Generated by All in One SEO v4.9.6.2, this is an llms.txt file, used by LLMs to index the site. # LEISA India Low External Input Sustainable Agriculture ## Sitemaps - [XML Sitemap](https://tamil.leisaindia.org/sitemap.xml): Contains all public & indexable URLs for this website. ## Posts - [ஓடிசா இந்தியா : பூசணி சாகுபடிக்கான ஒரு புதிய மையம்](https://tamil.leisaindia.org/archives/244571) - கண்கள் காணும் தூரம் வரை பூசணி வயல்கள்தான் தொிகிறது. இதுதான் கரன்ஜியா வட்டத்தில் காண முடிகிறது – மயூர்பஞ்சில் உள்ள ஒரு பொிய பழங்குடியின பகுதி, கிழக்கு ஒடிசாவில் உள்ளது. கடந்த வளர்ச்சி பட்டத்தில், விவசாயிகள் உயர்த்தப்பட்ட சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் நோய் எதிர்ப்பு விதைகளை கரன்ஜியா மற்றும் அருகில் கியோன்ஜர் மாவட்டத்தில் கிட்டதட்ட 2000 ஏக்காில் உள்ள பூசணி கொடிகளில் ஏற்றினர். இந்த உயர் ஊட்டச்சத்து காய்கறி, விவசாயிகளுக்கு சராசாி நிகர இலாபம் டாலர் 830 - [மாற்றப்பட்ட விதைகளின் விதைப்பு](https://tamil.leisaindia.org/archives/244573) - கலப்பு சாகுபடி, பாரம்பாிய விதைகள் மற்றும் சமூக-தலைமையிலான வேளாண்உயிர்ச்சூழல் ஆகியவை நிலைத்த எதிர்காலத்திற்கான முக்கிய அங்கங்களாக அமைக்கப்பட்டது. ஆனந்தா வின் பயணம் இப்படிப்பட்ட ஒரு முன்னுதாரமாகும். ஓடிசா, ராயகுடா மாவட்டத்தில், காஷிபூர் வட்டத்தை சேர்ந்த கோடிகூடா என்ற சிறிய ஆதிவாசி கிராமம் அதிக பசுமை நிறைந்த குன்றாக அமைந்துள்ளது. முன்னோர்களின் அறிவின் நினைவை அமைதியாக மாற்றி வடிவமைத்து வேரூண்றி வருக்கிறது. பசுமை புரட்சியின் தாக்கத்தில் பல ஆண்டுகள் பாரம்பாிய சமூகங்களை மீள்திறன் கொண்ட உயிர்பலவகைமை வேளாண் அமைப்புகளிலிருந்து - [இயற்கை வேளாண்மை மண்ணின் உயிரியல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கான ஒரு சிதோஷன மீள்திறன் அணுகுமுறை ](https://tamil.leisaindia.org/archives/244569) - இயற்கை நமக்கு பரிசளித்த சுற்றுச்சூழலை சேமிப்பதற்கு முன் தேவைப்படுவது, உயிர்ச்சூழல் நலன் .வேளாண் உயிர்ச்சூழல் அமைப்பின் ஒரு காரணியான மண்ணை உயிரியல்தன்மையோடு பாதுகாப்பது. மண்ணின் தரத்தை பாதுகாத்து, வேளாண்மையில் ஏற்படும் சீதோஷன மாற்ற சவால்களுக்கு தீர்வுகாணும் நிலைத்த வேளாண்-உயிர்ச்சூழல் பாரம்பாிய சாகுபடி அணுகுமுறையாக, இயற்கை வேளாண்மை திகழ்கிறது. உயிர்ச்சூழல் சமன்பாட்டை கருதாமல், உணவு உற்பத்தியை அதிகாிக்க செய்வது, பெரும்பாலும் நமது சுற்றுச்சூழலை அழிவின் போக்கை நோக்கியே செல்லும். பாரம்பாிய வேளாண்மையில் அளவுக்கு அதிகமாக பயன்படுத்திய வேளாண் சார்ந்த - [தனிப்பயிர் சாகுபடியிலிருந்து கலப்பு காய்கறி சாகுபடி - ஒரு ஊக்கமளிக்கும் பயணம்](https://tamil.leisaindia.org/archives/244567) - புஷ்பாஞ்சலியின் பயணம் காய்கறி வேளாண்மையில் பொியளவு மாற்றத்தை பிரதிபலித்தது, அதாவது இரசாயனம் முதல் நிலைத்தத்தன்மை வரை, ஆபத்திலிருந்து மீள்தன்மை வரை, தேவையிவிருந்து அதிகளவு வரை மாற்றம் ஏற்பட்டுள்ளது. சிறுவிவசாயிகள் எப்படி அறிவு, புதிய கண்டுபிடிப்பு, மற்றும் ஒண்றிணைந்த உதவி மூலம் முறையாக சவால்களை எதிர்கொள்கிறது என்பதற்கு இவரின் கதை, ஒரு உதாரணம். ஓடிசாவில், நயகார் மாவட்டத்தில் உள்ள அமைதியான கிராமம், பௌஜூ தகேராவாகும். சிறு விவசாயியான புஷ்பாஞ்சலியின் தலைமையில், தொடர்ந்து ஆச்சாியமூட்டும் மாற்றங்கள் வேரூண்ற தொடங்கியுள்ளது. புஷ்பாஞ்சலி - [மீனவர்களின் திறமையை வளர்த்தல் - விரிவடையும் வாழ்வாதாரங்கள்](https://tamil.leisaindia.org/archives/244565) - நிலைத்த மீன்வளர்ப்பு, உயிர்ச்சூழல் சமன்பாட்டை உறுதிசெய்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பை மீண்டும் அழுத்தம் தருதல் ஆகியவற்றை உறுதிபடுத்தும் தொழில்நுட்பங்களை உள்ளடக்கி, மேலும் சமூக வழிநடத்தும் நிலைத்த வேளாண் மாற்றங்களை கொண்டுவருதல். சவல் என்ற நிறுவனம், நிலைத்த மீனவளர்ப்பை முக்கிய முயற்சியாக கொண்டு அஸ்ஸாம் மற்றும் ஒடிசாவை சேர்ந்த 7000 மீனவர்களின் திறனை வளர்த்து, அவர்களின் வாழ்வாதாரத்தை விரிவுபடுத்தியுள்ளது. கிராம இந்தியாவில், மீன்வளர்ப்பு உணவு மற்றும் ஊட்டச்சத்து உத்திரவாதத்ததையும், விவசாய வருமானத்தை அதிகாிக்கும் நிலைத்த வழியாக விரிவடைந்து வளர்ந்து - [கொல்லைப்புற ஊட்டச்சத்து தோட்டம் - குடும்ப ஊட்டச்சத்து மற்றும் வருமானம்](https://tamil.leisaindia.org/archives/244563) - மழையை நம்பியிருக்கும் வேளாண்மையில் பண்ணை வாழ்வாதாரங்கள் முதல் மிக மோசமான சீதோஷன முரன்பாடுகன் வரை, மாற்று பண்ணை அடிப்படையிலான தொழில்கள் குறித்து தேவையான உதவிகள் அளித்து விவசாயத்திலேயே இருக்க நிண்ட காலம் செல்ல வேண்டும். கொல்லைப்புற விட்டுத் தோட்டம் என்பது இதுபோன்ற ஒரு தொழில்நுட்பமே. இது பெண்களின் சக்தியை தாண்டி பலதரப்பட்ட தேவைகளான உணவு, வருமானம் மற்றும் ஊட்டசத்து உத்திரவாதம். சன்னாபூர் மற்றும் சௌரகுட்டா கிராமங்கள் கர்நாடகா, தார்வாட் மாவட்டம் ஹூப்பள்ளி தாலுக்காவில் அமைந்துள்ளது. பெரும்பாலான விவசாயிகள் - [மானாவாரிப் பகுதிகளில் உள்ள சிறிய குட்டை மீன் வளர்ப்பின் சாத்தியக்கூறுகளை உணர்தல்](https://tamil.leisaindia.org/archives/244319) - திறன்களை வளர்ப்பதன் மூலமும், ஆதரவு அமைப்புகளை உருவாக்குவதன் மூலமும் சிறு அளவிலான மீன் உற்பத்தியை ஊக்குவிப்பது, வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், குடும்ப ஊட்டச்சத்திற்கும், சுழற்சி பொருளாதார வலுப்படுத்துவதற்கும், மேலும் நிலையான மற்றும் சமமான உணவு முறைக்கு பங்களிப்பதற்கும் வெகுவாக உதவும். ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள 500 நீர்நிலைகளில் பழங்குடியின சமூகங்களுடன் இணைந்து தனது முன்முயற்சியைத் செயல்படுத்தியதன் மூலம் “வாசன்” நிறுவனம் இந்த சாத்தியத்தை நிரூபித்துக் காட்டியுள்ளது. சிறு அளவிலான மீன் வளர்ப்பு, குறிப்பாக மானாவாரி மற்றும் பழங்குடியினப் பகுதிகளில், - [சிறந்த எதிர்காலத்திற்காக உணவு தினத்தன்று ஒன்றிணைவோம்](https://tamil.leisaindia.org/archives/244223) - [et_pb_section fb_built=”1″ _builder_version=”4.16″ global_colors_info=”{}”][et_pb_row _builder_version=”4.16″ background_size=”initial” background_position=”top_left” background_repeat=”repeat” global_colors_info=”{}”][et_pb_column type=”4_4″ _builder_version=”4.16″ custom_padding=”|||” global_colors_info=”{}” custom_padding__hover=”|||”][et_pb_text _builder_version=”4.27.4″ background_size=”initial” background_position=”top_left” background_repeat=”repeat” global_colors_info=”{}”] சிறந்த எதிர்காலத்திற்காக உணவு தினத்தன்று ஒன்றிணைவோம் உணவு, வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்று, இன்னும் இலட்சக்கணக்காணோர் பசியாலும், சத்து குறைபாடுகளாலும் அவதிப்படுகின்றனர். இவற்றுக்கு தீர்வு காண, ஒவ்வொரு வருடமும், அக்டோபர் மாதம்16 ஆம் தேதி, உலக உணவு தினம் கடைப்படிக்கப்படுகிறது. உலக உணவு தினம் 2025, சிறந்த உணவுகள் மற்றும் - [வேளாண் உயிர்ச்சூழல்வியல் - வளத்திற்கு வழி](https://tamil.leisaindia.org/archives/243957) - தர்மபுரி மாவட்டத்தில், பென்னாகரம் வட்டத்தில், நல்லம்பட்டி கிராமத்தில் வாழும் திருமதி. ரேவதி, ஒரு இளம் விவசாயி. இவரது குடும்பத்திற்கு விவசாயம் ஒரு முக்கிய வாழ்வாதாரம் என்றாலும், இவரின் கணவர் அருகில் உள்ள டவுனில் ஓட்டுனராக பணிபுரிதல் முக்கியமாக என்னுகிறார். ஏனென்றால் ஒரு ஏக்கர் மானாவாரி நிலத்தில் கிடைக்கும் வருமானம் குடும்பத்திற்கு போதவில்லை. நிலத்தை தாிசாக விட மணமில்லாமல், ரேவதி தனது ஒரு ஏக்கர் மானாவாரி நிலத்தில் சாகுபடி செய்து வந்தார். சாதாரண முறையில் சாகுபடி செய்து வந்த - [வாழ்விற்கு மதிப்பு கூட்டுதல்](https://tamil.leisaindia.org/archives/243955) - வீட்டுத் தோட்ட விவசாய அமைப்பு, கேரளாவில் உள்ள குடும்ப சாகுபடியை புதிதாகவும், இருக்கும் நிலைக்கு தகுந்தாற்போல் செயல்படுத்துவதற்கும் மிக சிறப்பான வாய்ப்புகளை அளிக்கிறது. சாகுபடி முறையை உதாசினப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது முக்கியத்துவம் வாய்ந்த மையங்களின் உதவியோடு, பண்ணை அளவிலான மதிப்பு கூட்டுதல் முன்னேற்ற பாதைக்கு செல்கிறது. எதவா பெண்களின் சங்கம் அவர்களின் கூலிக்கு ஏற்ற கனிகளை அறுவடை செய்யும் அதேநேரத்தில் உற்பத்தி திறன் கொண்ட பண்ணை சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். கேரளாவில் உள்ள முழுமையான வீட்டுத்தோட்டம் என்பது - [கிராமத்தின் நேரடி நிகழ்ச்சி - நல்ல தொழில்நுட்பங்களை பரப்புவதற்கு ஒரு சிறந்த அணுகுமுறை](https://tamil.leisaindia.org/archives/243653) - வேளாண்மையில் நல்ல தொழில்நுட்பங்களை அதிகளவில் பரப்பசெய்வது எப்பொழுதும் சவாலான ஒன்றுதான்.எனினும், இந்தியாவில் பண்டல்கந்த் பகுதியில் உள்ள சிறிய கிராமமான, ரஜாவரில் உள்ள மக்கள் சமூக வானொளியை பயன்படுத்தி சிறப்பான முறையில், வளர்ச்சியில் மாற்றம் ஏற்படுவதை நோக்கி கூட்டு செயல்முறையை பார்வைக்கு கொண்டுவந்தனர். தனி நபாிலிருந்து முழு சமூகத்திற்கும் மண் வளத்தை அதிகாிப்பதற்கான தொழில்நுட்பத்தை பரப்பும் ஊடகமாக இந்த சமூக வானொளியில் ஒலிபரப்பாகும் கிராமத்தின் நேரடி நிகழ்ச்சி புதுமையான நிகழ்ச்சியாக அமைந்தது. மத்திய பிரதேசத்தில் உள்ள 6 மாவட்டங்களும், - [சமூக முயற்சியின் மூலம் உணவு உத்திரவாதமின்மையின் சவாலை சந்தித்தில்](https://tamil.leisaindia.org/archives/243959) - திறன் மற்றும் நம்பிக்கையை வளர்ப்பதன் மூலம் பெண்களை சக்திவாய்ந்தவர்களாக ஆக்குதல், இருக்கும் திறன்களை பயன்படுத்துவது, தேவையான இடத்தில் உதவி அளிப்பது மற்றும் மறுசுழற்சி மூலம் அனைத்து பண்ணை செயல்பாடுகளை ஒருங்கணைத்தல் ஆகிய காரணிகள் யாவும், கேரளாவில் உள்ள இந்த ஏழை பெண்களை வறுமையிலிருந்து வெளிகொணர்ந்தது. கேரளாவில் பெண் விவசாயிகள், நெல், கிழங்குகள் மற்றும் காய்கறிகள் ஆகியவை முழுமையாக சாகுபடி செய்வதில் ஈடுபட்டிருந்தனர். 1970 ஆம் ஆண்டுகளில் வாழ்க்கை பயிர்களிலிருந்து நெல் மற்றும் கருணைக் கிழங்கு, பணப்பயிர்களான கரு - [விவசாயிகளாக அங்கிகாரம் பெறுதல் - கேரளாவில் ஒன்றுகூடிய பெண்களின் வெற்றிக்கதை](https://tamil.leisaindia.org/archives/243649) - விவசாயத்தில் பெண்களின் வெற்றியை வித்தியாசமாக படம்பிடித்து காட்டியிருக்கிறது கேரள மாநிலம். பெண்கள் குழுக்களின் ஒன்றுகூடிய சக்தி, உள்ளூர் சுய அரசுகளின் ஒருங்கிணைப்பு, மற்றும் திட்ட செயல்படுத்துவதற்கு முன் அளிக்கும் நிதியுதவி நிலமற்ற பெண்களுக்கு அவர்கள் வர்த்தக இயற்கை விவசாயிகளாக கேரளாவில் உருவெடுத்துள்ளனர். பெண்கள் தற்போது பெரு விவசாயிகளாக, குழு அடிப்படையில் அதிக பகுதிகளில் நெல், காய்கறிகள், வாழைப்பழம் மற்றும் கிழங்கு வகைகள் ஆகியவற்றை சாகுபடி செய்வதை மாநிலத்தில் காண முடிகிறது. இந்த பெண்கள் குழுக்கள் மூலம் பெண்கள் - [கலப்பு பயிர் சாகுபடி முறை - பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள விவசாயிகளுக்கு சிறந்த வழி](https://tamil.leisaindia.org/archives/243693) - பின்னணி நாட்டில் உள்ள மற்ற இடங்களைப் போலவே, தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோவில் வீரக்குடி என்ற சிறு கிராமமும் கடந்த 5 வருடங்களாக வறட்சியின் கொடுமையை அனுபவித்து வருகிறது. பருவநிலை மாற்றத்தின் காரணமாக, தட்பவெப்பம் இந்தப் பகுதியில் மிகவும் அதிகாித்து வருகிறது. போதுமான அளவு மழைப்பொழிவு இல்லாத மற்றும் தென் கிழக்கு பருவமழை எல்லா இடங்களிலும் சமமாக பெய்யாத காரணத்தால் வேளாண்மைக்கும் மற்றும் குடிநீருக்கும் கூட கடுமையான பற்றாக்குறை நிலவி வருகிறது. தொடர் வறட்சியின் காரணமாக - [பங்கேற்பு அறிவை கட்டமைத்தல்](https://tamil.leisaindia.org/archives/243936) - நிலைத்த வேளாண்மையை ஊக்கப்படுத்த ஒரு புதுமையான முயற்சியாக உள்ளூருக்கு பொருத்தமான அறிவை மீட்டெடுத்து அதில் அடிமட்ட தொழிற்விற்பன்னர்களின் திறனை கட்டமைத்தலில் டெக்கான் வளர்ச்சி நிறுவனம் பங்காற்றி வருகிறது. இந்த செயல்முறையில் புதிய அறிவு உருவாக்கப்பட்டு, பாிமாறிக் கொள்ளப்படுகிறது. மேலும் உள்ளூர் தொழிற்நுட்பங்கள் அறிவியல் அடிப்படையில் வெளிக்கொணரப்பட்டு பகிர்ந்து கொள்ளப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த வேளாண் செயல்பாடுகள், உயிரினப் பன்மயத்தை அடிப்படையாக கொண்ட இயற்கை வேளாண்மை மற்றும் குறைந்த வெளியிடு பொருள் நிலைத்த வேளாண்மையை நோக்கி மாறுவது நிலைத்த வேளாண்மைக்கு - [வேளாண் உயிர்ச்சூழல் - உயிரினப் பன்மயத்தை பாதுகாப்பதும், சுற்றுச்சூழலை வளர்த்தெடுப்பதும்](https://tamil.leisaindia.org/archives/243691) - வேளாண் உயிர்ச்சூழல் அணுகுமுறை என்பது வேளாண்மையை நிலைத்த தன்மை உடையதாக்குவதற்கான வழி. அதுவே பசுமைப்புரட்சி மற்றும் மரபணு புரட்சி மூலம் கார்ப்பரேட் வேளாண் மாதிரிகளை எதிர்ப்பதற்கான வழியாகும். தொழிற்நுட்பங்களுக்கு அப்பால், இந்த உலகிற்கு உண்மையிலேயே உணவு உற்பத்தி செய்யும் மக்களுக்கு நியாமான உணவு முறையை உருவாக்கி கொடுப்பது மிகவும் முக்கியமானதாகும். ஒடிசாவின் தென்மேற்கு பகுதியானது பெருவாரியாக வேளாண்மை பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்ட 75 -80 விழுக்காடு மக்கள் வேளாண்மையை நம்பியுள்ள பகுதியாகும். அதிகப்படியான இயற்கை வள ஆதாரங்களை - [பருப்பு பஞ்சாயத்து பருப்பு உற்பத்தியில் தற்சார்பை அடைதல்](https://tamil.leisaindia.org/archives/243934) - பருப்பு பஞ்சாயத்து என்பது நிலைத்த உற்பத்தி, மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்தும் முறைகளில் ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறையை உருவாக்குவதாகும். தமிழ்நாட்டின் விவசாய உற்பத்தியாளர் கம்பெனி நடைமுறைப்படுத்தியுள்ள முன்எடுப்புகள், பருப்பு உற்பத்தியில் தற்சார்பு அடைவதற்கு இட்டுச்செல்லும் ஒரு முயற்சியாகும் பருப்பு வகைகள் தன்னிடம் உள்ளார்ந்து இருக்கும் உயிரியல் தழைச்சத்தை நிலைநிறுத்தும் திறன் மற்றும் பருவநிலையில் ஏற்படும் பலவித மாற்றங்களை எதிர்கொண்டு வரும் திறன் இவற்றால், தாிசு நிலங்களை புதுப்பிப்பதற்கும், சீரழிந்த நிலங்களில் மண்ணின் வளத்தை மேம்படுத்துவதற்கும் தீர்வாக உள்ளது. - [பயிர் பல்வகைமையை விரிவடைவதன் மூலம் பண்ணையை சீரடைதல்](https://tamil.leisaindia.org/archives/243718) - கலப்புப் பயிர் சாகுபடி முறைகளோடு உள்ளூர் பயிர் பல்வகைமையை மேம்படுத்துவதற்கு பதிலாக வருமானம் அதிகாிக்கும் நோக்கத்தோடு பணப்பயிர்களை தனிப்பயிராக சாகுபடி முறையை பின்பற்றுவதால், உணவு உத்திரவாதம் மற்றும் சீதோஷன நிலையை எதிர்மறையாக தாக்கம் ஏற்படுகிறது. இது பங்கேற்புடன் கூடிய இரகங்களை தேர்வு செய்தல், பயறு வகைகள் மற்றும் சிறுதானியங்களை கொண்டு ஊடுபயிர் பாிசோதனைகள் மூலம் உயர்ந்த இரகங்கள் உற்பத்தியை சமூக விதை வங்கிகள் மூலம் ஊக்குவிப்பதனால் விவசாயம் பெருமளவில் சீரடைந்தும், வருமானம் ஈட்டுவதற்கும் வழிவகுக்கிறது தாவர மற்றும் - [வேளாண் உயிர்ச்சூழல் தொழில்நுட்பத்தை பரப்புதல்](https://tamil.leisaindia.org/archives/243716) - கர்நாடகா, தவனகிரி மாவட்டம் ஹாிஹரா தாலுக்கா, கும்பலுரு கிராமத்தை சேர்ந்த ஸ்ரீ ஏ.