குவதாகும்.  தமிழ்நாட்டின் விவசாய உற்பத்தியாளர் கம்பெனி நடைமுறைப்படுத்தியுள்ள முன்எடுப்புகள், பருப்பு உற்பத்தியில் தற்சார்பு அடைவதற்கு...
வேளாண் உயிர்ச்சூழல் – உயிரினப் பன்மயத்தை பாதுகாப்பதும், சுற்றுச்சூழலை வளர்த்தெடுப்பதும்

வேளாண் உயிர்ச்சூழல் – உயிரினப் பன்மயத்தை பாதுகாப்பதும், சுற்றுச்சூழலை வளர்த்தெடுப்பதும்

வேளாண் உயிர்ச்சூழல் அணுகுமுறை என்பது வேளாண்மையை நிலைத்த தன்மை உடையதாக்குவதற்கான வழி. அதுவே பசுமைப்புரட்சி மற்றும் மரபணு புரட்சி மூலம் கார்ப்பரேட் வேளாண் மாதிரிகளை எதிர்ப்பதற்கான வழியாகும். தொழிற்நுட்பங்களுக்கு அப்பால், இந்த உலகிற்கு உண்மையிலேயே உணவு உற்பத்தி செய்யும்...
பங்கேற்பு அறிவை கட்டமைத்தல்

பங்கேற்பு அறிவை கட்டமைத்தல்

நிலைத்த வேளாண்மையை ஊக்கப்படுத்த ஒரு புதுமையான முயற்சியாக உள்ளூருக்கு பொருத்தமான அறிவை மீட்டெடுத்து அதில் அடிமட்ட தொழிற்விற்பன்னர்களின் திறனை கட்டமைத்தலில் டெக்கான் வளர்ச்சி நிறுவனம் பங்காற்றி வருகிறது. இந்த செயல்முறையில் புதிய அறிவு உருவாக்கப்பட்டு, பாிமாறிக்...

கலப்பு பயிர் சாகுபடி முறை – பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள விவசாயிகளுக்கு சிறந்த வழி

பின்னணி நாட்டில் உள்ள மற்ற இடங்களைப் போலவே, தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோவில் வீரக்குடி என்ற சிறு கிராமமும் கடந்த 5 வருடங்களாக வறட்சியின் கொடுமையை அனுபவித்து வருகிறது. பருவநிலை மாற்றத்தின் காரணமாக, தட்பவெப்பம் இந்தப் பகுதியில் மிகவும் அதிகாித்து...
விவசாயிகளாக அங்கிகாரம் பெறுதல் – கேரளாவில் ஒன்றுகூடிய பெண்களின் வெற்றிக்கதை

விவசாயிகளாக அங்கிகாரம் பெறுதல் – கேரளாவில் ஒன்றுகூடிய பெண்களின் வெற்றிக்கதை

விவசாயத்தில் பெண்களின் வெற்றியை வித்தியாசமாக படம்பிடித்து காட்டியிருக்கிறது கேரள மாநிலம். பெண்கள் குழுக்களின் ஒன்றுகூடிய சக்தி, உள்ளூர் சுய அரசுகளின் ஒருங்கிணைப்பு, மற்றும் திட்ட செயல்படுத்துவதற்கு முன் அளிக்கும் நிதியுதவி நிலமற்ற பெண்களுக்கு அவர்கள் வர்த்தக இயற்கை...
சமூக முயற்சியின் மூலம் உணவு உத்திரவாதமின்மையின் சவாலை சந்தித்தில்

சமூக முயற்சியின் மூலம் உணவு உத்திரவாதமின்மையின் சவாலை சந்தித்தில்

திறன் மற்றும் நம்பிக்கையை வளர்ப்பதன் மூலம் பெண்களை சக்திவாய்ந்தவர்களாக ஆக்குதல், இருக்கும் திறன்களை பயன்படுத்துவது, தேவையான இடத்தில் உதவி அளிப்பது மற்றும் மறுசுழற்சி மூலம் அனைத்து பண்ணை செயல்பாடுகளை ஒருங்கணைத்தல் ஆகிய காரணிகள் யாவும், கேரளாவில் உள்ள இந்த ஏழை பெண்களை...