என். ஆஞ்சநேயா ஒரு இளம் விவசாயி. இவரின் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கும் வேளாண் இரசாயனங்களை முழுமையாக அகற்ற வேண்டும் என்று இவரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது மருத்துவர்கள் அறிவுரை கூறினர். ஆகையால் 15 வருடங்களுக்கு முன் இவர் இயற்கை வழியில் சாகுபடி செய்யும் முறைக்கு மாறினார். இதற்கு முன்பு, இவர் சாதாரண வேளாண் முறைகளை பின்பற்றியபோது பல இரசாயனங்கள் மற்றும் பூச்சிகொல்லிகளை நெற்பயிருக்கு உபயோகப்படுத்தினார். - [புற்களின் பொருளாதாரம் மற்றும் அதன் உயிரியல் அமைப்பு புதுப்பிக்க இணையும் கைகள்](https://tamil.leisaindia.org/archives/243722) - பல்வேறு நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து மேய்ச்சலுக்கு உதவும் பணியாளர்களின் சமூகக் குழுக்கள் உள்ளூர் எருமை இரகம் மற்றும் உயிரியல் அமைப்பை பாதுகாக்கிறது. இந்த பங்குதாரர்கள் பால் சந்தைகளுக்கு சென்று இந்த சமூகம் பயனடைந்து வருவாய் ஈட்டியது. தற்போது அவர்கள் சமூகங்களோடு இருந்து அரசு உரிமைகளை பெறுவதற்கு உறுதி செய்கிறது. அரசு, முக்கிய வல்லுநர் இருந்தாலும் இவர்கள் கூறுவதை கவனிக்கவில்லை. சுமார் 500 வருடங்களுக்கு பின்னர், தற்போது மல்தாரிஸ்க்கு பன்னி ஒரு வீடாக இருக்கிறது. பன்னி, ஆசியாவிலேயே இரண்டாவது - [செம்மை நெல் சாகுபடி யுக்தி முறைகளில் வல்லுநர்கள்](https://tamil.leisaindia.org/archives/243720) - சிறிய வடகிழக்கு இந்திய மாநிலமான திரிபுரா, செம்மை நெல் சாகுபடியிலிருந்து யுக்திமுறைக்கு வளர்ந்துள்ளது. இதற்கு நெல் உற்பத்தியில் மாநிலம் சுயசார்புடைய பல்வேறு வல்லுநர்கள் ஒன்று சேர்ந்தனர். திரிபுராவின் செம்மை நெல் சாகுபடி யுக்தி முறைகளிலிருந்து கற்ற பாடத்தை இது போன்ற பயிர்கள் மற்றும் கோட்பாடுகளை பின்பற்றினால் வளர்ச்சி மற்றும் செழுமைக்கான மாதிரியாக உறுதிபடுத்த முடியும். அடிப்படையில் விரிவாக்கம், ஆாரய்ச்சி, கல்வி மற்றும் விரிவாக்கத்தின் அறிவு முக்கோணத்தின் அங்கமாக இருக்கும் ஒன்றை உடைத்து, விவசாயிகள் அவர்களே ஒருங்கிணைப்பதற்கும், விவசாயிகள் - [வயல் வெளிப் பள்ளி - பண்ணையின் அறிவை வளர்த்தல்](https://tamil.leisaindia.org/archives/243724) - விவசாயிகள் மற்றும் ஆதார வல்லுநர்கள் பரஸ்பரம் பயில்வதற்கான மேடையாக, விவசாய வயல் வெளிப் பள்ளி அமைகிறது. விவாதங்கள், கலந்துரையாடல்கள் மற்றும் செய்முறை பயிற்சிகள் பராம்பாிய அறிவை புதுப்பித்து, நிலைக்க செய்வதற்கான வாய்ப்பை அனுபவிக்கும் அதே சமயத்தில் நவீன அறிவியல் மூலம் முன்னேற்றங்கள் செய்யப்படுகிறது. இந்தியாவில் உள்ள ஒடிசா மாநிலத்தின் தென் மாவட்டங்கள், பெரும்பாலும், சராசாியாக 1200- 1400 மி.மீ வருடாந்திர மழையளவை கொண்டது. இது மலைப்பகுதியில் உள்ள மானாவாரி நிலமாகும். பழங்குடியின சமூகங்கள், இந்தப் பகுதியில் வன - [சிறு உழவர்களின் பேரம்பேசும் திறனை மேம்படுத்துதல்](https://tamil.leisaindia.org/archives/243770) - டெக்னோசர்வ் போன்ற லாப நோக்கமில்லா நிறுவனங்கள் கூட்டுச் செயல்பாடுகள் மூலம் சிறு விவசாயிகளை தகவல் மற்றும் சந்தை வாய்ப்புகளோடு தொடர்புபடுத்தி அவர்களை மேம்படுத்தி கொள்வதில் பங்களிப்பு செய்து வருகிறது. அவர்களின் முயற்சியின் வழியாக, பீகாரில் உள்ள சிறு விவசாயிகள், விவசாயிகள் உற்பத்தியாளர் குழுக்களில் உறுப்பினர்களாகி, கூட்டாக சந்தைப்படுத்துவதால் உள்ள பேரம்பேசும் திறன் அதிகாித்திருப்பதை உணர்ந்துள்ளனர். புர்னியா மாவட்டம் பீகார் மாவட்டத்தில் உள்ள சோளம் அதிகம் விளையக்கூடிய பகுதியாகும். ராபி பருவத்தில் இங்குதான் தேசிய அளவில் அதிக அளவாக - [வேளாண் உயிர்ச்சூழல் குறித்த அறிவை கட்டமைப்பது - முறையாக ஆவணப்படுத்துவதன் தாக்கம்](https://tamil.leisaindia.org/archives/243766) - வேளாண் உயிர்ச்சூழல் குறித்த நடைமுறை அறிவை பகிர்ந்து கொள்வதை மேம்படுத்துவது, செயல்முறைகளில் தாக்கம் ஏற்படுத்துவது, செயல்முறைகளை அடிப்படையாக கொண்ட கொள்கை, ஆதாரங்களை அடிப்படையாக கொண்ட விவாதம் மற்றும் புதிய கூட்டு முயற்சிகளின் வளர்ச்சி போன்றவற்றிற்கு முறையாக ஆவணப்படுத்துவது முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை கியாக் கதை விளக்குகிறது. உயிர்ச்சூழல் வேளாண்மை அறிவானது பாரம்பாிய மற்றும் உள்ளூர் அறிவின் ஆதாரங்களால் ஈர்க்கப்பட்டு, விவசாயிகள் முன்னெடுத்துச் செல்லும் ஆய்வு மற்றும் கண்டுபிடிப்பாக, மாற்றுகளுக்கான அறிவையும், அந்தந்த பகுதிக்கு பொருத்தமான தீர்வுகளையும் - [மறைந்துள்ள அறுவடை](https://tamil.leisaindia.org/archives/243768) - நாம் பயிரிடாத சில பயிர் தாவரங்கள், நாம் உண்ணக்கூடியவைகளாக அதிக அளவு ஊட்டச்சத்து மிக்கவைகளாகயும், மருத்துவ பயன் கொண்டதாகவும் இருக்கின்றன. இந்த பயிர்கள் நமது உணவில் முக்கிய ஊட்டச்சத்துக்களை தரும் சக்தி கொண்டவைகளாகவும், குடும்பத்தின் வருமானத்திற்கு முக்கிய பங்களிப்பவைகளாகவும் உள்ளதால் அவற்றை மறைந்துள்ள அறுவடை என குறிப்பிடுகிறோம். இந்த உலகில் 12000 வகையான உண்ணக்கூடிய தாவரங்கள் இருந்தாலும், வெறும் 15 பயிர்களில் இருந்து கிடைப்பதை தான் உலகில் உள்ள 90 விழுக்காடு மக்கள் உணவாக உண்கின்றனர். அதிலும் - [அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க நிறுவனங்களின் ஒன்று கூடல்](https://tamil.leisaindia.org/archives/243772) - அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க வேளாண்மையில் பணியாற்றும் முக்கிய நிறுவனங்கள் தங்களின் கூட்டுச் செயல்பாடுகளின் வழியாக முக்கிய பங்காற்றுகின்றன. கரூரில் உள்ள வேளாண் அறிவியல் மையம் தனது பல் நிறுவன அணுகுமுறையின் மூலம் கரூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் வேளாண்மையில் அங்கக சாகுபடி முறைக்கு மாறுவதற்கு உதவி, அதையோட்டி அவர்களின் நிகர வருமானத்தை, பண்ணையில் வேலைவாய்ப்பையும் அதிகாித்து, அவர்களின் தற்சார்பை கட்டியெழுப்பவும் உதவி வருகிறது. இந்தியாவில் அங்கக வேளாண் உற்பத்திக்கும், சந்தைப்படுத்துவதற்கும் பரந்த அளவில் சாத்தியக்கூறுகள் இருந்த போதிலும், - [தனி மனித அமைப்பு - வேளாண் உயிர்ச்சூழல் குறித்து பரப்பும் விவசாய கல்வியாளர்](https://tamil.leisaindia.org/archives/243332) - வேளாண் உயிர்ச்சூழல் குறித்த அறிவு தொடர்ந்து வயல்களில் உருவாகி வருகிறது. இந்த அறிவை ஒன்றிணைந்து உருவாகி அதனை பரப்புவதற்கு, விவசாயிகள் முக்கிய பங்காற்றுகின்றனர். விவசாய இணைப்பு குழு போன்ற உள்ளூர் அமைப்புகளை பயன்படுத்தி, வேளாண் உயிர்ச்சூழல் தொழில்நுட்பங்களை பின்பற்றுவதற்கு விவசாயிகள் மத்தியில் ஊக்கத்தை ஏற்படுத்தும் சிறந்த ஆசிரியர் மற்றும் விவசாயி ஒருவர் இங்கு உள்ளார். ஓரிசா மாநிலம்,கஞ்சம் மாவட்டம், திகபஹண்டி வட்டத்தில் உள்ள சிறிய கிராமமான குஹல்பூரில் இருக்கும் மத்திய பள்ளியில் 16 வருடங்களாக தலைமை ஆசிரியராக - [பங்குதாரர்களை உருவாக்கும் மின்னனு சாதன அமைப்பு](https://tamil.leisaindia.org/archives/243334) - கடந்த சில வருடங்களாக பெருமளவில் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் புதிய வாய்ப்புகள் மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இந்த வாய்ப்புகள், வேளாண் பிரிவில் குறிப்பிடத்தக்க பயன்கள் எதுவும் ஏற்படவில்லை. வேளாண் உயிர்ச்சூழல் அமைப்பில் அனைத்து வல்லுநர்களுக்கும் உரிய நேரத்தில், தேவையான தகவல்களை பெற்று பயன்பெறலாம். அறிவு பாிமாற்றம், வரையறுக்கப்பட்ட பாிந்துரைகள், சந்தை ஒருங்கிணைப்புகள் மற்றும் நிதி உதவி ஆகியவற்றில் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பங்கள் முக்கிய பங்கு வகித்து அதன்மூலம் வேளாண்மை ஒரு இலாபம் ஈட்டும் - [அறிவை கூட்டாக ஒன்றிணைந்து மறுஉருவெடுத்தல்](https://tamil.leisaindia.org/archives/243330) - கடந்த 25 ஆண்டுகளில் கால்நடை வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் பெருமளவில் மாற்றமடைந்துள்ளது. ஆந்திர பிரதேசத்தில் உள்ள அந்த்ரா என்ற அமைப்பு, கால்நடை வளர்ப்பு குறித்த உள்ளூர் அறிவினை பாதுகாக்கும் நோக்கத்தோடும், சாியான சூழ்நிலையில் சீதோஷன நிலை அமையும்போது இவற்றை மீண்டும் பயன்படுத்தும் நம்பிக்கையிலும், சமூகங்களில், பெண்கள், தீவன பாதுகாவலர்கள் மற்றும் பழங்குடியின மக்களின் தொழில்நுட்பங்கள் மற்றும் நம்பிக்கையை ஆவணம் செய்யும் முயற்சியில் இறங்கினர். இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், 1990-களில், இந்தியாவின் 70 சதவிகிதத்திற்கும் மேலான மக்கள் தொகையின் - [சாகுபடி செய்யப்படாத உணவுகள் - மறைந்திருக்கும் பொக்கிஷம்](https://tamil.leisaindia.org/archives/243336) - காடுகளிலிருந்து கிடைக்கும் சாகுபடி செய்யப்படாத உணவுகளின் பங்கு, ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பஹாியா பழங்குடியின மக்களின் உணவு பழக்கங்களில் படிப்படியாக குறைந்து வருகிறது. பாதுகாத்தல், சேமித்தல் மற்றும் சாகுபடி செய்யப்படாத உணவுகளை பதப்படுத்துதல் போன்ற முயற்சிகள், இவர்களின் பழைய நிலையை அடைவதற்கு உதவியது, சமூகத்தின் உணவு பழங்களில் பல்வகைமை விரிவடைகிறது. மேலும் பட்டினி மற்றும் சத்துகுறைபாடு ஆகிய பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிறது. அது ஜனவரி மாதம் காலை பொழுது, மலைப்பகுதியை சூழ்ந்துள்ள பனி மூட்டம் சிறிது சிறிதாக - [வேளாண் உயிர்ச்சூழல்வியல் - வளத்திற்கு வழி](https://tamil.leisaindia.org/archives/243644) - தர்மபுரி மாவட்டத்தில், பென்னாகரம் வட்டத்தில், நல்லம்பட்டி கிராமத்தில் வாழும் திருமதி. ரேவதி, ஒரு இளம் விவசாயி. இவரது குடும்பத்திற்கு விவசாயம் ஒரு முக்கிய வாழ்வாதாரம் என்றாலும், இவரின் கணவர் அருகில் உள்ள டவுனில் ஓட்டுனராக பணிபுரிதல் முக்கியமாக என்னுகிறார். ஏனென்றால் ஒரு ஏக்கர் மானாவாரி நிலத்தில் கிடைக்கும் வருமானம் குடும்பத்திற்கு போதவில்லை. நிலத்தை தாிசாக விட மணமில்லாமல், ரேவதி தனது ஒரு ஏக்கர் மானாவாரி நிலத்தில் சாகுபடி செய்து வந்தார். சாதாரண முறையில் சாகுபடி செய்து வந்த - [வாழ்விற்கு மதிப்பு கூட்டுதல்](https://tamil.leisaindia.org/archives/243642) - வீட்டுத் தோட்ட விவசாய அமைப்பு, கேரளாவில் உள்ள குடும்ப சாகுபடியை புதிதாகவும், இருக்கும் நிலைக்கு தகுந்தாற்போல் செயல்படுத்துவதற்கும் மிக சிறப்பான வாய்ப்புகளை அளிக்கிறது. சாகுபடி முறையை உதாசினப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது முக்கியத்துவம் வாய்ந்த மையங்களின் உதவியோடு, பண்ணை அளவிலான மதிப்பு கூட்டுதல் முன்னேற்ற பாதைக்கு செல்கிறது. எதவா பெண்களின் சங்கம் அவர்களின் கூலிக்கு ஏற்ற கனிகளை அறுவடை செய்யும் அதேநேரத்தில் உற்பத்தி திறன் கொண்ட பண்ணை சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனபி.அனிதாகுமாரி மற்றும் வி. கிருஷ்ணகுமார். கேரளாவில் உள்ள - [சமூக முயற்சியின் மூலம் உணவு உத்திரவாதமின்மையின் சவாலை சந்தித்தில்](https://tamil.leisaindia.org/archives/243647) - திறன் மற்றும் நம்பிக்கையை வளர்ப்பதன் மூலம் பெண்களை சக்திவாய்ந்தவர்களாக ஆக்குதல், இருக்கும் திறன்களை பயன்படுத்துவது, தேவையான இடத்தில் உதவி அளிப்பது மற்றும் மறுசுழற்சி மூலம் அனைத்து பண்ணை செயல்பாடுகளை ஒருங்கணைத்தல் ஆகிய காரணிகள் யாவும், கேரளாவில் உள்ள இந்த ஏழை பெண்களை வறுமையிலிருந்து வெளிகொணர்ந்தது. கேரளாவில் பெண் விவசாயிகள், நெல், கிழங்குகள் மற்றும் காய்கறிகள் ஆகியவை முழுமையாக சாகுபடி செய்வதில் ஈடுபட்டிருந்தனர். 1970 ஆம் ஆண்டுகளில் வாழ்க்கை பயிர்களிலிருந்து நெல் மற்றும் கருணைக் கிழங்கு, பணப்பயிர்களான கரு - [உயிரினப்பன்மயம் நெகிழ்திறனை கட்டமைக்கிறது](https://tamil.leisaindia.org/archives/243467) - ஒழுக்கற்ற மழைபொழிவு முறைகளோடு ஒரினப்பயிர் முறைகள் சேர்ந்து கொள்ளும்போது, வேளாண்மை என்பது குறிப்பாக மானாவாரி பகுதிகளில் மிகவும் நம்பத்தன்மையற்றதாகவும், ஆபத்தானதாகவும் உருவாக்கி விடுகிறது. நீர் சேமிப்பு போன்ற சிறிய செயல்பாடுகள் பொிய மாற்றங்களை உருவாக்கி, விவசாயிகளை காலநிலை மாற்றங்களினால் ஏற்படும் விளைவுகளை சமாளிக்கும் வகையில் தயார்படுத்தி விடுகிறது. பண்ணையில் உயிரினப் பன்மையை மேம்படுத்துவது, வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதிலும், ஆபத்துக்களை குறைப்பதிலும் உதவி செய்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள மதுரை மாவட்டத்தின் மக்கள் தொகையில் பெரும்பான்மையானவர்களின் வாழ்வாதாரத்திற்கான அடிப்படை - [சிறுதானியங்களை அடிப்படையாக கொண்ட கலப்புப் பயிர் சாகுபடி - காலநிலை மாற்றங்களினால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க](https://tamil.leisaindia.org/archives/243461) - சிறுதானிய வேளாண் சாகுபடி முறைகளை மீட்டெடுப்பதன் மூலம் ஒடிசா மாநிலத்தில் உள்ள பழங்குடியின குடும்பங்கள் கால நிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துள்ளனர். சிறுதானிய வேளாண் சாகுபடி முறைகளை அடிப்படையாக கொண்ட கலப்புப் பயிர் முறையில் சமூகத்தில் மக்களிடையே நிலவும் ஊட்டச்சத்து பற்றாக்குறை பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமைகிறது. ராயக்கட்டா மற்றும் கோரபுட் மாவட்டங்கள் ஒடிசா மாநிலத்தின் பின்தங்கிய காளஹாண்டி, போலன்கிர் மற்றும் கோரபுட் பகுதிக்கு கீழ் வருகின்றன. கால நிலை மாற்றத்தின் ஏற்ற இறக்கங்களினால் பிழைப்பிற்கான வேளாண்மையில் - [மக்களின் அறிவு - தகவமைத்துக் கொள்வதற்கு முக்கியமானது](https://tamil.leisaindia.org/archives/243463) - பருவ நிலை மாற்றம் குறித்த கருத்தும், மலையகப் பகுதி சூழ்நிலை மண்டலங்களில் அதனை தகவமைத்துக் கொள்வதில் விவசாயிகளுக்கு உள்ள அறிவும், அனுபவமும் பல நூற்றாண்டுகளாக நடைபெற்றுவரும் பொிய அளவிலான வானிலை மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்களோடு சமாளிக்க உதவி வருகிறது. மக்களின் கருத்துக்கள் மற்றும் பாரம்பாிய அறிவும், பருவநிலை மாற்றம் குறித்து நம்மிடம் உள்ள அறிவியல் அறிவோடு ஒருங்கிணைப்பது, பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் சிக்கல்களை தீர்ப்பதற்கான நமது திறமையை கட்டமைப்பதற்கான ஒரு வழியாக எடுத்துக் கொள்ளலாம். ஹிமாலய மலைத்தொடர் - [பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வேளாண்மையை உருவாக்குதல்](https://tamil.leisaindia.org/archives/243458) - பன்டால்காண்டில் உள்ள சிறு விவசாயிகள் வளர்ச்சிக்கான மாற்றுகள் உதவியுடன் பருவநிலை மாற்றம் தொடர்பான சவால்களை சமாளிக்க வேளாண் முறைகளை கடைபிடித்து வருகின்றனர். பண்ணை அளவிலும் நில அமைப்பு முறை அளவிலும் எடுக்கப்பட்ட செயல்பாடுகள், நீண்ட கால நிலைத்த தன்மைக்கு பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வேளாண் முறைகளை பன்டால்காண்டில் மேம்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்கிறது. வேளாண்மையானது குறுகிய கால வானிலை மாற்றங்கள் மற்றும் நீண்ட கால பருவகால மாற்றங்கள் போன்ற இரண்டுக்குமே அதிக அளவிற்கு உணர்திறன் மிக்கவையாக உள்ளது. வேளாண் - [வேளாண்மையை மறுவடிவம் செய்தல் -  பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக](https://tamil.leisaindia.org/archives/243465) - வேளாண் முறைகளை மாற்றியமைப்பது மற்றும் மறு வடிவம் கொடுப்பதன் வாயிலாக, புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் விவசாயிகள் மாறி வரும் பருவநிலை மாற்ற சூழலில் உணவு உத்திரவாதத்தை உறுதிப்படுத்துவதற்காக வேளாண்மையில் தாங்குதிறனை கட்டமைக்கிறார்கள். இது போன்ற அடிமட்ட கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவது நிறுவன மற்றும் கொள்கை அளவிலான பொருத்தமான ஆதரவுகளை பெறுவதற்கு மிகவும் இன்றியமையாதவை. தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்திற்கு அருகாமையில் உள்ள தேனாம்படுகை என்ற கிராமத்தை சர்ந்த பாஸ்கரன் ஒரு முன்னோடி இயற்கை விவசாயி ஆவார். இயற்கை வேளாண்மைக்கு தமிழகத்தில் - [சிறுதானிங்களை புதுப்பித்து கலாச்சாரத்தோடு மீண்டும் இணைத்தல்](https://tamil.leisaindia.org/archives/243565) - ராஜஸ்தானில் உள்ள கேர்வவால் விவசாயிகள், கம்பு அடிப்படையாக கொண்ட பயிர் சாகுபடி முறைகளை புதுப்பித்ததனால், தண்ணீர் அதிகம் தேவைப்படும் பருத்தி, வெங்காயம் மற்றும் கோதுமை சாகுபடியிலிருந்து விடுபடலாம் என்பதை கண்டனர். சிறுதானியத்தை புதுப்பித்ததன் மூலம், அதிக உணவு மற்றும் தீவனம் பெறுவது மட்டுமில்லாமல், கம்பு மையமாக உள்ள பண்ணை வீடுகளில், அவர்களின் பாரம்பாிய கலாச்சாரங்களை மீண்டும் இணைத்துள்ளது. ராஜஸ்தானில் வட கிழக்குப் பகுதியில் இருக்கும் கேர்வவால் பஞ்சாயத்து, கேர்வவால், கேர்வாடி மற்றும் பிலா தாபா என்ற மூன்று - [சிறு விவசாயிகளின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்வது](https://tamil.leisaindia.org/archives/243597) - வேளாண் உயிர்ச்சூழலை மேம்படுத்துவதில் அரசு சாரா நிறுவனங்கள் முன்னோடிகள். விவசாயிகளை வளர்ச்சியின் பங்குதாரர்களாக உருவாக்கி, பி.ஏ.ஐ.எப் என்ற நிறுவனம் கர்நாடகா மாநிலத்தில் 505 கிராமங்களில் 21000 த்திற்கும் மேற்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கான உத்திரவாதத்தை மேம்படுத்தியுள்ளது. முக்கிய இடுபொருட்களான விதைகள், விதைக்கும் பொருட்கள் மற்றும் அறிவு மற்றும் உற்சாகம் அளிப்பது மட்டுமே அவர்கள் தற்போது இருக்கும் நிலையற்ற வேளாண் முறையில் இருந்து நிலைத்த பாதையை நோக்கி செல்வதற்கு போதுமானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. பழ மரங்கள், காட்டு மரங்கள் (தீவன - [சிறுதானியங்களில் கொள்கை மாற்றங்கள்: ஒரு மறுபார்வை](https://tamil.leisaindia.org/archives/243560) - சிறுதானியங்கள் அதிக சத்துக்கள் நிறைந்த ஆதாரமாக இருக்கிறது. பசி மற்றும் சத்து குறைபாடு பிரச்சனைகளில் தீர்வு காண உகந்த பொருளாக அமைகிறது. ஒரு பகுதிக்கு சத்துக்கள் அளிக்கும் நோக்கத்தோடு அரசு கொள்கைகள் இருப்பினும், அவை மறைமுகமாக ஓரினப்பயிர் சாகுபடியை ஊக்கப்படுத்தி உயிர்பல்வகைமை குறைந்தது, அதனால் பல்வேறு வகையான ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்பட்டது. ஆகையால், உள்ளூர் வேளாண் உயிர்ச்சூழல் அமைப்புக்கு உகந்த பாரம்பாிய முறைகளை பயன்படுத்தி சிறுதானியங்களை திட்டமிடுவது மிகவும் முக்கியம். சத்துக்களின் ஆதாரமாகவும், பசியை ஒழிக்கும் கருவியாகவும், - [கடினமான தானியங்களிலிருந்து ஆரோக்கிய உணவுகளுக்கு ஆய்வு செய்வதற்கான நேரம்](https://tamil.leisaindia.org/archives/243556) - ஓடிசாவில் கொந்த் பழங்குடியின சமூகங்களின் உயிர்-கலாச்சார முறையின் அங்கமாக சிறுதானியங்கள் திகழ்கின்றன. கொந்த் சமூகங்கள் பகிர்தல் மற்றும் அக்கறை காட்டுதல் நிலைத்த விழாவை அளிக்கும் பூமியுடன் அனைத்து வாழ்வின் வடிவங்களுடன் உள்ள உறவை கொண்டாடுதல் ஆகிய கலாச்சாரத்தை வளர்த்தெடுத்தல். வெளியிலிருந்து ஊக்கப்படுத்தும் எந்த முயற்சியும் பாரம்பாிய கலாச்சாரங்களில் ஆழமாக சென்று சமூக நலனை நிலைக்க செய்து ஊக்கப்படுத்துகிறது. பகுதியின் மத்தியில் தனிப்பயிர் தையிலமரச் சாகுபடி,பருத்தி மற்றும் கிராமமாக கந்து குடா இருந்தது. இது வேளாண்மை – உயிர்ச்சூழல் - [உணவு இறையாண்மையை நோக்கி தற்சார்பிற்கான பாதை](https://tamil.leisaindia.org/archives/243606) - ஒடிசா மாநிலத்தின் ராயகட்டா மற்றும் காளாஹண்டி மாவட்டங்களில் உள்ள பழங்குடியின விவசாயிகள், உணவு உற்பத்தியில் வேளாண் உயிர்ச்சூழல் மாதிரிகளை கடைபிடிப்பதன் வாயிலாக தங்களின் நிலங்களிலும், உணவுத் தட்டிலும் உயிரினப்பன்மயத்தை பெருக்கி வருகின்றன. தங்களின் சொந்த உணவு முறைகளை வகுத்ததன் மூலம் அவர்கள் தற்சார்பு பாதையில் பயணிக்கின்றனர். ஒடிசா மாநிலத்தின் ராயகட்டா மற்றும் காளாஹண்டி மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின விவசாயிகள் பஞ்சம், பட்டினி சாவுகள், வறட்சி, கொத்தடிமை கூலி, துன்பம் தரும் இடம் பெயர்வு மற்றும் எண்ணற்ற பிரச்சனைகளை - [உணவு இறையாண்மைக்கான எதிர்ப்பு சக்தி கொண்ட விதைகள் உணவு இறையாண்மைக்கான இந்திய கூட்டமைப்பு](https://tamil.leisaindia.org/archives/243613) - உணவு இறையாண்மை என்பது சமூகங்கள் அடக்குமுறை மற்றும் சமத்துவமின்மை போன்றவற்றில் இருந்து விடுபட்ட அனைவருக்குமான சமமான உலகை உருவாக்குவதாகும். நமது சொந்த தன்னாட்சி உணவு மற்றும் வேளாண் முறைகளை வரையறுப்பதன் வழியாகவும், அதன் மூலம் பெருநிறுவனங்கள் உணவு மற்றும் வர்த்தக ஆட்சியை எதிர்ப்பதற்கும் மற்றும் ஒழிப்பதற்கும், நமது வீடுகளிலும், சமூகத்திலும் நமது உணவுக்கான உரிமையை பெறுவதற்கான ஒரே வழியாகும். அப்படியாக எதிர்க்கவும், வலியுறுத்துவற்கான சிலவற்றுள் உணவு இறையாண்மைக்கான இந்திய கூட்டமைப்பும் ஒன்றாகும். உணவுக்கான அர்த்தம் வெவ்வேறு மக்களுக்கு - [உள்ளூர் விதைகளை பெறுவதற்கான வழிமுறைகளை கட்டமைப்பதன் மூலம் உணவு இறையாண்மையை அடைதல்](https://tamil.leisaindia.org/archives/243611) - பாரம்பாிய ரகங்களை புதுப்பித்தல், பாதுகாத்தல் மற்றும் பிரதியெடுத்தல் போன்றவற்றில் நடைபெறும் பங்கேற்பு முறைகள் மகாராஷ்டிராவில் உள்ள பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு உணவு இறையாண்மையை மீட்டெடுப்பதற்கு உதவுகிறது. தற்போது விவசாயிகள் உள்ளூர் விதைகள் மற்றும் அவர்கள் விரும்பும் விதைகளை பெறுவதற்குமான அறிவினை பெற்றுள்ளனர். விவசாயிகளின் வாழ்வாதார நிலைத்த தன்மைக்கு, பயிர்களின் மரபியல் பல்வகைமை என்பது குறிப்பாக பெருமளவு பலவீனமான உயிர்ச்சூழல், பருவகால மற்றும் பொருளாதார அழுத்தங்கள் நிறைந்த பகுதிகள் என்பது முக்கியமான ஒரு அம்சமாகும். உள்ளூர் - [பயிர் பல்லுயிர் பெருக்கத்தை புதுப்பிப்பதும், உணவு இறையாண்மையை உயிர்ப்பித்தலும்](https://tamil.leisaindia.org/archives/243609) - ஒடிசாவில் உள்ள குடியா கோண்ட் பழங்குடி சமூகம், சிறுதானியங்களை அடிப்படையாக கொண்ட கலப்புப்பயிர் வேளாண் சாகுபடி முறையில் நல்ல அறிவையும், அனுபவத்தையும் பெற்றுள்ளனர். சமூக அளவிலான விதை வங்கிகளையும், கலாச்சார விதை திருவிழாக்களை புதுப்பிப்பதன் வாயிலாக இந்த பழங்குடியின சமூகங்கள் தாங்கள் இழந்த உணவு பல்வகைத்தன்மையையும், இறையாண்மையையும் மீட்டெடுத்துள்ளனர். கடந்த சில பத்தாண்டுகளுக்கு முன் இந்தியாவில் கிழக்குப் பகுதியில் உள்ள ஒடிசா மாநிலத்தின் கந்தமால் மாவட்டத்தில் உள்ள குடியா கோண்ட் பழங்குடியின சமூகம் தங்களின் ஒரே பகுதி - [விதைகளை அணுகும் முறையின் மூலம் சுயநம்பிக்கை வளர்க்கும்](https://tamil.leisaindia.org/archives/243139) - உத்தரகண்ட், வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் விவசாயம் மற்றும் சிறு குறு மற்றும் பெண் விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் அச்சுறுத்தம் நிலை உள்ளது. வெள்ளம் எதிர்க்கும் தன்மை கொண்ட இரகங்கள் இல்லாததால் பெரும்பாலும் உணவு உத்திரவாதமின்மை என்ற விளிம்பிற்குள் தள்ளப்படுகின்றனர். இந்தப் பிரச்சனையை எதிர்கொள்வதற்கு, வருடம் முழுவதும் உணவு உத்திரவாதத்தை உறுதிபடுத்த சன்ட் கபிர் நகர், மேதவால் வட்டத்தை சேர்ந்த பெண் விவசாயிகள் வெள்ளம் எதிர்க்கும் விதைகளை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை பின்பற்றினர். சிகனியாதியில் உள்ள விவசாயிகளிடம் சமமற்ற - [உள்ளூர் தொழில்நுட்பங்கள் கால்நடை இனங்களைப் பாதுகாக்கும்](https://tamil.leisaindia.org/archives/243130) - பல்வேறு காரணங்களால் உள்ளூர் கால்நடை இனங்கள் பெருமளவில் அழிந்து வருகிறது. எனினும், உள்ளூர் சமூகங்களில் கால்நடைகளை சார்ந்து இருக்கும் பல சாம்பியன்கள் உள்ளூர் இனங்களை பாதுகாத்து வாழ்ந்து வருகின்றனர். அரசும், கொள்கை அமைப்பாளர்களும் இம்மாதிரியான முயற்சிகளை அங்கீகாித்து, நிலையான கால்நடை வளர்ச்சியை பெறுவதற்கான பாதுகாப்பு முயற்சிகளுக்கு உதவுவதற்கு இதுவே சாியான தருணம். அதிக எண்ணிக்கையிலான உள்ளூர் கால்நடை இனங்களை மேய்ச்சல் சமூகத்தினர் பராமாித்துவரும் இல்லமாக இந்தியா இருக்கிறது – அவை பக்கர்வால், காஷ்மீர், உத்திரகாந்தில் உள்ள வான் - [சிறந்த மண் ஆரோக்கியத்திற்கு கால்நடை கொட்டகை மேலாண்மை](https://tamil.leisaindia.org/archives/243136) - சிறிய முயற்சிகள் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தலாம். கால்நடை கொட்டகை மேம்படுத்துவதற்கு அரசு அளித்த சிறிய உதவியால், நேபாளில் உள்ள சிந்துளி மாவட்டத்தின் விவசாயிகள் விவசாயம் செய்யும் அளவிற்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது. நேபாளத்தில் பின்பற்றும் விவசாயம், நீண்ட காலமாக பிழைப்பிற்கான விவசாயத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. குறிப்பாக மலை பகுதிகளில், கடினமான நிலையிலும் சிறிய நிலத்தில் சாகுபடி செய்வதையே விவசாயிகள் நம்பி உள்ளனர். வேளாண் உற்பத்தி அதிகாிப்பதற்கு, அரசு பாசனத்தை அதிகாிப்பதும், உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளை அதிகளவு பயன்படுத்தச் செய்வதும், - [குழி முறை காய்கறி உற்பத்தி – ஒரு புதுமையான செய்முறை](https://tamil.leisaindia.org/archives/243229) - தமிழ்நாட்டின் பெண்ணாகரம் தாலுக்காவில் உள்ள கோட்லுமரம்பட்டி கிராமத்தில் வசிப்பவர் 40 வயதுடைய முருகேசன் ஆவார். 8 வருடத்திற்கு முன் அவர் 4 ஏக்கர் நிலத்தை வாங்கினார். இதில் 5ல் 1 பங்கு பகுதி தான் திறந்த வெளி கிணறு மூலம் நீர்ப்பாசன வசதி பெற்றது. முருகேசன் அவரது நிலத்தில் பல்வேறு வகைப்பட்ட பயிர்களாக – ஒரு ஏக்கர் நிலக்கடலையும், கேழ்வரகு மற்றும் சாமை தலா அரை ஏக்கரும் பயிரிட்டு வருகிறார். எஞ்சியுள்ள 2 ஏக்கர் நிலத்தை 4 - [தரத்தை உயர்த்துவதன் வழியாக மதிப்பை மேம்படுத்துதல்](https://tamil.leisaindia.org/archives/243227) - கொல்லி மலையின் ஒரு வித்தையான வேளாண் உயிர்ச்சூழல் நிலைகள் அங்கு விளையும் காபியின் நறுமணம் மற்றும் தரத்தில் நேரடியாக விளைவை ஏற்படுத்துகின்றன. இந்த சிறு அளவிலான இயற்கை விவசாயி பல்வகைப்பட்ட, வேளாண் உயிர்ச்சூழல் பண்ணை அணுகுமுறையானது, பொருட்களின் தரத்தை கூட்டுவதோடு, மட்டுமல்லாமல் அதனை கண்கூடாக லாபகரமானதாகவும் காட்டுகிறது. தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தின் மலைப்பகுதியில் உள்ள நகரம் கொல்லிமலை ஆகும். இது நம்பிக்கையற்ற, ஒரு வலிநிறைந்த 70 நெருக்கமான வளைவுகள் கொண்ட மலைப்பாதையானது, மோட்டார் சைக்கிள், கார்கள், பேருந்துகள் - [நிலைத்த பண்ணைகளும், நிலைத்த எதிர்காலமும்](https://tamil.leisaindia.org/archives/243231) - இரசாயன முறை சாகுபடியில் இருந்து இயற்கை முறை சாகுபடிக்கு மாறுவது சிறிய உதவிகளுடன் சாத்தியமே. ஓடிசாவின் பழங்குடி சமூக விவசாயியான கோலபியின் கதை இதனை நிரூபிக்கிறது. கோலபி ஒரு இயற்கை பருத்தி விவசாயி மட்டுமல்லாது, மற்ற பயிர்களிலும் உயிர்ச்சூழல் வேளாண்மை சாகுபடி முறைகளை கடைபிடித்து அவரின் பண்ணையில் நிலைத்த தன்மையை மேம்படுத்தியுள்ளார். கோலபி இல்லா ஒடிசா மாநிலத்தில் உள்ள ராயக்கட்டா மாவட்டத்தில் முனிகுடா வட்டத்தில் உள்ள பத்மனுஜீர்காகுபா கிராமத்தில் வசிக்கும் முப்பதுகளின் இடைப்பட்ட வயதுடைய பழங்குடி இன - [தென்னையை தாக்கும் பூச்சிகளை பசுமை போராளிகள் மூலம் கட்டுப்படுத்துதல்](https://tamil.leisaindia.org/archives/243233) - உயிர்ச்சூழல் பொறியியல் அணுகுமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் கேரளத்தில் உள்ள விவசாயிகள் பனைகளை தாக்கும் பெரும்பாலான பூச்சிகளை உயிர்ச்சூழலுக்கு உகந்த வழிமுறையில் திறன்பட கட்டுப்படுத்துகின்றனர். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வேளையில், இந்த சுற்றுச்சூழலுக்கு உகந்த அணுகுமுறைகள் விவசாயிகள் நிலைத்த வாழ்வாதாரத்திற்கான தொடர் வருமானத்தையும் பெற முடிகிறது. கல்பவிருச்ச மரமான தென்னை மரம் இந்த தேசத்தில் 12 மில்லியன் பண்ணை குடும்பங்களின் பண்ணை வாழ்வாதாரங்களை அளித்து வருகிறது. இது மிகவும் அரிதான மரங்களில் ஒன்றாக இருந்து மனித குலத்திற்கு பல்வகையான பயன்களை - [நிலைத்த வாடியின் நீண்ட நெடிய கதை](https://tamil.leisaindia.org/archives/243235) - வெற்றிகரமான வேளாண்மைக்கு முக்கிய காரணியாக இருப்பது பல்வேறு தொழில்களை ஒருங்கிணைப்பது. ஒருங்கிணைக்கும் போது, மறுசுழற்சியின் கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தினால், ஒரு சிறிய துண்டு நிலத்தில் கூட வேளாண் குடும்பத்திற்கு போதுமான அளவு உணவு, ஊட்டச்சத்து மற்றும் வருமானத்தை அளிக்க முடியும். மல்லேஷப்பா ஒரு வெற்றிக்கதை – விரக்தியில் இருந்து ஆதாயமான வேளாண்மையை அடைந்த ஒரு பயணம். கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் உள்ள கம்பிலிகோப்பா கிராமத்தை சேர்ந்த மல்லேஷப்பா ஹக்லட்க்கு 1.2 ஹெக்டர் மானாவாரி நிலம் சொந்தமாக உள்ளது. - [புதிய மதிப்புக்கூட்டப்பட்ட இணைப்புச்சங்கிலி நிலைத்த வாழ்வாதாரத்தை உறுதியளிக்கும்](https://tamil.leisaindia.org/archives/243106) - ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கொராபுட் மாவட்ட விவசாயிகள், தோட்டக்கலை விளைபொருட்களை பதப்படுத்துதல், மதிப்பு கூட்டுதல், ஒருங்கிணைந்து விற்பனை செய்தல் போன்ற பணிகளை தாங்களாகவே மேற்கொள்ள ‘ விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தை” உருவாக்கினர். விரிவடைந்த திறன்களை பண்ணை முதல் சந்தை வரை பயிர் அறுவடையை மேம்படுத்துவது, விவசாயிகளின் வருமானத்தை அதிகாிப்பது மட்டுமில்லாமல், அவர்களின் வாதாடும் திறன் மற்றும் ஊக்கப்படுத்தும் நிலையும் அதிகாித்துக் கொண்டே இருக்கிறது. கொராபுட் மாவட்டம் தஸ்மந்த்பூர் வட்டத்தை சேர்ந்த விவசாயிகள், காரீப் பட்டத்தின்போது முதலில், பாரம்பாியமாக, - [வேளாண்மை - உட்புற இணைப்புகளைக் கொண்ட வாழ்வு](https://tamil.leisaindia.org/archives/243092) - பல்வகைமையை திடமாக நம்பும், கேரளாவை சேர்ந்த சுமார் 5000 விவசாயிகள், சில வருடங்களாக விதை பல்வகைமையை பாதுகாத்து, பெருக்கி வருகின்றனர். விதைகளைப் பராமாித்து மற்றும் சேமித்து வருவதோடு மட்டுமில்லாமல், அவர்களின் வருடாந்திர விதைத் திருவிழாவில் அறிவையும் சேர்த்து பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இந்த 5000 பண்ணை குடும்பங்கள் தங்களின் சேகாிப்புகளோடு நிலைத்த வேளாண்மை மற்றும் இந்த கிரகத்தில் உள்ள வாழ்வில் மூலதனமாக உருவாக்குகின்றனர். தற்போது நாம் அனுபவித்து வரும் மண் மற்றும் வாழ்வின் செயல்முறைக்கு மத்தியில் வளர்ந்துவரும் பிரிவுடன், - [மீன் அமினோ - ஒரு பயனுள்ள உயிரியல் தேர்வு](https://tamil.leisaindia.org/archives/243104) - மண் வளத்தை அதிகாிக்க மீன் அமினோ, ஒரு சிறந்த தீர்வாக தமிழ் நாட்டில் உள்ள விவசாய குழுக்கள் கருதுகின்றனர். தழைச்சத்து அதிகமாக உள்ள மீன் அமினோ, தழைச்சத்தை அளிக்கும் உரத்தை குறைப்பதோடு மட்டுமில்லாமல், மகசூலை அதிகாிக்கும் வளர்ச்சி ஊக்கியாகவும் பயன்படுகிறது. ஆரோக்கிய பிரச்சனைகளை உருவாக்கும் வீணாக்கப்பட்ட பொருளிலிருந்து தயாரிக்கப்படும் மீன் அமினோ, ஒரு பகுதியிலுள்ள மாசுவை குறைக்கவும் பயன்படுகிறது. இரசாயன இடுபொருட்களான உரம், பூச்சிகொல்லிகள், பண்ணையின் மகசூல் விரிவடைந்து ஒட்டுமொத்த உற்பத்தியும் அதிகாிக்கிறது. மேலும் உணவு உத்திரவாதம் - [பல்வகைமை சாகுபடி - சிறு விவசாயிகளின் தற்போதைய தேவை](https://tamil.leisaindia.org/archives/243100) - சீதோஷண மாற்றத்தின் விளைவுகளினால் சிறு மற்றும் குறு விவசாயிகளின் வாழ்வு மிக கடினமாக இருக்கிறது. சிறு மற்றும் குறு விவசாயிகளின் வாழ்வாதாரம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், பல்வகைமை சாகுபடி மட்டுமே வேளாண்மையை நிலைக்கச் செய்யும் நம்பிக்கையாக தொிகிறது. இதற்கு உப்பரஹள்ளி கிராமம் முன்னோடியாக இருக்கிறது. தும்கூர் மாவட்டத்தில், சிக்கனயாகனஹள்ளி தாலுக்காவில் உள்ள உப்பரஹள்ளி கிராமம், 140 குடும்பங்களை கொண்டது. அனைத்து குடும்பங்களுக்கும் வேளாண்மையே முன்னிலை வாழ்வாதாரமாக இருக்கிறது. இவர்களில் 80 சதவிகிதம் குறு - [இயற்கை முறையில் மண் வளத்தை அதிகாிக்கும் ஒடிசா விவசாயிகள்](https://tamil.leisaindia.org/archives/243102) - சுய உபயோகத்திற்காக காய்கறிகள், உயிர் உரங்களை பயன்படுத்தி துவக்கத்தில் வளர்த்த ஒடிசா மாநிலத்தில் உள்ள அலாதிப்பூர் கிராமத்தை சேர்ந்த பல விவசாயிகள், சந்தையில் விற்பதற்காக இயற்கை முறையில் காய்கறிகளை சாகுபடி செய்யும் நிலைக்கு மாறியுள்ளனர். சுற்றுச்சூழல் மற்றும் உணவில் தரத்தில் பலனடைவதையும் தாண்டி, இயற்கை முறைகளுக்கு மாறியதால் சுய-நிறைவு பெறுவதற்கும், அவர்களின் வேளாண்மை செலவு குறைவதற்கும் உதவுகிறது. ஒடிசாவை சேர்ந்த 55 வயது விவசாயியான பி.ரெட்டி’பத்து உறுப்பினர்கள் உள்ள குடும்பத்திற்கு உணவு வழங்க வேண்டிய நிலையில் இருந்ததால், - [ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு - பாரம்பாிய பிழைப்பிற்கான அடிப்படை வேளாண் முறைக்கு மதிப்புக்கூட்டுகிறது](https://tamil.leisaindia.org/archives/243196) - பண்ணையில் பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைப்பது, வள ஆதாரங்களை திறன்பட மேலாண்மை செய்வதில் மட்டுமின்றி பண்ணை உற்பத்தி, வருமானம் மற்றும் வேலைவாய்ப்பு அதிகாிப்பு ஆகியவற்றிலும் விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பும் (ஐ.எப்.எப்) பாரம்பாிய பிழைப்பிற்கான அடிப்படை வேளாண் முறைக்கு மதிப்புக் கூட்டும் ஒரு மாதிரியாகும். தொடாச்சியான வருமான பலன்களை அளிப்பதோடு, இந்த மாதிரியானது பண்ணை குடும்பங்களுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து உத்திரவாதத்தையும் அளிக்கிறது. உத்தரகண்ட், பெரும்பான்மையாக மலைப்பிரதேசங்கள் கொண்ட மாநிலம், அதில் சிறப்பியல்புகளாக கிராமங்கள் தனித்தனியாகவும், மேடு - [பாரம்பாிய உணவு - மதிப்பு சங்கிலியை மேம்படுத்துவதற்கான கடைசி இணைப்பு](https://tamil.leisaindia.org/archives/243214) - நகாி என்பது பழங்குடி பெண்கள் தலைமையில் பாரம்பாிய உணவு விற்பனைக்கான மையத்தை தெற்கு குஜராத்தில் உள்ள கிராமங்களில் பயாப் மூலம் வெற்றிகரமாக அமைக்கப்பட்ட ஒரு முயற்சியாகும். சமூக உரிமையோடு நடத்தப்படும் நகாி என்னும் கருத்துவாக்கம், பழங்குடி உணவுகளை சுற்றுலா பயணிகள் மற்றும் தெற்கு குஜராத்தில் உள்ள நகர்புற சமூகங்கள் மத்தியில் பரவலாக்கவும், அதன் மூலம் பழங்குடி பெண்களின் வாழ்வாதாரத்திற்கு ஒரு மாற்று புதிய ஆதாரங்களை பெருக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகும். நகாிஸ் என்பது பழங்குடியின பெண்களின் குழுக்களால் மனநிறைவளிக்கும் - [காளான் வளர்ப்புத் தொழில் - அதிகாரபலத்தை நோக்கி ஒரு கூட்டு முயற்சி](https://tamil.leisaindia.org/archives/243202) - இந்த கதையானது ஒரு பழங்குடியின சமூகத்தின் கடும்துன்ப வாழ்க்கையிலிருந்து வளமையான வாழ்விற்கும், தாித்திரத்திலிருந்து பொருளாதார அதிகாரம் பெற்ற ஒரு பயணத்தின் தோற்ற மாற்றீடு குறித்ததாகும். அறிவை சக்தியாகவும், கூட்டுச் செயல்பாட்டை அவர்களின் பலமாகவும் கொண்டு இந்தப் பழங்குடியின பெண்கள் வளமான மற்றும் அதிகாரம் பெற்ற வாழ்வை தங்களின் சொந்த வழியாக கொண்டுள்ளனர். தும்கா மாவட்டத்தின் ஜமா மற்றும் தும்கா வட்டத்தின் அடர்ந்த மற்றும் நெடுந்தொலைவில் உள்ள காடுகளுக்கு சொந்தமான 8 கிராமங்களை சேர்ந்த பழங்குடியின சமூகங்கள், தங்களின் - [உயிர்ச்சூழல் பயிர் மேலாண்மையினால் பல்வகை பயன்களை பெறுதல்](https://tamil.leisaindia.org/archives/243208) - உயிர்ச்சூழலுக்கு உகந்த மற்றும் பயிர் உயிர்பன்மயத்தை மேம்படுத்தும் நடைமுறைகளை பின்பற்றும் போது, மண் வளத்திற்கும், பூச்சி மேலாண்மை, பயிர் மகசூல், செலவினங்கள் மற்றும் வரவு மற்றும் சுற்றுச்சூழல் போன்றவற்றிற்கு நிறைய சாதகமான அம்சங்கள் கிடைக்கின்றன. மிக முக்கியமாக, இது பண்ணையின் விரிதிறனை கட்டமைப்பதிலும், விவசாயியை தற்சார்பு உடையவனாகவும் உருவாக்குகிறது. பெண்ணாகரத்தில் உள்ள விவசாயிகள் இதற்கான வழியை காட்டுகின்றனர். தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில் 80 விழுக்காட்டிற்கும் மேல் உள்ள பகுதிகள் மானாவாரி வேளாண்மையின் கீழ் உள்ளன. தர்மபுரி மாவட்டத்தில் - [உயிர்ச்சூழல் வேளாண்மை - ஒரு முன்னேற்ற பாதை](https://tamil.leisaindia.org/archives/243057) - தமிழ் நாட்டில் உள்ள பெண்ணாகரம் என்ற வட்டத்தில் மங்கரை என்ற கிராமத்தில் ஒரு ஏக்கர் மானாவாரி நிலத்தை சொந்தமாக பெற்றுள்ளார், இந்திராணி என்ற சிறு விவசாயி. அவருடைய கணவர் அரசு ஊழியர் என்பதால், விவசாயம் இரண்டாம் பட்சமாக பார்க்கப்பட்டது. நிலக்கடலை மற்றும் நெல்லை சாகுபடி செய்துவந்தாலும், நல்ல சாகுபடி தொழில்நுட்பங்களை பின்பற்றுவதில் ஆர்வமில்லாமல் இருந்தார். உள்ளூர் இடுபொருள் வியாபாரியை நம்பி, இவர்களின் அறிவுரைப்படி, பயிர்களுக்கு இரசாயனங்கள் இட்டார். இரசாயன விவசாயத்துக்கு மாற்று விவசாயம் இருப்பது கூட இவருக்கு - [உயர் பண்ணை உற்பத்திக்கு நுண்ணுயிரிகள்](https://tamil.leisaindia.org/archives/243055) - நிலைத்த முறையில் இடுபொருள் செலவுகளை குறைத்து பண்ணை உற்பத்தித் திறனை உயர்த்துவது தற்போதைய மிக முக்கியமான தேவையாகும். இந்தக் குறிக்கோளை பூர்த்தி செய்வதற்கு 20-20 மாதிரியில் புதிய தலைமுறை வேளாண் உயிரி இடுபொருட்கள், விவசாயிகளுக்கு உதவும் வகையில் கையாளப்பட்டது. நுண்ணுயிர் உரம் மற்றும் நுண்ணுயிர் பூச்சிக்கொல்லிகளுடன் இணைந்து வேளாண் கழிவுகளிடமிருந்து பெறப்பட்ட விஞ்ஞான உயிரி உரம், இயற்கைக்கு உகந்த, குறைந்த செலவில் பண்ணை உற்பத்தித்திறன் முறை குறித்த செய்முறை விளக்கத்தின் மூலம் சிறந்த திறனை வெளிப்படுத்தியது. ஐக்கிய - [கூட்டுத் தொழில் - சிறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை விரிவுபடுத்தும் வழி](https://tamil.leisaindia.org/archives/243176) - கர்நாடகாவில் குறிப்பாக குறைவான நிலத்தை பெற்றிருக்கும் விவசாயிகள் மத்தியில் பிரபலமாக இருக்கும் பயிராக மக்காச்சோளம் திகழ்கிறது. அனைவரும் ஒரு குழுவாக ஒன்று சேர்ந்து, சிக்கயம்மிகனுரு கிராமத்தில் உள்ள மக்காச்சோள விவசாயிகள் ஒரு கூட்டுத் தொழிலை உருவாக்கி, அதன் மூலம் விலையை நிர்ணயிக்கும் கட்டுபாட்டை சிறப்பாக பெற்றனர். மக்காச்சோளக் கழிவுகளை மறுசுழற்சி செய்து எரிவாயுவாக மாற்றுவதால், இந்தக் குழு பயிர்க்கழிவுகள் மூலம் வருமானம் ஈட்டுவதோடு, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தோடு செயல்படுவது தொிகிறது. சித்ரதுர்கா மாவட்டம், ஹோலல்கரே தாலுக்காவில் உள்ள - [கொல்லைப்புற கோழி வளர்ப்பு - பழங்குடியின வெற்றிக்கதையின் ஆரம்பம்](https://tamil.leisaindia.org/archives/243053) - நாட்டு இரகங்களை வைத்து கொல்லைப்புற கோழி வளர்ப்பு, ஏழைக் குடும்பங்களை மேம்படுத்த சுலபமாக இருக்கும், ஆபத்து இல்லாத, சிறந்த வருமானம் பெறக்கூடிய தொழிலாகும். இந்தத் தொழில் கிராம வறுமையை போக்கவும், சத்துக் குறைபாடு பிரச்சனையை ஒழிக்கவும், வேலை வாய்ப்புகளை அதிகாிக்கும் திறன் கொண்டது. வெளிப்புற உதவி சிறியளவே பெற்று, சிறிய பண்ணைத் தொழில் துவங்கியதன் மூலம் ஆந்திர பிரதேசத்தின் பழங்குடியின சமூகங்கள், ஆரோக்கியம் மற்றும் வாழ்வாதாரங்களை உயர்த்த முடியும் என்று காட்டியுள்ளனர். பாரம்பாியமாக, கொல்லைப்புற கோழிவளர்ப்பு, நாட்டில் - [கூட்டுத் தொழில் - சிறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை விரிவுபடுத்தும் வழி](https://tamil.leisaindia.org/archives/243059) - கர்நாடகாவில் குறிப்பாக குறைவான நிலத்தை பெற்றிருக்கும் விவசாயிகள் மத்தியில் பிரபலமாக இருக்கும் பயிராக மக்காச்சோளம் திகழ்கிறது. அனைவரும் ஒரு குழுவாக ஒன்று சேர்ந்த, சிக்கயம் மிகனுரு கிராமத்தில் உள்ள மக்காச்சோள விவசாயிகள் ஒரு கூட்டுத் தொழிலை உருவாக்கி, அதன் மூலம் விலையை நிர்ணயிக்கும் கட்டுபாட்டை சிறப்பாக பெற்றனர். மக்காச்சோளக் கழிவுகளை மறுசுழற்சி செய்து எரிவாயுவாக மாற்றுவதால், இந்தக் குழு பயிர்க்கழிவுகள் மூலம் வருமானம் ஈட்டுவதோடு, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தோடு செயல்படுவது தொிகிறது. சித்ரதுர்கா மாவட்டம், ஹோலல்கரே தாலுக்காவில் - [உரமும் வேண்டாம், பூச்சிக்கொல்லியும் வேண்டாம்](https://tamil.leisaindia.org/archives/243799) - சூரிய ஆற்றலை மட்டும் பயன்படுத்தும் இந்த கர்நாடக விவசாயி பொருளாதாரம் இல்லாமல் உயிர்ச்சூழல் பிழைத்திருக்கும், ஆனால் உயிர்ச்சூழல் இல்லாமல் பொருளாதாரம் பிழைத்திருக்க முடியாது. எம்.கே. கைலாக்ஷ் இந்த கடினமான வழியை கற்றிருக்கிறார். சாம்ராஜ்நகர் மாவட்டத்தின் டோட்டின்டுவாடி கிராமத்தை சேர்ந்த, வங்கி அதிகாரியாக இருந்து ஒரு விவசாயியாக மாறியவர், மாநிலத்தில் மிகவும் வறட்சியான பகுதிகளில் ஒன்றில், தனது 22 ஏக்கர் நிலத்தை ஒரு சிறிய காடாக மாற்றியுள்ளார். பஞ்சாப் போன்ற மாநிலங்கள் இரசாயன பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களின் பயன்பாட்டை - [பயிர்களின் ஆரோக்கியத்தை புரிந்து கொள்வது](https://tamil.leisaindia.org/archives/243816) - தாவரத்தின் மரபியல் எதிர்ப்புத்திறனைக் காட்டிலும், சாியான நேரத்தில் பொருத்தமான ஊட்டச்சத்துக்களை, சாியான அளவில், அதற்கு தேவைப்படும் வடிவில் கொடுப்பது பயிரின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கை வகிக்கிறது. பயிரின் ஆரோக்கியத்தை தூண்டும் காரணிகளை ஒரு முழுவடிவத்தில் இன்னும் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. மனிதர்களுக்கான ஆரோக்கியமான உணவு ஆரோக்கியமான பயிர்களில் இருந்தே கிடைக்கிறது. நவீன வேளாண்மை, தாவர கலப்பு, வேளாண் இரசாயனங்களான பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்கள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு போன்றவை உணவு தன்னிறைவுக்கு உதவி செய்துள்ளது. ஆனால், அதே வேளையில் - [வேளாண் உயிர்ச்சுழல் பண்ணை செயல்பாடுகளை நிலைநிறுத்துதல் ஆதரவு தேவை](https://tamil.leisaindia.org/archives/243814) - நிலைத்த உற்பத்தியை அளிக்கக்கூடிய, உயிர்ச்சூழலுக்கு உகந்த பாரம்பாிய செயல்முறைகளுக்கு விவசாயிகள் திரும்பி வரும் ஒரு நம்பிக்கை அளிக்கக்கூடிய போக்கு நடைபெற்று வருகிறது. விவசாயிகள் பொிய அளவில் இந்த வேளாண் உயிர்ச்சூழல் முறைகளுக்கு மாறுவதற்கு விரும்பினால், அவர்களுக்கு இந்த அறிவை பரப்புவதற்கும் மற்றும் தேவைப்படும் ஆதரவையும் அளிப்பதற்கு மிகப்பொிய தேவையும், அவரசமும் இருக்கிறது. பாரம்பாிய செயல்முறைகள் இன்றைக்கும் பொருத்தமாக இருக்கிறது. சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு அவையே ஒரு முதுகெலும்பாக இருக்கிறது. நவீன செயல்முறைகளுக்கு மாறியதன் விளைவாக, பல - [வள ஆதாரங்களை திறன்பட பயன்படுத்துவதில் மறுசுழற்சி மேம்படுத்துவதற்கான ஒரு நடைமுறை முன்மாதிரி](https://tamil.leisaindia.org/archives/243808) - முறையான மறுசுழற்சி மற்றும் இயற்கை வேளாண் கழிவுகளை மதிப்புக் கூட்டல் செய்வதும், பண்ணையை உற்பத்தி திறன் மிக்கதாகவும், தற்சார்பு உள்ளதாகவும் உருவாக்க முடியும். பல வகைகளில் பங்களிப்பதோடு, வளஆதாரங்களின் மறுசுழற்சியானது விவசாயிகளை உயிர்ச்சூழலுக்கான சேவை அளிப்பவர்களாகவும் உருவாக்குகிறது. குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு பருவநிலை மாற்றங்களினால் ஏற்படும் சவால்களை சமாளிப்பதில், வள ஆதாரங்களின் மறுசுழற்சியானது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. பாரம்பாியமாகவே விவசாயிகள் வளஆதாரங்களை மறுசுழற்சி மற்றும் மறுஉபயோகம் செய்தும் வருகின்றனர். குறிப்பாக பெண்கள் சிறு வீட்டுத்தோட்டங்கள் - [சிறியளவிலான மீன் வளர்ப்பு - கிராம வாழ்வாதாரங்களை ஊக்குவிக்கிறது](https://tamil.leisaindia.org/archives/243025) - ஒரிசாவில் மீன் வளர்ப்பு வயல் வெளிப்பள்ளியில் பங்கேற்ற விவசாயிகள் சிறிய அளவில் மீன்களை வளர்க்க துவங்கினர். மேலும், சமூக ஆதாரங்களிலும், மீன் உற்பத்தியை விரிவுப்படுத்துவதற்கும், சமூக ஒற்றுமையை பலப்படுத்தவும்,விவசாயிகள் இந்த மீன் வளர்ப்பினை எடுத்துள்ளனர். தேசிய பொருளாதாரத்தை பொருத்தவரையில் மீன் வளர்ப்பு ஒரு முக்கிய பிரிவாக கருதப்படுகிறது. வளரும் மக்கள் தொகையினால் இதன் தேவை அதிகாித்துள்ளதாலும், ஆரோக்கிய பயன்கள் குறித்த விழிப்புணர்வினாலும், மீன் முக்கிய உணவாக இருக்கிறது. மீன் வளர்ப்பின் மொத்த வளர்ச்சியும் முழுமையடைவதற்கு ஒரு முக்கிய - [மரங்கள் வளர்த்தல், வாழ்வாதாரங்களை மேம்படுத்துதல், சுற்றுச்சூழலை பாதுகாத்தல்](https://tamil.leisaindia.org/archives/243018) - மரங்களை வளர்க்கலாம்.காம் என்ற சமூக அமைப்பு, உலகளவில், தனிநபர் மற்றும் கம்பெனிகளுக்கு மரங்கள் வளர்ப்பதை சாத்தியமாக்க, செலவு குறைந்த சேவைகளை செய்து வருகின்றனர். இந்த பாதுகாக்க வாய்ப்பு வழங்கி வருகிறது. இந்தியாவில் உள்ள கிராமச் சமூகங்கள், குறைபாடுகளோடு நீண்டகாலம் வாழ்கின்றனர். அவர்கள் வாழ்வதற்கு அடிப்படை வசதிகளில் மட்டும் குறைபாடில்லாமல், தண்ணீர், உணவு மற்றும் வருமானமில்லாமல், அவற்றை பெறுவது மிகபொிய சவாலாக எடுத்து பூர்த்தி செய்ய முற்படுகின்றனர். பெரும்பாலான சமூகங்கள், மண் வளம் குறைந்த, வேலைவாய்ப்பு இல்லாத மற்றும் - [பயிர்களை நுண்ணுயிர்கள் கொண்டு நேர்த்தி செய்தல் - எதிர்கால உணவு மற்றும் ஊட்டச்சத்து உத்திரவாதம்](https://tamil.leisaindia.org/archives/243016) - இயற்கை ஆதாரங்களை அழிக்காமல், உணவுத் தேவைகளை ஊட்டச்சத்துகளோடு பூர்த்தி செய்வது, இன்று நாம் சந்திக்கும் மிகப்பொிய சவாலாகும். சுற்றுச்சூழல் தரத்தை சேதம் செய்யாமல், ஆதாரங்களின் பயன்பாட்டை விரிவடையச்செய்து, மாற்று அணுகுமுறைகளை செயல்படுத்துவதே தற்போதைய அவசியமாகும். மண்ணின் கனிம வளங்கள் குறைந்து வருதல், சமமற்ற இரசாயனங்கள் பயன்படுத்துவது, உருவாகிவரும், பல்வேறு ஊட்டச்சத்து குறைபாடுகள் குறிப்பாக இரண்டாம் நிலை மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள், சிறப்பான ஊட்டச்சத்து பயன்பாடு நலிந்துவருதல், பாதகமான மண் ஊட்டச்சத்து சமன் போன்ற பிரச்சனைகளை சந்திப்பது, இந்திய வேளாண்மையில் - [நுண்ணுயிர்கள் - ஆதார மறுசுழற்சியை வழிநடத்துதல்](https://tamil.leisaindia.org/archives/243014) - சாத்தியமான உயிரியல் தேர்வுகள், பண்ணையிலேயே ஆதார மறுசுழற்சி செய்தல் மற்றும் ஒருங்கிணைந்த மேலாண்மையை ஊக்கப்படுத்தி, பயிர்களுக்கு சீதோஷன மாற்றங்களால் ஏற்படும் சவால்களை குறைத்தல், அதிகமாக இரசாயனம் பயன்படுத்துவது குறைதல் மற்றும் கனிம உலோக மாசுபொருட்களினால் மண்ணில் கலப்படம் ஆகியவை குறைப்பதற்கு இது மிகவும் சிறந்தது. இயற்கையை சுரண்டப்படும் தற்போதைய வேளாண்மை இன்று மண்ணின் அதிகளவு உற்பத்தித்திறனை பெறுவதற்கு, முழுக்க முழுக்க மறுசுழற்சி செய்ய இயலாத இரசாயன பண்ணை இடுபொருட்களை தொடர்ந்து பயன்படுத்துவது குறித்து பாிந்துரைப்பதன் அடிப்படையிலே செயல்படுகிறது. - [பூமி சுதா - இலைதழைகளை மறுசுழற்சி செய்து மண்வளத்தை மேம்படுத்துதல்](https://tamil.leisaindia.org/archives/243005) - ஜார்கண்டில் உள்ள குந்தி மற்றும் ராஞ்சி மாவட்ட விவசாயிகள் பழத் தோட்டத்தில் இலைதழை உற்பத்தி செய்யும் பயிர்களை சாகுபடி செய்து பயனடைகின்றனர்.மரத்தைச் சுற்றி இலைதழைகளை மூடாக்காக பயன்படுத்துவதால் மண்ணின் ஈரப்பதம், மண்ணின் சத்துக்கள் மற்றும் இயற்கைஉரம் அதிகாித்து, பயிர்களின் வளர்ச்சித்தன்மை மற்றும் மகசூல் அதிகாித்தன் மூலம் பிரதிபலித்தது. இந்தியாவில் உள்ள கிழக்கு பீடபூமி மற்றும் மலைப்பகுதியில் இருக்கும் உகந்த சீதோஷண நிலையில் பல்வேறு வகையான பழமரங்கள் வெற்றிகரமாக சாகுபடி செய்யப்படுகிறது. இந்தப் பகுதியில் தேவையான மழை பெய்தாலும், - [வேளாண் உயிர்ச்சூழல் காலநிலையை எதிர்கொள்ளும் உணவுமுறைகளை நோக்கி](https://tamil.leisaindia.org/archives/243894) - சூழலியல் மண்டலத்தை பாதுகாப்பதைத் தாண்டி, வேளாண் உயிர்ச்சூழல் செயல்பாடுகளை பின்பற்றுவது வருமானத்தைப் பெருக்குவதற்கான சிறந்த வழிமுறையாகும். ஒரு கிராமத்தில் 50 விழுக்காடு விவசாயிகள் நிலைத்த விவசாயத்தை பின்பற்றினால் கூட, அது கிராமப்புற பொருளாதாரத்தில் பொிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும். வேளாண் உயிர்ச்சூழல் முறைகளை பாதுகாக்கும் வேளையில், வளஆதாரங்கள் மறுசுழற்சி மேம்படுத்தி காலநிலையை எதிர்கொள்ளும் வேளாண் உயிர்ச்சூழல் உணவுமுறைகளில் தீர்க்கமாக ஈடுபடும் நேரமிது. கர்நாடகாவில் கடக் மாவட்டத்தின் ஷகோட்டி கிராமத்திற்கு சென்றிருந்தேன். கிராமத்திற்குள் நுழையும்போது நான் கவனிக்க முடிந்ததெல்லாம் - [பசுமை இந்தியாவிற்கான பசுமைத் திருவிழா](https://tamil.leisaindia.org/archives/243896) - சமூக பங்கேற்போடு மரங்களை நடும் கலாச்சாரம் என்பது ஹசிருஹப்பா எனப்படும் நடவு திருவிழாக்களை நடத்துவதன் மூலமாக கிராமப்புற வாழ்க்கை முறையில் இரண்டற கலந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பிரச்சனைகளையொட்டி உலகம் முழுவதும் 123 சிறப்புநாட்கள் கொண்டாடப்பட்டு வருவதில், மூன்று நாட்கள் மட்டும் மண்ணுக்காகவும், தாவரங்களின் வாழ்விற்காகவும், பூமிக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. அவை, உலக வன தினம் (மார்ச் 21), உலக பூமி தினம் (ஏப்ரல் 22) மற்றும் உலக சுற்றுச்சூழல் தினம் (ஜூன் 5). இந்த சம்பவங்களைக் கொண்டாடுவதை - [நிலைத்த வேளாண்-மீன் வளர்ப்பு விவசாயம்](https://tamil.leisaindia.org/archives/243900) - அரிசி மற்றும் மீன் ஒருங்கிணைப்பு என்பது குறைந்த செலவில் நிலைத்த செயல்பாடாக அருணாச்சல பிரதேசத்தில் வாழும் அபடனி பழங்குடியினாின் பழக்கமாகும். இது விவசாய குடும்பங்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் வருமான பாதுகாப்பாக இருக்கின்றது. இது போன்ற பாரம்பாிய முறைகள் உயிர்ச்சூழல் ரீதியாக பாதுகாப்பும், பொருளாதார ரீதியாக சாத்தியமானவையாக இருக்கும். அருணாச்சல பிரதேசத்தில் இருக்கும் ஜீரோ பள்ளத்தாக்கு கடல் மட்டத்திலிருந்து 1550 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த அனுகூலமான சூழ்நிலை அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. அந்தப் - [வளஆதாரங்களை மறுசுழற்சி செய்வது நிலைத்த வாழ்விற்கான வழி](https://tamil.leisaindia.org/archives/243898) - வளஆதாரங்களை மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாட்டின் மூலமாக மேற்கொள்ளப்படும் நிலைத்த வேளாண் உயிர்ச்சூழல் செயல்பாடுகள் வெளிப்புற ஆதாரங்களை நம்பியிருப்பதை குறைப்பதோடு, கழிவுகளையும் குறைக்கிறது. பண்ணைக்குள் உள்ள உயிரினப்பன்மயம், நல்ல ஊட்டச்சத்து மற்றும் வருமானத்தை தருவதோடு, நல்ல வாழ்விற்கான தன்னாட்சி தன்மையையும் கட்டமைக்கிறது. லட்சுமி மற்றும் சங்கரப்பாவின் கதையானது இதனை நிரூபிக்கிறது. ஒரு நாள் நீண்ட உழைப்பிற்குப் பிறகு, சமையல் அடுப்பை பற்ற வைப்பதைப் போன்ற ஒரு கடினமான போராட்டம் ஏதும் இருக்க முடியாது. ஆனால் தற்போது, நாப்பை திருகி - [இந்தியாவில் உள்ள வேளாண் உயிர்ச்சூழலுக்கான பெண்கள் கூட்டமைப்பின் சக்தி](https://tamil.leisaindia.org/archives/243902) - இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத வேளாண் உயிர்ச்சூழல் முறையாக, நமது பாரம்பாிய வகை விதைகளை பாதுகாக்கவும் மற்றும் பாரம்பாிய வேளாண்மை அறிவை பரவலாக்கவும் எங்களுக்கு ஒரு இடம் தேவை என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம்,என்கிறார் கர்நாடக மாநிலம் பெங்களுருக்கு அருகில் உள்ள அமிர்த பூமியின் ஒருங்கிணைப்பாளரான சுக்கிநஞ்சுண்டசாமி. மாற்றுமுறை வேளாண் மாதிரிகளால் நிலைத்திருக்க முடியும் என்பதை நிரூபிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கான வேளாண் உயிர்ச்சூழல் பயிற்சி மையமாகும். லாவியாகாம்பசினாவின் ஒரு உறுப்பினராக இந்த மையமானது விவசாயிக்கு விவசாயி என்ற அணுகுமுறையின் அடிப்படையில், - [வேளாண் உயிர்ச்சூழல் சாகுபடிமுறையை பரவலாக்கம் செய்தல் - திறன் வளர்ப்பு பயிற்சி முக்கியமானது](https://tamil.leisaindia.org/archives/242909) - வேளாண் உயிர்ச்சூழல் தொழில்நுட்பங்கள் அனைவரும் பின்பற்றுவதற்கு, பகுதியை மையமாகவும், சமூக முக்கியத்துவமும் கொண்டுள்ளதை போன்ற சில பாதகங்கள் இருக்கிறது. ஒடிசாவில் உள்ள பழங்குடியின சமூகங்கள் மத்தியில் ஆய்வு செய்தனர். அதன் மூலம் பெண் விவசாயிகளை மையப்படுத்தி திறன் வளர்ப்பு பயிற்சியளிப்பது சிறந்த அணுகுமுறை மதிப்புமிக்கதாக கருதப்பட்டது. இதன் பயிற்சியினால் நிலைத்த சாகுபடி தொழில்நுட்பங்கள் சிறப்பாக பின்பற்றுவர். அதனால் வாழ்வாதாரம் உயர்தல், குடும்ப ஊட்டச்சத்து மற்றும் பழங்குடியின வீட்டு உரிமையாளர்களின் திறன் உயர்தல் போன்ற பல்வேறு பயன்களை அடையலாம். - [பூமியின் பாதுகாவலர்களாக விவசாயிகள்](https://tamil.leisaindia.org/archives/242905) - சமயங்களில் நமது எண்ணங்கள் மற்றும் வெற்றிகள் அளவில்லாமல் இருக்கும், ஆனால் விவசாயிகள் மற்றும் விதைகள் வரையறைக்கு உட்படுத்தி, உலக வாழ்க்கை அளவில்லாமல் பூக்கிறது-அதாவது வரையறைக்கு உட்படுத்தியும் மிகுதியாக பூக்கிறது. நாம் எதிர்ப்பார்க்கும் அனைத்து சொத்துக்களும் பரவலாக இந்த உடம்பில் முடங்கிக் கிடக்கின்றன – நம் உடம்பு மற்றும் பூமியின் உடம்பு. விவசாயிகள், இந்த மண்ணில் என்ன உருவாக்குகின்றனரோ அல்லது கற்று வைத்திருக்கின்றனரோ, அது உலக அக்கறை, ஈர்ப்பு, எதிர்ப்பு, வாழ்வு, பாதுகாவல், ஒற்றுமை மற்றும் தூய்மை போன்றவைகளை - [பண்ணை கழிவிலிருந்து எரிபொருள்](https://tamil.leisaindia.org/archives/242907) - உகந்த கிராம தொழில்நுட்ப மையம், அதனுடைய பாிசோதனைகள் மூலம் , சாண எரிவாயு தயாரிப்பு தொழில்நுட்பத்தில் பல புதிய ஆழ்ந்த சிந்தனைகள் வெளி கொண்டு வந்தனர். பசுஞ்சாணம் சாணஎரிவாயு உற்பத்திக்கு முக்கியம் என்ற கூற்றை பொய்க்கும் வகையில், ஆர்டீஸ்ஸின் பாிசோதனைகள் மூலம், நைட்ரஜன் இல்லாத துாய்மையான மாவுச்சத்துகளும் அதிகளவு எரிவாயுவை உற்பத்தி செய்ய முடியும் என்று நிரூபித்தனர். செல்லுலோஸ், ஹெமிசெல்லுலோஸ் மற்றும் லிக்னின் ஆகியவை உள்ளடக்கிய வேளாண் கழிவுகள், சாணஎரிவாயு உற்பத்தி செய்வதற்கு மாற்று ஆதாரமாக கண்டுபிடிக்கபட்டது. - [சிறிய பண்ணை இலாபம் ஈட்டக்கூடியதாக இருக்கும்](https://tamil.leisaindia.org/archives/242911) - ஒரு ஹெக்டேர் நிலத்திலிருந்து, ரூபாய் பத்து இலட்சம் ஈட்ட முடியும். சிறிய பண்ணை நிலத்தில் இலாபம் இருக்காது என்ற, நன்கு பரவியுள்ள கருத்திற்கு எதிராகவும், நம்பும் படியாகவும் இல்லை. இந்தக் கருத்தை, உண்மையாக திரு. ரமேஷ் சந்தர் தாகர் அவர்கள் மாற்றிக் காட்டியுள்ளார். ஹாியானா, சோனிபத் மாவட்டம், அக்பர்பூர் பரோட்டா கிராமத்தில் உள்ள இவரது பண்ணையை பார்வையிடுவது நமக்கு ஒருவழித் திறவுகோலாக அமைகிறது. இந்தப் பண்ணை நிலம் ஏதோ ஒரு வேளாண் விஞ்ஞானியின் ஆய்வுக்கூடம்போல் காட்சியளிக்கிறது. ‘நான் - [செலவில்லா சாகுபடி](https://tamil.leisaindia.org/archives/242982) - கர்நாடகா, தார்வாட் மாவட்டத்தில் கங்கால் தாலுக்கா, ஹிரேகுஞ்சால் கிராமத்தை சேர்ந்தவர் திரு. மல்லேஷ பாகுலப்பா பிசேரோட்டி என்ற விவசாயி. 1990 ஆம் ஆண்டிலிருந்து இந்தப் பகுதி மிக மோசமான தண்ணீர் தட்டுப்பாட்டை சந்தித்தது. கடந்த பத்து வருடங்களாக இவர், இயற்கை விவசாயத்தை செயல்படுத்தி வருகிறார். பிசேரோட்டி துவக்கத்தில் தொழுஉரம், மக்குஉரம் மற்றும் மண்புழுஉரம் ஆகியவற்றை பயன்படுத்திவந்தார். சுமார்,நான்கு வருடங்கள் பயன்படுத்திய பின்னர், அவருடைய பயிர் நன்றாக வளர்வதை கண்டார். நுண்ணுயிர் தயாரிப்பான, ஜீவாமிர்தா திரவத்தை பயன்படுத்த துவங்கினார். - [விவசாயிகள் நல்ல மகசூல் எடுக்க உதவும் ஆப்](https://tamil.leisaindia.org/archives/242895) - நாபாண்டா என்பது “வேளாண் பயிர் மேலாண்மை” மொபைலில் பயன்படுத்தக்கூடிய இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆண்ட்ராய்டு மொபைலில் இது உள்ளது. தற்போது ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் உள்ள 1,17,000 பயன்படுத்துவோர் (விவசாயிகள்) உள்ளனர் 2016 டிசம்பாில் ஹைதராபாத்தை சேர்ந்த நவீன் குமார் வாரங்கல்லில் உள்ள தனது சொந்த நகரான ஹனம்கொண்டாவிற்கு பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார். அப்னாலோன் பஜார்” (ஒரு ஆன்லைன் சில்லறை கடன் திரட்டல் தளம்) நிறுவனர் அறிந்திருக்கவில்லை இந்த பயணமானது அவரது வாழ்க்கையை - [டிஜிட்டல் வழியாக செல்வது - தென்னை விவசாயத்தில் பாிசோதனை வழி கண்டுபிடிப்புகளை ஒருங்கிணைப்பது](https://tamil.leisaindia.org/archives/242897) - விவசாயிகளின் பேசப்படாத அறிவை மற்ற வழிகளில் இருந்து வரும் தௌிவான அறிவோடு ஒருங்கிணைக்கும்போது சிறுபண்ணைகளை திறனை அதிகாிக்கலாம். டிஜிட்டல் கருவிகளை பயன்படுத்துவதன் மூலம் இது சாத்தியப்படும் என்பதை ஐ.சி.ஏ.ஆர் -ன் முயற்சிகள் வெளிப்படுத்துகின்றது. 10 லட்சத்திற்கும் அதிகமான வேளாண் குடும்பங்கள் தென்னை மற்றும் தென்னையை அடிப்படையாக கொண்டு வேளாண் முறைகளை அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் மற்றும் குடும்ப ஊட்டச்சத்துக்கும் நம்பியுள்ளனர். தென்னையானது அதிகளவில் சிறு மற்றும் குறு விவசாயிகள் மத்தியில் பயிரிடப்படுகிறது. அங்கு குடும்பத்தின் பண்ணை உழைப்பின் பங்கு - [குடும்ப கை தோட்டாஸ்](https://tamil.leisaindia.org/archives/242899) - குடும்ப கை தோட்டாஸ் அல்லது குடும்ப சமையலறை தோட்டங்கள் இந்த குடும்பங்களுக்கு ஊட்டச்சத்து தேவையை அளிப்பதற்காகவும், கூடுதல் வருமானத்திற்காக ஒரு ஆதாரத்தை ஏற்படுத்தி கொடுப்பதற்காகவும் கர்நாடகாவில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நமது உணவின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து அதிகாித்துவரும் விழிப்புணர்வின் காரணமாக, நுகர்வோரின் கவனம் காய்கறிகளின் மீது அதில் உள்ள புத்துணர்ச்சி, சுத்தம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் மீது அதிகாித்துள்ளது. மேலும், கிராமப்புறங்களில் உள்ள சிறு விவசாயிகள், தொழிற்விற்பன்னர்கள் மற்றும் பொழுதுபோக்காக செய்பவர்களும் காய்கறி வேளாண்மையை செய்து - [எங்கள் தோட்டம்,எங்கள் வாழ்க்கை](https://tamil.leisaindia.org/archives/242901) - உலகம் முழுவதும் “ உங்களுக்கான உணவை நீங்களே அறுவடை செய்யுங்கள்” என்ற கருத்து பிரபலமடைந்து வருகிறது. குறிப்பாக நகரங்களில் விரைவான நகரமயமாக்கல் அதிகாித்ததால் நமது வீதிகள் மற்றும் நீர்நிலைகளை மாசுபடுத்தும் திடக்கழிவுகள், வறுமை, எரிபொருள் மற்றும் நீர் பற்றாகக்குறைக்கு காரணமானது. ஓவ்வொரு வீட்டிலும் கொல்லைப்புறம் அல்லது வீட்டு சமையலைத் தோட்டம் அமைப்பது இந்த சவால்களை எதிர்கொள்ள உதவும். இது ஆரோக்கியமான நகர்ப்புறத்தை உருவாக்க மற்றும் மக்கள் மத்தியில் மாற்றத்தைத் தூண்டுவதற்கு,பசுமையான உட்கட்டமைப்பு உத்திகளின் ஒரு பகுதியாகும். உரம் - [உள்ளூர் அளவில் காய்கறிகள் உற்பத்தி](https://tamil.leisaindia.org/archives/242903) - கோவிட் பெருந்தொற்று காலத்தில், முன் எப்போதும் இல்லாத வகையில் எதிர்ப்பு சக்தியை கட்டமைப்பதற்கான முக்கியத்துவம் பெற்றுள்ளது. கேரளாவில் விவசாயிகள் மற்றும் குடிமக்கள் கொல்லைப்புற வீட்டுத் தோட்டத்திலும், மாடியிலும் தங்களுக்கான பாதுகாப்பான உணவை உற்பத்தி செய்வதற்கு பல்வேறு செயல்பாடுகளில் முயன்று,அதன் வழியாக ஆரோக்கியமாக மற்றும் சத்தான உணவை பெறுவதை அதிகப்படுத்தியுள்ளனர். கடந்த 2-3 தசாப்தங்களில் கேரளா மிக வேகமாக நகர்புற மயமாக்கப்பட்ட நுகர்வோர் மாநிலமாகி வருகிறது. எங்கள் நிறுவனமாக தணல் உள்பட கடந்த 10-15 ஆண்டுகளில் கேரளாவில் இயற்கை - [இயற்கை காய்கறி சாகுபடி](https://tamil.leisaindia.org/archives/242833) - தும்கூரில் உள்ள காய்கறி விவசாயிகள் , உயிர்ச்சூழல் முறை மாற்று தொழில்நுட்பங்களுக்கு மாறியதால் பல பயன்கள் கிடைக்கின்றது. அவர்கள், பண்ணையில் பல்வேறு பயிர்கள் மற்றும் மரங்கள் வளர்ப்பதால், பண்ணை நிலைத்தத்தன்மையும் உயர்ந்துள்ளது . தும்கூர் மாவட்டம் கொரட்டகிரி மற்றும் தும்கூர் தாலுக்கா உள்ள ஊர்டிகிரி மற்றும் கோலாலா ஹோப்ளி ஆகிய இடங்களில் பாரம்பாியமாக காய்கறி உற்பத்திக்கு பெயர்போனது. சுமார் 76 சதவிகித விவசாய சமூகத்தினர் சிறு மற்றும் குறு விவசாயிகளின் பிரிவின் கீழ் நிலப் பரப்பளவு 1 - [ஊட்டச்சத்து வீட்டுத் தோட்டம் - கோவிட் காலத்திற்குப் பிறகு உறுதியளிக்கும் புதிய தொழில்நுட்பம்](https://tamil.leisaindia.org/archives/242831) - உலகமே புதிய கொரோனா வைரஸால் பற்றிக்கொண்டு அழிவின் தாக்கத்தில் இருக்கிறது. நாடுகள் பல கேள்விகளோடு நோய் தாக்குதலின் நேரடி தாக்கத்தை தாண்டிசெல்லும் நிலையை சந்தித்துக் கொண்டிருக்கிறது. அதிகபட்ச வாழ்வாதார இழப்புகள், வேலையின்மை, பசி மற்றும் குடிமக்களின் ஒட்டுமொத்த ஆரோக்கிய நிலையும் குறைந்துள்ளதை அனைவரும் சந்தித்து வருகின்றனர். ஊரடங்கு வேளாண்மை பொருளாதாரத்தில் தீங்கு விளைவிக்கும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளை பாதுகாக்கும் வண்ணம் அரசானது சில நடவடிக்கைகளை அறிவித்திருந்தாலும், உணவு வினியோக சங்கிலியில் ஏற்பட்ட இடையு+றுகள் நாட்டின் அனைத்து விவசாயிகளுக்கும் - [தொழில்நுட்பத்தை வேளாண் உயிர்ச்சூழல் அமைப்பை மறுஜென்மம் அளிப்பதற்கு கருவியாக மாற்றலாம்](https://tamil.leisaindia.org/archives/242835) - வழக்கமான டிஜிட்டல் சந்தைகள், இயற்கையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள க்ரிஷி ஜனனியின் சந்தைப்பகுதி, பரவலாக்கம் மற்றும் மீளுருவாக்கத்தை முக்கியத்துவமளிக்கும், மாற்று மாதிரியை உருவாக்கி வருகிறது. ஜனனி க்ரோ என்ற கைபேசி செயலி மீளுருவாக்க தொழில்நுட்பங்களுக்கு மாறவும், சிறு விவசாயிகள், தங்களது விளைபொருட்களுக்கு அதிக மதிப்புமிக்க இயற்கை சந்தைகளை கண்டுபிடிப்பதற்கு உதவியாக உள்ளது. தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கரைப்பாளையம் கிராமத்தில் வேளாண் தொழில்நுட்ப சமூக நிறுவனம், இலாபத்திற்காக உருவாக்கப்பட்டதே ஐந்து வயது நிறைவடைந்த, க்ரிஷி ஜனனியாகும். விவசாயிகள், - [சூரிய வெப்பத்தில் உலர்த்துவது மூலம் மதிப்பு கூட்டுதல்](https://tamil.leisaindia.org/archives/242837) - பெண் விவசாயிகளின் ஒட்டுமொத்த சக்தியையும், முதல்நிலை விளைப்பொருள் மதிப்பு கூட்டுதலோடு, ஒருங்கிணைந்த சூரிய உலர் தொழில்நுட்பத்தின் மூலம், பயன்படுத்தப்படுகிறது. பரவலாக தொழில் அணுகுமுறையினால் தேவைகேற்ப வழங்கும் அதேசமயத்தில் பதப்படுத்துதல் மூலம் விவசாயிகள் சிறப்பான மகசூலை எடுக்கமுடியும். இந்தியா பல பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியில் முதன்மையானதாக இருக்கிறது. ஒட்டுமொத்தமாக பழம் மற்றும் காய்கறிகள் உற்பத்தியில் இரண்டாவதாக இருக்கிறது. அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக இருப்பினும், பல்வேறு மட்டங்களில் ஊட்டச்சத்து பற்றாகுறை எங்குமிருக்கிறது. ஏனென்றால் வருடம் முழுவதும் - [மீன் வளர்ப்பிற்கு டிஜிட்டல் தீர்வு](https://tamil.leisaindia.org/archives/242828) - பண்ணை மோஜோ என்று பொருள்படும் பார்ம்மோஜோ மீன் வளர்ப்பில் உள்ள பிரச்சனைகளுக்கு டிஜிட்டல் தீர்வாக இருக்கிறது. பண்ணை தகவல்கள் அடிப்படையில், இந்த சுலபமான கைபேசி செயலி, தண்ணீர் தரம், தீவன பயன்பாடு மற்றும் குளத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கிய அறிகுறி ஆகிய தகவல்களை அளிக்கிறது. மீன் வளர்ப்பு தொழில்நுட்பம், கடந்த பத்தாண்டுகளாக ஈர்க்கக்கூடிய வகையில் வளர்ந்து வருகிறது. 2025 ஆம் ஆண்டில், 208.9 பில்லியன் அமொிக்க டாலர்கள் அடைய தயாராக இருக்கும் நிலையில், மீன் வளர்ப்பில் நல்ல இலாபம் - [நகர்புற வேளாண் முயற்சிகள்](https://tamil.leisaindia.org/archives/242736) - தொழில்மயமான வேளாண்மையானது பருவநிலை மாற்றம், நிலங்கள் சீரழிப்பு மற்றும் உணவு பாதுகாப்பிற்கு மிகப் பொிய சவால்களை அளித்து வரும் வேளையில், நகர்புறத்தில் உள்ள பகுதிகள் உணவு உற்பத்தி மற்றும் நுகர்விற்குமான தங்களின் உறவுமுறைகள் குறித்து மறு சிந்தனை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. சமூக அடிப்படையிலான நகர்புற வேளாண் முயற்சிகளானது,உணர்திறன், விழப்புணர்வு, நிலத்தோடும், உழவர்களோடும், சுற்றுச்சூழல் அமைப்போடும் கூடிய தொடர்பு போன்றவற்றை உருவாக்குவதற்கான சிறந்த வழி என்பதை நிருபித்து வருகிறது. உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் - [மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான டிஜிட்டல் தளம்](https://tamil.leisaindia.org/archives/242706) - மொபைல் போன்,அதன் மலிவான விலை,அணுகக்கூடிய வசதி மற்றும் பரவலான நெட்வொர்க் ஆகியவற்றின் காரணமாக சிறு உழவர்களுக்கு தகவல் பரப்புவதற்கான விருப்பமான டிஜிட்டல் கருவியாக உருவாகிவருகிறது. இருப்பினும், அவற்றை பயன்படுத்தும் விகிதங்கள் டிஜிட்டல் அல்லாத அணுகுமுறைகளுடன் இணைக்கும் போது அதிகமாக உள்ளது. வளர்ந்துவரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துடன் உழவர்களை இணைப்பதில் அரசு நிறுவனங்களால் வழங்கப்படும் விரிவாக்க சேவைகள் முக்கியமானவை. பண்ணை ஆலோசகராக செயல்படுவதால், நல்ல வேளாண்மையும் மற்றும் பயிர் மேலாண்மை நடைமுறைகள் குறித்து உழவர்களுக்கு கற்பிப்பதோடு மாறிவரும் தட்பவெப்ப - [தாங்கும் திறன் கொண்ட தார் உழவர்கள்](https://tamil.leisaindia.org/archives/242750) - ஊரடங்கின்போது போக்குவரத்து நொிசல், வெட்டுக்கிளி தாக்குதல் மற்றும் பிற சவால்கள் போன்ற சவால்களுக்கு மத்தியில், இந்தியா-பாகிஸ்தான் எல்லையோர கிராமங்களைச் சேர்ந்த உழவர்கள் எதிர்பார்த்ததைவிட மிகவும் நெகிழ்ச்சியுடன் இருந்தனர். “2020 எங்களுக்கு அவ்வளவு மோசமாக இல்லை” என்று பிகானோின் கோடு கிராமத்தைச் சேர்ந்த சதாசுக் பெனிவால் கூறுகிறார். கோவிட்-19 பெருந்தொற்றால் நாடு கொந்தளிப்பில் இருந்தபோது, இந்தோ-பாக் எல்லைக்கு அருகிலுள்ள கிராமங்களின் உழவர்களுக்கும் விஷயங்கள் முற்றிலும் வேறுபட்டவையாக இருந்தது. வறண்ட மாநிலமான ராஜஸ்தானின் கிராமங்களில் இந்த ஆண்டு நல்ல மழைபெய்துள்ளது. - [டிஜிட்டல் தொழில்நுட்பத்தை விவசாயிகளின் வீட்டுவாசலில் கொண்டு வருதல்](https://tamil.leisaindia.org/archives/242684) - இன்று நாம் முன்னெப்போதையும் விட டிஜிட்டல் தொழில்நுட்பங்களைச் சார்ந்து இருக்கிறோம். டிஜிட்டல் தொழில்நுட்பங்களை நோக்கிய இந்த முன்னுதாரண மாற்றம், நமது உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் சிறு மற்றும் குறு விவசாய சமூகங்களை மேலும் புறந்தள்ளக்கூடாது. அறிவியல் மற்றும் தொழிற்நுட்பதுறையின் ஆதரவுடன் கியாக் அமைப்பு 1200 சிறு விவசாயிகளுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அதிகாித்து வரும் வானிலை அதிர்ச்சிகளில் அதிக துல்லியத்துடன் வேளாண்மை செய்யும் அளவிற்கு முயற்சிசெய்து வருகிறது. ஆத்ம நிர்பார் பாரத் என்ற இலக்கை அடைவதில்,வானிலை - [சுய உதவியே சிறந்த உதவி - பொருளாதார மந்த நிலைக்கு எதிராக பழங்குடியின உழவர்கள் வலுவாக நிற்கின்றனர்.](https://tamil.leisaindia.org/archives/242760) - மவ்வியாங் கிராமத்தில் உள்ளூர் பொருட்களை விற்பதற்காக மேற்கொள்ளப்பட்ட சக்கரங்களில் பண்ணை என்னும் முயற்சி உழவர் குழுக்களுக்கு பல்வகையான உள்ளூர் சந்தையை பரவலாக்கப்பட்ட முறையில் அணுகுவதற்கு உதவியுள்ளது. இதனை மேற்கொள்ளும்போது இந்த முயற்சியானது மற்ற உழவர் குழுக்களுக்கு உதாரணமாக மேகாலயாவில் உள்ள நெஸ்பேஸ் அமைப்போடு இணைந்து செயல்படுவது, அவர்கள் இந்த முயற்சியை கடைபிடிக்கவும், அவர்களின் பகுதிகளில் முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கும் ஊக்கப்படுத்தியது. உலகலாவிய பெருந்தொற்றால் இந்த உலகம் பாதிக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் பெரும் துன்பத்தை ஏற்படுத்தி பல்வேறு பகுதிகளில் கடும் - [ஒருங்கிணைந்த பண்ணை அதிக வருமானம்](https://tamil.leisaindia.org/archives/242095) - ஒருங்கிணைந்த சாகுபடி முறை, பண்ணை அமைப்பில் உள்ள பல்வேறு கூறுகளை இணைக்கிறது. கூறுகளுக்கு மத்தியில் ஆதாரங்கள் உருவாகியுள்ளது. ஒரு கூறின் வெளிபாடு மற்றொரு கூறின் இடுபொருளாக உருவாகிறது. ஒருங்கிணைந்த சாகுபடி முறையின் அணுகுமுறை, மற்ற கிராம தேவைகள் பூர்த்தி செய்வதைத் தாண்டி, ஆதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் பயன்படுத்துதல், நிலைத்த, பண்ணை உற்பத்தி மற்றும் பண்ணை வாழ்வாதாரங்கள், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, ஆரோக்கிய மற்றும் பல்வகை உணவு, கால்நடை தீவனம் போன்றவைகளின் வழியை நோக்கி செல்கிறது. தமிழ்நாடு, தர்மபுரி மாவட்டம், - [இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் தொழிற்பண்புகள்](https://tamil.leisaindia.org/archives/242088) - மழையை சார்ந்து இருப்பது விவசாயிகளுக்கு எப்போதுமே பாதிக்கப்படக்கூடிய ஒன்றாகும். பல போிடமிருந்து உறுதியும், உதவியும் இருந்தால் மட்டுமே பிரச்சனைகளை வாய்ப்பாக மாற்றுவது சாத்தியமாகும். இதற்கு, செபாஸ்டியன் ஒரு உதாரணமாக இருந்து, முன்மாதிரி பண்ணையாக மாற்றி, இயற்கை சாகுபடி முறைகளுக்கு மாற்ற விவசாயிகளுக்கு உதவி செய்கிறார். இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதற்கு, இயற்கை அல்லது உயிர் இடுபொருள்கள் பயன்படுவது முக்கியத்துவம் பெற்றுவருவது அனைவருக்கும் நன்கு தொிந்த விசயமே. சாதாரண வேளாண் முறையில் இரசாயன இடுபொருட்கள் இடப்படுவதால், பயிருக்கு சத்துக்கள் மற்றும் - [சிறிய வன பொருட்களின் மதிப்பு கூட்டுதல் - பழங்குடியின சமூக அங்கீகாரத்திற்கு சாத்தியமான கருவி](https://tamil.leisaindia.org/archives/242093) - சிறிய வன பொருட்களின் மதிப்பு கூட்டுதல் என்பது மறைந்திருக்கும் திறன் மற்றும் வன விளைபொருட்களின் மதிப்பு ஆகியவை பயன்படுத்தும் சிறந்த வழி. இந்த சமூகத்தின் சமுதாய மற்றும் பொருளாதார சூழ்நிலைகளை உயர்த்தலாம். அடிமட்ட உதவியோடு அரசு உதவியும் கைகோர்த்து கொண்டு, பழங்குடியின மற்றும் நலிவடைந்த சமூகத்திற்கு வாழ்வாதார வாய்ப்புகளையும் சிறப்பான நிலையையும் உருவாக்குவதற்கு நீண்ட பயணம் செல்ல வேண்டும். வயநாட், அதிகளவு பழங்குடியின மக்கள் வாழும் மாவட்டம். இங்கு 12 பழங்குடியின சமூகங்கள், வாழ்வாதார பாரம்பாியங்கள், பேச்சுவழக்கு, - [தென்னையில் காணப்படும் பூச்சிகளுக்கு உயிர் மேலாண்மை முறைகள் - விவசாயிகள் அதிகமாக பின்பற்றுவதற்கான சமூகவழிமுறை](https://tamil.leisaindia.org/archives/242076) - சமூகத்தின் சிறப்பான பங்கேற்புடன்,விரிவாக்க அணுகுமுறைகள் மூலம் தனிநபாிலிருந்து சமூக மட்டம் வரை முறையான மாற்றம் தேவைப்படுகிறது. இந்த மாதிரியான விரிவாக்க அணுகுமுறைகள் தொழில்நுட்பங்களை பரவலாக பின்பற்றுவதை அதிகாிக்கவும், அதில் புதிய மாற்றங்களை மேற்கொள்ளவும், மேலும் அதன் சிறப்பு பயன்களை மதிப்பீடு செய்து, தொழில்நுட்பங்களை வேகமாக பரவுவதற்கும் தேவைப்படுகிறது. சிறு மற்றும் குறு விவசாயிகள், அருகருகேயுள்ள நிலப்பரப்புகளில் தென்னையையே பரவலாக வளர்க்கின்றனர்.சாதாரண விரிவாக்க முறையான விவசாயிடமிருந்து-விவசாயிக்கு என்ற முறையின் மூலம் பயிர் மேலாண்மை பரவலாக பின்பற்றப்பட்டாலும், உண்மையான தேவைகளை - [ஜீவாம்ருத் - உண்மையான திரவ தங்கம்](https://tamil.leisaindia.org/archives/242115) - குறைந்த வளங்கள் கிடைத்தாலும், சில ஆரம்ப உதவிகள் மற்றும் பயிற்சிகளுடன் வேளாண்மை முறைகளை பின்பற்ற முடியும் என்பதை படேரு பெண்கள் நிரூபித்துள்ளனர். உயிரியலைப் பயன்படுத்துவது ஒரு பசுமையான விவசாய முறையை நோக்கிய ஒரு சிறிய படியாகும். ஆனால் பொியஅளவில் குறிப்பாக உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் (எப்.பி.ஓ) மூலம் பரப்பப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இயற்கை விவசாயம் கடந்த சில ஆண்டுகளாக உலகம் முழுவதும் ஒரு சலசலப்பை உருவாக்கி வருகிறது. ரசாயனங்களைப் பயன்படுத்தாமல் விளையும் பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கான சந்தையாகத் - [சிறந்த வருமானத்திற்கான மதிப்பு கூட்டுதல்](https://tamil.leisaindia.org/archives/242119) - உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு அவர்களின் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள உதவுவதில் பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளன. மதிப்பு கூட்டுதலில் இந்த நிறுவனங்களின் திறனைக் கட்டியெழுப்புவதன் மூலம் உற்பத்தியின் சிறந்த தரம்,அவர்களின் பேரம் பேசும் திறனை மேம்படுத்துதல், கூடுதல் வேலை வாய்ப்பு மற்றும் சிறந்த வருமானம் ஆகியவற்றை வழங்கும். இந்தியாவில் உள்ள விவசாயிகளின் மிகப்பொிய குழு முதன்மையாக குறு மற்றும் சிறு விவசாயிகளின் முதன்மை சவால் பயிர் தோல்வி, பருவமழை மாறுபாடுகள், அறிவு மற்றும் - [ஊட்டச்சத்து தோட்டங்கள் - பண்ணை பெண்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த ஆதாரம்](https://tamil.leisaindia.org/archives/242117) - காய்கறி மற்றும் பழங்களை அடிப்படையாகக் கொண்ட சத்துணவுத் தோட்டம் ஊட்டச்சத்தின் வளமான ஆதாரமாக உள்ளது மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை ஒழிப்பதற்கான செயலில் பங்கு வகிக்கிறது. ஊட்டச்சத்து தோட்டம் என்பது சமையலறை தோட்டத்தின் மேம்பட்ட வடிவமாகும். இதில் பழங்கள் மற்றும் காய்கறிகள் உணவு மற்றும் வருமான ஆதாரமாக வளர்க்கப்படுகின்றன. சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு சத்துணவு தோட்டங்கள் பன்முகப்படுத்தப்பட்ட குடும்ப உணவுக்கு பங்களிக்கும் மற்றும் குறிப்பாக பெண்களுக்கு பல நன்மைகளை வழங்க முடியும். கிராமப்புறங்களில், குறிப்பாக மலைப்பகுதிகளில் ஊட்டச்சத்து - [ஒருங்கிணைந்த வேளாண் முறை](https://tamil.leisaindia.org/archives/242113) - வேளாண் அறிவியல் மையங்களில் பண்ணையில் ஒருங்கிணைந்த முறைகளை கடைப்பிடிப்பதில் விவசாயிகளுக்கு உதவுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதன் மூலம் அவர்கள் அதிக உற்பத்தி செய்து அதிக வருமானம் பெற உதவுகின்றன. வேளாண் அறிவியல் மையம் வழங்கிய ஆதரவில் லிங்க்ராவின் பண்ணை, இப்போது ஒரு மாதிரி பண்ணைக்கான எடுத்துக்காட்டாக விளங்குகிறது. ஸ்ரீ வல்லம் குபர் லிங்க்ரா, ஒரு அர்ப்பணிப்புள்ள முற்போக்கான மற்றும் புதுமையான விவசாயி. இவர் மேகாலயாவின் கிழக்கு காசிமலை மாவட்டத்தில் உள்ள மவ்லாய் சி மற்றும் ஆர் - [தொற்றுநோய் காலங்களில் மஹூவாவிற்கு மதிப்பு சேர்த்தல்](https://tamil.leisaindia.org/archives/242110) - மஹூவாக்கள் மற்றும் பழங்களின் நியாயமான மற்றும் வணிகா தியான பயன்பாடு மதிப்பு கூட்டல் மூலம் கிராம மக்களுக்கு லாபகரமான நிறுவனமாக இருக்கும். பல தயாரிப்புகளைத் தாண்டி மஹூவாபுக்கள் சானிடைசரை உற்பத்தி செய்வதற்கான ஆதாரமாக இருக்கக்கூடும் என்பதை கிராமவாசிகள் அறிந்துகொண்டனர். மேலும் தொற்றுநோய்களின் காலங்களில் தங்களைத் தாங்களே நம்பியிருக்கிறார்கள். இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள திகம்கர் மாவட்ட மக்கள், காடுகளுக்கு அருகில் எளிமையான இருப்பைக் கொண்டுள்ளனர். ஆனால் நடைபாதை சாலைகளின் ஆக்கிரமிப்பு மற்றும் நகரமயமாக்களில் பெருகி வரும் - [பாஸ்கர் சாவே - இயற்கை சாகுபடியின் காந்தி](https://tamil.leisaindia.org/archives/242224) - மறைந்த பாஸ்கர் சாவே - இயற்கை சாகுபடியின் காந்தி என்று ஏற்றுகொள்ளப்பட்டவர், மூன்று தலைமுறை இயற்கை விவசாயிகளை ஈர்த்து, அவர்களுக்கு வழிகாட்டினார். இவரின் சாகுபடி மற்றும் கற்பிக்கும் முறை இயற்கையில் உள்ள பரஸ்பர உறவுகளை ஆழமாக புரிந்துகொள்ளும் திறன் வேரூன்றியிருக்கிறது. ஆர்வமாக இருக்கும் யாருடனும் , எப்பொழுதும் மகிழ்ச்சியாக சுதந்திரத்துடன் (இன்னும் மிக ஆர்வத்துடன்) பகிர்ந்துகொள்வார். 2010 ஆம் ஆண்டு இயற்கை வேளாண் இயக்கங்களின் சர்வதேச கூட்டம், உலக முழுவதிற்கும் இயற்கை விவசாயிகள் மற்றும் இயக்கங்களின் குடையாக - [லிட்சி பதப்படுத்தும் முறை - ஒரு நம்பகமான மதிப்பு கூட்டுதல் முறை](https://tamil.leisaindia.org/archives/242213) - பழ பதப்படுத்தும் முறை, அதிக முதலீட்டை நம்பியிருப்பதால், சிறு விவசாயிகள் மதிப்பு கூட்டும் தொழிலை செயல்படுத்துவதற்கு தயங்குகின்றனஆலம்வாடி பாங்கனீர், எஸ். கே. பர்பே, வினோத் குமார், விஷால் நாத், எஸ். டீ. பாண்டே மற்றும் அபேகுமார். ஐ.சி.ஏ.ஆர். சுலபமான தொழில்நுட்பம் மற்றும் துவக்க செயல்பாடுகளுக்கான உதவியுடன் பீகாரில் உள்ள லிட்சி விவசாயிகளின் பொிய கனவை அடைய உதவியது. எந்த லிட்சி விற்பனையாளரோ அல்லது சில்லரை விற்பனையாளரிடமோ உரையாடினால், அவர்கள் லிட்சி விவசாயிகளாக இருக்க வாய்ப்பில்லை. லிட்சியின் இதய - [கால்நடையை ஒருங்கிணைத்ததற்கான பயணம்](https://tamil.leisaindia.org/archives/242208) - வெளி முகமையிலிருந்து பெற்ற பயிற்சி மற்றும் உதவியைக் கொண்டு, பல்வகைமையில் ஈர்க்கப்பட்டு புதிய முயற்சியை துவக்கி, அவருடைய கனவு நனவாகி, அது நிலைக்கவும் செய்தார். பல்வகைைமையை ஒரு வாய்ப்பாக மாற்றி மற்றவர்களின் கவனத்தை ஈர்த்த, லில்லி மேத்யூஸ் -ன் வெற்றிக் கதை. கால்நடை வளர்ப்பில் 25 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில்,தற்போது இவர் ஒரு முன்மாதிரியாக இந்தப் பகுதியில் திகழ்ந்து வருகிறார். வாழ்க்கையில் சில நிகழ்வுகள் அவர்களை சோர்ந்து போன நேரத்திலும்,வெகு சில பெண்களில் ஒருவராக, புதிய சவால்களை - [கஞ்சிக்குழி - கேரளாவின் முதல் இரசாயனமற்ற,போதுமான காய்கறிகள் கொண்ட பஞ்சாயத்து](https://tamil.leisaindia.org/archives/242608) - 1994 ஆம் ஆண்டிலிருந்து இயற்கை சாகுபடி முறையில், கிராமத்தில் பாிசோதனைகள் துவக்கியது. கடல் காற்று மெதுவாக வீசுகிறது, இது மணல் வாடை மற்றும் உப்பு ஆகிய சுமையோடு, கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமமான கஞ்சிக்குழியை நோக்கி சென்றேன். கிராமத்திற்குள் முதலில் நுழையும்போது, தோட்டங்களிலிருந்து புதிய காற்றுடன் சோ;ந்து காய்கறிகளின் புதிய வாசனை காற்றில் திடீரென கலந்தது. மற்ற இந்தியப் பகுதியிலிருந்து, கஞ்சிக்குழி மிகவும் வேறுபட்டு புதிய வரைபடத்தை வழங்குகிறது. சில நேரங்களில் கிராமங்களில் கூட - [வாடி - வாழ்வாதாரங்கள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் உயிர்ச்சூழல்](https://tamil.leisaindia.org/archives/242248) - பைப்-ன் ‘வேளாண் - தோட்டக்கலை - காடு வளர்ப்பு (வாடி)” - ன் புதுமையான மாதிரி திட்டம், நிலைத்த வாழ்வாதாரங்கள் அடைய சீதோஷனம் சார்ந்த துரிதமான தொழில்நுட்பங்கள், பயனற்ற நிலங்களை உற்பத்திக்கான சாகுபடியை செய்ய வைப்பது, உள்ளூர் ஆதாரங்களை பயனுள்ள முறையில் செயல்படுத்துவது ஆகியவற்றின் மூலம், சாகுபடி முறையில் தோட்டக்கலையை ஒருங்கிணைக்க வேண்டும் தோட்டக்கலையை முக்கிய கூறாக, இந்த மாதிரியில் சேர்ப்பது மூலம்,பருவமற்ற காலங்களிலும் வருடம் முழுவதும் பல்வேறு வருமானங்கள் கிடைப்பது உறுதிபடுத்தப்படுகிறது. மித சாகுபடி காலம் - [இயற்கை டிராகன் பழ உற்பத்தி](https://tamil.leisaindia.org/archives/242637) - பஞ்சாபை சேர்ந்த ஹாபந்த் சிங், டிராகன் பழம் மற்றும் சந்தன மரங்களுக்கு வழக்கமான பயிர்களை விட குறைவான தண்ணீர் தேவைப்படுவதால் இயற்கை விவசாயத்திற்கு மாறினார். பின் துலேவால் கிராமத்தைச் சேர்ந்த ஹர்பந்த் சிங், 70 களில் தனது குடும்பத் தொழிலிலான விவசாயத்தில் சேர்ந்தபோது, நிலத்தடி நீர் 15 அடியில் கிடைத்தது. பத்தாண்டுகளுக்கு பிறகு அவரது மகன் சத்னாம் விவசாயம் செய்யத் தொடங்கியபோது, நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக 150 அடியாக குறைந்தது. இது சிங் குடும்பத்தில் நேரடி - [வாழ்வாதாரம் மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்காக சிறு பண்ணைகளில் ஒருங்கிணைந்த விவசாயம்](https://tamil.leisaindia.org/archives/242658) - நீண்ட காலம் தண்ணீர் தேங்காமல் தனிச்சிறப்பு அரிசிக்கு மட்டுமே உள்ளதால், குறைந்த லாபம் கிடைத்தாலும், கடலோர தமிழக விவசாயிகள் நெல் பயிரிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அரிசியில் மீன் வளர்ப்பு மற்றும் கோழி வளர்ப்பை ஒருங்கிணைத்ததன் மூலம் தமிழகத்தில் உள்ள 3 கடலோர மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் தங்கள் வருமானத்தை இரட்டிப்பாக்கவும், அவர்களது குடும்பங்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தவும் உதவியது. ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமொிக்காவில் உள்ள மில்லியன் கணக்கான கிராமப்புற ஏழைகளின் முக்கிய பொருளாதார - [இரண்டாம் நிலை விவசாயம் - மத்திய இந்தியாவின் பழங்குடியினருக்கு அதிகாரமளித்தல்](https://tamil.leisaindia.org/archives/242618) - இரண்டாம் நிலை விவசாயம், முக்கியமாக விவசாயத்தின் செயல்பாட்டைக் கையாள்கிறது. இது விவசாயிகளின் வருமானம் மற்றும் போட்டித்தன்மையை அதிகாிக்க குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கிறது. மதிப்பு கூட்டுதலில் கவனம் செலுத்தும், ஸ்ரீஜன் மத்திய பிரதேசத்தில் உள்ள சஹாரியா பழங்குடியினருக்கு தகுந்த ஆலோசனை சேவை, நடைமுறை பயிற்சி மற்றும் சந்தையுடன் தொடர்பை அளித்து, அவர்கள் சிறந்த வருமானத்தைப் பெற உதவியது. இரண்டாம் நிலை விவசாயம் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கும், விவசாயத்தை போட்டித்தன்மையடையச் செய்வதற்கும் ஒரு சாத்தியமான விருப்பத்தை வழங்குகிறது. இதுவரை பாரம்பாிய - [இந்தியாவில் உள்ள பாரம்பாிய வேளாண்மை-விவசாய புற்கள் அமைப்புகளின் வழியாக பயணிப்பது](https://tamil.leisaindia.org/archives/242646) - மேய்ச்சல் மற்றும் விவசாயத்திற்கு இடையேயான தொடர்புகள் பசுமையான, சுற்றுச்சூழல் நிலையான மற்றும் உலகளாவிய பொருளாதாரத்திற்கு மாறுவதில் முக்கிய பங்குவகிக்கும் திறனைக் கொண்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள மேய்ச்சல் அமைப்புகளின் எடுத்துக்காட்டுகள், இயற்கை வளங்களை நிர்வகித்தல், உள்ளூர் தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்தல் மற்றும் மண் வளத்தை அதிகாிப்பதில் கால்நடைகளின் எருவிலிருந்து உருவாக்கப்பட்ட பொருளாதார மற்றும் சூழலியல் மதிப்பைப் பற்றிய புரிதலை வழங்குகிறது. காலங்காலமாக இந்தியா முழுவதும் உள்ள விவசாய மேய்ச்சல் முறைகள் சூழலியலுடன் தங்கள் ஒன்றோடொன்று இருக்கும் - [நகர-கிராம பின்னனி பகுதிகளில் உணவு மற்றும் வாழ்வாதார உத்திரவாதம்](https://tamil.leisaindia.org/archives/241997) - நகரப் பகுதிகளுக்கு நுழைய, பின்புல நகரப் பகுதிகள் காத்திருக்கும் அறையாக கருதப்படுவதில்லை. நிலப்பயன்பாட்டின் மாற்றங்கள் மற்றும் வகுக்கப்படாத கட்டுமான செயல்பாடுகளை தடுக்க, நம் எண்ணங்களில் அடிப்படை மாற்றங்கள் தேவை. பல்வேறு செயல்பாடுகள் கொண்ட பசுமைபகுதிகள் மற்றும் பின்புல வேளாண்மையையும், ஊக்கப்படுத்தி மேம்படுத்துவதன் மூலம், இந்தச் சூழ்நிலையை இன்னும் நன்கு மேம்படுத்தலாம். கோரக்பூர் நகரத்தின் பின்புல நகர பகுதியிலுள்ள பசுமை பகுதிகளில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் கூட்டுமுயற்சிகளின் விளைவாக, மக்களின் உணவு உத்திரவாதத்தை உயர்த்துதல், நகரத்தை சுற்றி பசுமை - [பயனுள்ள கல்வியியல் மற்றும் ஆராய்ச்சியின் பார்வை](https://tamil.leisaindia.org/archives/242004) - அனுபவ கற்றல் அடிப்படையில் கற்பிக்கும் முறை, விவசாயியை மையமாக வைத்து பங்கேற்புடன் கூடிய ஆராய்ச்சி மற்றும் அறிவு பரிமாற்றம் ஆகியவை வேளாண் உயிர்ச்சூழல் கல்வியை ஊக்கப்படுத்துவதற்கு இன்றியமையாததாகும். பல வருடங்களுக்குமுன் 1982, அதிக இடுபொருள் பயன்படுத்தி சாகுபடி செய்வதனால் ஏற்பட்ட எதிர்மறைத் தாக்கத்தை அங்கீகாித்து, வேளாண்மை, உயிர்ச்சூழல் மற்றும் மனிதன் ஆகிய மூன்று பாினாமங்களை இணைத்து, நெதர்லாந்திலிருந்து சில ஆர்வமிக்க வல்லுநர்கள், வேளாண், மனிதன், உயிர்ச்சூழல் என்ற சர்வதேச பயிற்சித் திட்டம் ஒன்று உயிர்ச்சூழல் வேளாண்மை தலைப்பில் - [வேளாண் உயிர்ச்சூழல் முறையில் பயிற்சி காணொளிகள் - விவசாயிகள் கையில் கற்றல் சக்தியை அளிப்பது](https://tamil.leisaindia.org/archives/242011) - வேளாண் அறிவுரை மையங்களை திடப்படுத்தி, வேளாண் உயிர்ச்சூழல் அறிவு மற்றும் தொழில்நுட்பங்கள், சிறு மற்றும் குறு விவசாயிகளை , வேளாண் உயிர்ச்சூழல் மற்றும் இயற்கை சாகுபடிக்கு மாற்றுவது நெருக்கடியாக இருக்கிறது. டிஜிட்டல் கற்றல் கருவிகள், வேளாண் உயிர்ச்சூழல் தொழில்நுட்பங்கள், விவசாயிகள் நடத்தும் பாிசோதனைகளுக்கும், உள்ளூர் கண்டுபிடிப்புகளும் ஊக்கப்படுத்துதல் மற்றும் வேளாண் உயிர்ச்சூழலை பரப்புதல் ஆகியவை விவசாயிகளுக்கு பயிற்சியளிப்பதற்கான செலவு குறைந்த வழியாகும். உயிர்ச்சூழல் சாகுபடி அறிவு தீவிரமான, சிக்கல் நிறைந்த, பகிர்வதற்கு கடினமாகும். சிறு மற்றும் குறு - [வேளாண் - உயிர்ச்சூழல் அணுகுமுறையை மீட்டெடுக்கும் வழிமுறைகள்](https://tamil.leisaindia.org/archives/242017) - எந்த ஒரு கல்வி அமைப்பிலும் மையமாக திகழ்வது அறிவேயாகும். இந்தத் தலைப்பில், சிறுதானியங்களின் பாரம்பாிய அறிவு, விவசாயிகளிடமிருந்து எப்படி வெளிக் கொண்டு வரப்பட்டது, மீட்டெடுத்து ஆவணப்படுத்தப்பட்டது குறித்து விளக்கப்பட்டுள்ளது. விவசாயிகளை மையமாக வைத்து ஆராய்ச்சி செய்முறையை,பங்கேற்புடன் கூடிய இரகப் பாிசோதனைகள் எப்படி செயல்படுத்தினர். மேலும் சமூக அடிப்படையிலான அறிவு மையம் உருவாக்கி, அதன் மூலம் பாிசோதனை, தகவல் கிடைப்பது, மேலும் அவற்றை பரப்புவது ஆகிய பணிகளை செய்து வருகிறது. வேளாண் உயிர்ச்சூழல் அமைப்பு, தொழில்நுட்பங்களை ஊக்கப்படுத்துவதில்லை ஆனால் - [ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நகர்ப்புற விவசாயம்](https://tamil.leisaindia.org/archives/241995) - விரைவான நகரமயமாக்கல், தொழில்மயமாக்கல், நில உச்சவரம்பு, பல மாடி கட்டிடங்கள், அகலமான சாலைகள், அலுவலகங்கள், சந்தைகள் ஆகியவற்றின் கட்டுமானம் பொிய நகரங்கள் மற்றும் நகரங்களில் தோட்ட வேலைகளுக்கு நிலம் கிடைக்கவில்லை. நகரங்களில் அதிகாித்து வரும் மக்கள்தொகை மற்றும் அதிகாித்து வரும் வாகனங்கள் மாசுபாடு அபாயகரமான அதிகாிப்புக்கு காரணமாகின்றன. ஏகத்துவத்தை உடைத்து, சோர்வுற்ற மனதிற்கு இளைப்பாறுவதற்கு அளிக்க வேண்டிய தேவை மிக அதிகம். மாடித் தோட்டம் என்பது நகர்ப்புறவாசிகளுக்கு ஒரு மலிவான வாய்ப்பாகும், மேலும் இது பல நன்மைகளை - [மீள்திறனுடைய வேளாண்மை - ஒரு ஏக்கர் மாதிரி](https://tamil.leisaindia.org/archives/241993) - இயற்கை வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்தி, இயற்கை முறைகள் மூலம் விவசாயம் செய்தால், ஒரு ஏக்கர் நிலத்தில் இருந்தும் கூட விவசாயம் லாபகரமாக இருக்கும். கர்நாடகாவில் உள்ள விவசாயியான தம்மையா, தனது ஒரு ஏக்கர் மாதிரியின் மூலம், சிறு விவசாயிகள் எவ்வாறு பல பயிர் முறையைப் பின்பற்றி கண்ணியமான வாழ்க்கையை உருவாக்க முடியும் என்பதைக் காட்டுகிறார். மைசூர் மாவட்டம், ஹூன்சூர் தாலுக்காவில் உள்ள சௌடிகட்டே கிராமத்தைச் சேர்ந்த திரு. தம்மையா ஒரு புதுமையான விவசாயி, நான்கு தசாப்தங்களாக - [காிம முறையில் மீள்திறன் உருவாக்குதல்](https://tamil.leisaindia.org/archives/241989) - ஒரு சிறிய ஆதரவு மற்றும் வழிகாட்டுதலுடன், விவசாயிகள் தங்கள் வாழ்க்கையை மாற்றி, வானிலை மற்றும் சந்தைகளில் ஏற்படும் மாற்றங்களை எதிர்கொள்ள திறன் அடைகிறார்கள் . WOTR இன் ஆதரவுடன் ஒரு பழங்குடி விவசாயி, அவர் விவசாயம் செய்யும் முறையை மாற்றி, வருமான நிலைகளை எவ்வாறு மேம்படுத்தினார், அது மட்டுமன்றி தனது பகுதியில் ஒரு வள நபராக ஆனார் என்பதை பிடார் சாபாின் அனுபவம் காட்டுகிறது. ஓடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் உள்ள குனுபூரின் தர்கிசிங் கிராமத்தில் வசிக்கும் - [2024க்குள் பண்ணைகளை “டீசல் இல்லாததாக” மாற்ற மைக்ரோ சூரிய எரிசக்தி பம்புகளை அதிகாிப்பது](https://tamil.leisaindia.org/archives/242065) - விவசாய பம்புகளை வைத்திருக்கும் குறு விவசாயிகளில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு பேர் இன்னும் டீசல்/மண்ணெண்ணெய் பம்புகளையே நம்பியுள்ளனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில், இந்திய அரசின் மின்சக்தி அமைச்சகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு (RE) மாற்றுவதன் மூலம், 2024 - க்குள் விவசாயத் துறையை டீசல் இல்லாததாக மாற்றும் தனது லட்சியங்களை அறிவித்தது. 2070 ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜியத்தை அடைவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு இணங்க இந்த அறிவிப்பு உள்ளது. கூடுதலாக, இது கச்சா எண்ணெய் மீதான இந்தியாவின் - [வேளாண் சூழலியலை மேம்படுத்துவதற்கான வழிகள்](https://tamil.leisaindia.org/archives/241991) - உணவுத் தேவைகள், வாழ்வாதாரங்கள், உள்ளூர் கலாச்சாரம், சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றுக்கு இடையேயான இணைப்புகளை இணைப்பதால், வேளாண் சூழலியல் அணுகுமுறைகள் இடம் சார்ந்தவையாக இருக்கின்றன. வேளாண் சூழலியல் பற்றிய கல்வி என்பது இந்த இணைப்புகளை இணைக்கும் ஒரு முழுமையான அணுகுமுறையாகும், அங்கு விவசாயிகள், முழு செயல்முறையின் மையமாக இருக்கின்றனர். ரசாயன பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களால் சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் தீமைகளை உணர்ந்து, அரசு சாரா நிறுவனங்களும் (NGOs) மற்றும் சமூக அடிப்படையிலான அமைப்புகளும் (CBOs) - [சுயசார்பு நிலை அடைவதற்கு மறுசுழற்சி ஆற்றல்](https://tamil.leisaindia.org/archives/241933) - [et_pb_section fb_built=”1″ admin_label=”section” _builder_version=”4.21.0″ hover_enabled=”0″ global_colors_info=”{}” theme_builder_area=”post_content” custom_padding=”10px||||false|false” sticky_enabled=”0″][et_pb_row admin_label=”row” _builder_version=”4.16″ background_size=”initial” background_position=”top_left” background_repeat=”repeat” global_colors_info=”{}” theme_builder_area=”post_content”][et_pb_column type=”4_4″ _builder_version=”4.16″ custom_padding=”|||” global_colors_info=”{}” custom_padding__hover=”|||” theme_builder_area=”post_content”][et_pb_text admin_label=”Text” _builder_version=”4.16″ background_size=”initial” background_position=”top_left” background_repeat=”repeat” global_colors_info=”{}” theme_builder_area=”post_content”] இந்தியாவில் பரவலாக்கப்பட்ட மறுசுழற்சி ஆற்றல், விவசாயிகளை சுயசார்பு நிலையை அடைவதற்கு மட்டுமில்லாமல், பொிய சுற்றுச்சூழல் பிரச்சனைகளை கள அளவில் தீர்வு அளிக்கிறது. கிராம பகுதியில் நமக்கு சாதாரணமாக கிடைக்கக்கூடிய நிலைத்த ஆற்றலுக்கான தேர்வுகள் குறித்த சில - [கிராமப்புற இந்தியாவை மேம்படுத்துதல் - புதுப்பிக்கப்படும் வளத்தின் வழியாக](https://tamil.leisaindia.org/archives/241940) - [et_pb_section fb_built=”1″ admin_label=”section” _builder_version=”4.16″ global_colors_info=”{}”][et_pb_row admin_label=”row” _builder_version=”4.16″ background_size=”initial” background_position=”top_left” background_repeat=”repeat” global_colors_info=”{}”][et_pb_column type=”4_4″ _builder_version=”4.16″ custom_padding=”|||” global_colors_info=”{}” custom_padding__hover=”|||”][et_pb_text admin_label=”Text” _builder_version=”4.16″ background_size=”initial” background_position=”top_left” background_repeat=”repeat” global_colors_info=”{}”] நாட்டின் தொலைதூர கிராம பகுதிகளில் வாழ்பவர்களுக்கும் கிடைக்கும் வண்ணம் ஆதாரம்/வளங்களை அளிப்பதில் வெற்றி கண்ட இந்தியா பல அனுபவங்களை பெற்றுள்ளது. மேலும் இது பல்வேறு தொழில்நுட்பங்கள் மற்றும் இருக்கும் வளங்களை கொண்டு வெற்றிகண்ட மாதிரிகளின் வீடாக இருக்கிறது. சுமார் 28 ஆச்சாிமூட்டும் வெற்றி கதைகள் நாட்டின் - [வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு விரிவாக்கும் திறன்](https://tamil.leisaindia.org/archives/241957) - வெள்ளம் பாதித்தபோதும், அதனால் விடுபட்ட உப்புத்தன்மையும் , வேளாண்மைக்கு சவாலாக மாறுகிறது. மேலும் விவாசாயிகளின் காலநிலை மற்றும் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்பிற்குள்ளாகிறது. தொழில்நுட்ப உதவி மற்றும் டிஜிட்டல் காலநிலை முன்கணிப்பும், இணைப்பின் மூலம் கற்றல் பயிற்சி ஆகியவை பண்ணையின் விரிதிறனை அதிகாித்து, நிஷா போன்ற விவசாயிகளின் தலையெழுத்துகளை மாற்றுகிறது. பிஹாரில் , மேற்கு சம்பாரம் மாவட்டத்தில், பாகா 1, பாகா2, மதுபானி, பிட்டா, பிப்ராசி வட்டங்களிலும் மற்றும் உத்திர பிரதேசத்தில் மஹாராஜகஞ்ச் மற்றும் குஷி நகர் மாவட்டத்தை - [ஒருங்கிணைத்தல் - பண்ணையின் ஒழுங்குபடுத்தப்பட்ட நம்பிக்கை](https://tamil.leisaindia.org/archives/241946) - பல உத்வேக விவசாயிகள், சுற்றுச்சூழலுக்கு கெடுதல் இல்லாத வகையில் உணவு உற்பத்தி குறித்த அவர்களின் அறிவு மற்றும் அனுபவத்தை மீண்டும் சமூகத்துக்கு அளிக்கின்றனர். இப்படித்தான் அறிவானது ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு பாரம்பாியமாக கடக்கிறது. ஆனால், தற்போது விவசாயிகள் ஒரு படி முன்னேறி, நவீன தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்தை ஒருங்கிணைத்து, பயிர் சாகுபடியில் ஆர்வம் கொண்ட விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் கொண்டு செல்ல மற்றும் கற்பிக்க பயன்படுத்துகின்றனர். திரு. ஆயுப் அவர்கள், உத்வேகம் மற்றும் புதிய - [இயற்கை விவசாயம் மூலம் பண்ணை மீள்தன்மையை உருவாக்குதல் - நிலத்தில் இருந்து பிரதிபலிப்புகள்](https://tamil.leisaindia.org/archives/242770) - நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான முக்கியமான பாதையாக இயற்கை விவசாயம் அங்கீகாிக்கப்பட்டு, நிலையான விவசாய மாதிரியாக இயற்கை விவசாயத்தின் திறனைப் புரிந்து கொள்ள ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த கள ஆய்வில், இயற்கை விவசாய முறைகள் விவசாயிகளின் நிலைத்ததன்மையின் சுற்றுச்சூழல்/உயிர்ச்சூழல் பாிமாணங்களுக்கு அதிக பங்களிப்பை வழங்குகின்றன என்பதை வெளிப்படுத்துகிறது . அதேநேரத்தில் பொருளாதார பாிமாணத்தில் தௌிவான வர்த்தக பாிமாற்றம் உள்ளது என்பதையும் இந்த மதிப்பீடு வெளிப்படுத்தியது. இயற்கை வேளாண்மைக்கான நிறுவன, நிர்வாகம் மற்றும் சந்தைப்படுத்துதல் அம்சங்களில் செயலாக்கத்திற்கான - [வீட்டு அறுவடைகள் கல்வி வளாகத்திற்குள் உணவுப் பாதுகாப்பைக் கொண்டு வருதல்](https://tamil.leisaindia.org/archives/242790) - நகர்ப்புற இடங்களை உணவு உற்பத்திக்கு புதுமையான முறையில் பயன்படுத்தலாம். நகரவாசிகள் உணவு சுற்றுச்சூழல் அமைப்புகளுடனும், நிலத்துடனும் தங்கள் தொடர்பை மறுபாிசீலனை செய்ய அவர்கள் உதவலாம். கல்வி நிறுவனங்கள் அதன் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக உணவுப் பாதுகாப்பை ஒருங்கிணைக்க உகந்த ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகின்றன. ஐ.ஐ.டி காந்தி நகர் ஆர்கானிக் பண்ணையானது, நகர்ப்புற மற்றும் புறநகர் பகுதிகளில் சமூகத்தால் இயக்கப்படும் மற்றும் உள்நாட்டில் ஆதாிக்கப்படும் விவசாயத்தின் சாத்தியக்கூறுகளுக்கு ஒரு சான்றாகும். “இவை கோஹ்ராபி (கந்த கோபி) காய்கறிகள், - [நகர்ப்புற பால்பண்ணைகளை மேலும் நிலையானதாக மாற்றுதல்](https://tamil.leisaindia.org/archives/242804) - நிலக்காி, எண்ணெய் மற்றும் வாயுக்கள் போன்ற புதுப்பிக்க முடியாத எரிசக்தி ஆதாரங்களில் மனிதகுலம் சார்ந்திருப்பது உலகம் முழுவதும் அதிகாித்து வருகிறது. எளிதில் கிடைக்கக்கூடிய, சிக்கனமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமான மாட்டுச் சாணம் போன்றவற்றுக்கு மாற வேண்டிய நேரம் இது. இந்தியாவின் கோவில்களின் நகரமான ஜம்மு, பல சிறிய நகர்ப்புற பால்பண்ணைகளால் நிரம்பி வழிகிறது. புதிய பால் கொள்முதல் செய்வதில் உள்ளூர் சமூகங்களுக்கு இந்தப் பண்ணைகள் மிகவும் முக்கியமானவை என்றாலும், இந்தப் பால்பண்ணைகளும் கவலைக்குரியதாகி - [நிலைத்த வேளாண்மைக்கு சூரிய ஆற்றல் மாதிரிகள்](https://tamil.leisaindia.org/archives/242816) - பயிரின் வளர்ச்சியில் முக்கியமான கட்டங்களில் அவற்றிற்கு நீர்ப்பாசனம் செய்ய போதுமான மற்றும் சாியான நேரத்தில் தண்ணீர் கிடைப்பது அவசியம். இது வேளாண் உற்பத்தி மற்றும் வருமானம் மேம்படுத்துவதை உறுதி செய்யும். இருப்பினும், ஒரு முக்கியமான முன்ஏற்பாடு என்பது நம்பகமான ஆற்றல் அடிப்படையிலான அமைப்பாகும். இது சாியான நேரத்தில் பிரித்தெடுத்தல் மற்றும் நீர் விநியோகத்தை செயல்படுத்துகிறது. சூரிய ஒளி ஆற்றல்; மாதிரிகள் இதற்கான வழிகளை காட்டுகின்றன. கிராமப்புறங்களில், பண்ணையின் எரிசக்தி தேவைகள் பலதரப்பட்ட உபகரணங்களை ஆதாிக்கும் பொது விநியோகிக்கப்பட்ட - [ஒடிசாவில் சிறுதானிய சாகுபடி முறைகளை புதுப்பிப்பதற்கு பெண்கள் வழிநடத்தும் நிறுவனங்கள்](https://tamil.leisaindia.org/archives/243515) - வீட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை உயர்த்த மற்றும் ஊட்டச்சத்து உத்திரவாதத்தை சந்திப்பதற்கு சிறுதானியங்கள் திறன்மிக்க மாற்றாக திரும்ப வருகிறது. ஒன்று சேர்ந்து வருவதால், நிறுவனங்கள் பொதுவான தொலைநோக்கு பார்வையை கொண்டு இந்த மாற்றத்தை கொண்டுவருகிறது. ஒடிசா சிறுதானிய குழு மூலம் முறையாக அனைத்து மதிப்பு சங்கிலி கொண்ட விவசாய உற்பத்தி நிறுவனங்களை பெண்கள் வழிநடத்துகின்றனர். மான்டியா (ஒடியா மொழியில் கேழ்வரகின் உள்ளூர் பெயர்), ஒடிசாவில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் மூலைமுடுக்கெல்லாம் ஒலிக்கும் /முணுமுணுக்கும் வார்த்தையாகும். டீக்கடைகள் முதல் ஹோட்டல்கள் - [நிலைத்த வளர்ச்சிக்கு ஒன்று சேர்தல்](https://tamil.leisaindia.org/archives/243513) - நீலகிரி உயிர்க்கோளப் பாதுகாப்பு பகுதியில் உள்ள உள்ளூர் சமூகங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் அவர்களாகவே உருவாக்கி கொண்டனர். உறுப்பினர்கள் மற்றும் தொழில் இலாபம் ஆகிய ரீதியில் நிறுவனத்தின் முக்கிய வளர்ச்சி, உள்ளூர் சமூகங்களுக்கு நிலைத்த மற்றும் நல்ல வாழ்வாதார தேர்வுகள் அளித்ததனால், இதை வெற்றி மாதிரியாக பிரதிபலிக்கிறது. நீலகிரி உயிர்க்கோளப் பாதுகாப்பு பகுதியில் உள்ள உள்ளூர் சமூகங்கள் காப்பி, மிளகு, பட்டுபருத்தி, சிறுதானியங்கள், பயறு வகைகள், வாசனைப் பொருட்கள் மற்றும் பழங்கள் சாகுபடி - [சிறுதானியங்களை உயிர்ப்பித்தல் - உணவு மற்றும் ஊட்டச்சத்துகள் உத்திரவாதத்தை உறுதிப்படுத்துதல்](https://tamil.leisaindia.org/archives/243531) - சிறுதானிய அடிப்படையில் சாகுபடி அமைப்புகள், உள்ளூர் வேளாண் உயிர்ச்சூழலியலுக்கு உகந்தவற்றிற்கான நேரம் மற்றும் மோசமான வானிலை சூழல்களிலும் தாங்கி நிற்கிறது. இந்த வேளாண் அமைப்புகள் போல் நிலைக்கச் செய்வது பழங்குடியின சமூகங்கள் மத்தியில் நிலவிவரும் ஊட்டச்சத்து குறைபாட்டு பிரச்சனைகளுக்கு தீர்வுகாணுவது மிக முக்கியமாகும். ஓடிசாவில் உள்ள பாரம்பாிய சமூகங்களின் அன்றாட உணவின் ஒரு அங்கமாக சிறுதானியங்கள் இருக்கிறது. சிறுதானியப் பயிர்கள் சீதோஷணத்தை தாங்கக்கூடிய, மானாவாரி சூழ்நிலையில் குறைந்த தண்ணீரில் வளரக்கூடியது. சிறு மற்றும் குறு விவசாயிகளுக்குத் தேவையான - [கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்](https://tamil.leisaindia.org/archives/243511) - 21 ஆம் நூற்றாண்டின் தேவையை தண்ணீர் பாசன அமைப்புகளோடு ஒன்றிணைப்பதே நமக்குமுன் இருக்கும் உண்மையான சவால். அனைத்தும் தொழில்நுட்பம் கிடையாது என்கிற அதேநேரத்தில் கால்வாய் தானியங்கியில் கிடைத்த அனுபவத்தை வைத்து பாடம் கற்பதை உதாசினம் செய்வதே தொடர் தோல்விகளில் முடிகிறது. பாசனத் திட்டங்கள் நேரத்திற்கு ஏற்றவாறு மாற்ற வேண்டும். இதற்கு முக்கிய தேவையாக கருதப்படுவது ஒழுங்குபடுத்தப்பட்ட அணுகுமுறையாகும். வேளாண்மையில் சிறப்பாக பயன்படுத்துவது குறித்து பலமுறை கலந்துரையாடும்போது உயர்தட்டு மாற்றம் ஏற்படுகிறது. சாியாக தண்ணீரை பயன்படுத்தாததால் விவசாயிகளை குறை - [நீர் மேலாண்மை - இந்திய விவசாயத்திற்கு முக்கியமானதாகும்](https://tamil.leisaindia.org/archives/243842) - பருவநிலை மாற்றங்களால் சீரற்ற மற்றும் கணிக்க முடியாத பருவமழைகள் ஏற்படுவதால், கிடைக்கக்கூடிய நீர் ஆராங்களில் அழுத்தம் அதிகாித்து வருகிறது. இதை நிவர்த்தி செய்ய, சேகல் அறக்கட்டளை நீர் பாதுகாப்பு நுட்பங்கள் மற்றும் நிலையான விவசாய நடைமுறைகளை ஊக்குவித்துள்ளது. இதன் விளைவாக பண்ணை உற்பத்தித்திறன் அதிகாித்து மற்றும் வளர்ந்து வரும் மக்கள்தொகைக்கு சிறந்த உணவு கிடைக்கும். மானாவாரி விவசாயம் நாட்டின் நிகர விதைப்பு பகுதியில் 51 விழுக்காடு ஆக்கிரமித்துள்ளது மற்றும் மொத்த உணவு உற்பத்தியில் கிட்டத்தட்ட 40 விழுக்காடு - [பரவலாக்கப்பட்ட சிறுதானிய செயலாக்கம்](https://tamil.leisaindia.org/archives/243849) - ஊட்டச்சத்து உணர்வுள்ள சமூகங்கள் மேற்கொண்ட கூட்டுமுயற்சிகள் இந்தியாவில் மூன்று புவியியல் பகுதிகளில் சிறுதானியங்களை புத்துயிர் பெறவும், பயிரிடவும், செயலாக்கவும் மற்றும் நுகர்வு ஊக்குவிக்கவும் உதவியது. உலகெங்கிலும் உள்ள மானாவாரி பண்ணைகளில் விளையும் பயிர், சிறுதானியங்கள். அவை தளர்வாக வரையறுக்கப்பட்ட பயிர்கள் ஆகும். அவை உலகின் பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் பயிரிடப்பட்டு நுகரப்படுகின்றன. அதிகாித்துவரும் உலகமயமாக்கப்பட்ட விவசாயம் மற்றும் உணவின் அதிகாித்துவதரும் உலகமயமாக்கலுடன்,கடந்த சில தசாப்தங்களாக அனைத்து நாடுகளிலும் சாகுபடி மற்றும் நுகர்வு இரண்டிலும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி - [பெண்கள் தலைமையிலான பண்ணைகள்](https://tamil.leisaindia.org/archives/243846) - ஹிமாச்சல பிரதேசத்தின் மத்திய மலைப்பகுதிகளில் இருந்து வழக்கு ஆய்வுகள் பெண் விவசாயிகள் வேளாண் சூழலியல் கொள்கைகளை உள்ளூணர்வாக நடைமுறைப்படுத்துகின்றனர். நிலையான நடைமுறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் அவர்களின் கவனம் மண் மற்றும் பயிர்களில் மட்டுமல்லாமல், அவர்களின் குடும்பத்தின் ஆரோக்கியத்திலும் உள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து இரண்டு நிகழ்வுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது அறிவு மற்றும் தொழில்நுட்பத்தை அணுகுவதன் மூலம், பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பன்முகப்படுத்துவதைத் தேர்ந்தெடுத்து, அவர்களின் பண்ணைகளை நிலையானதாக மாற்றுகிறார்கள் என்பதை நிரூபிக்கிறது. இந்தியாவில் விவசாயத்தில் பெண்கள் முக்கிய - [சிறுதானிய உற்பத்தி - பரஸ்பர கற்றல் அனுபவம்](https://tamil.leisaindia.org/archives/243839) - சிறிய ஆதரவு குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டு வர முடியும். ராவே திட்டத்தின் மாணவர்களாக இது எங்களின் அனுபவம். திட்டத்தின்போது சிறுதானிய விவசாயிகளுக்கு இணைப்புடன் உதவிய சமயத்தில், திட்டத்தின்போது நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம். நமது பி.எஸ்.சி வேளாண் பாடத்திட்டம், 7ஆவது செமஸ்டர் மாணவர்கள் கிராமப்புற வேளாண் பணிஅனுபவம் (ராவே) திட்டத்தின் கீழ் ஒரு கிராமத்தில் சேர்க்க அமர்த்தப்படுகிறார்கள். இந்தத் திட்டத்தில், மாணவர்கள் ஒரு புரவலர் விவசாயியுடன் சேர்ந்து ஒரு முழு பயிர்ப் பட்டத்தின்போது வசித்து, வேலை செய்து கற்றுக்கொள்கிறார்கள். - [கர்நாடகாவில் பருவநிலை தாங்கும் தன்மையை வளர்த்தல்](https://tamil.leisaindia.org/archives/243837) - வடக்கு கர்நாடகாவில் உள்ள குல்பர்கா மாவட்டம், மாநிலத்தின் “துர் கிண்ணம்” என்று அழைக்கப்படும் தனித்துவமான சிறப்பைக் கொண்டுள்ளது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் 330,000 ஹெக்டர் நிலம் துவரை அல்லது செம் துவரம் பருப்பு சாகுபடி மற்றும் உற்பத்தியின் கீழ் வைக்கப்பட்டாலும், இந்த பயிரின் விளைச்சல் மிகவும் குறைவாக உள்ளது. இதற்கு ஒரு முதன்மைக் காரணம், பாரம்பாிய முறையில் பயிரிடப்படுகிறது. இது பயிர் வறட்சி, ஒழுங்கற்ற மழை மற்றும் பூச்சி தாக்குதல்களுக்கு ஆளாகிறது. இதன் காரணமாக, விவசாயிகள் தங்கள் - [பாதுகாப்பான உணவு உற்பத்தியை நோக்கி - ஒருங்கிணைந்த முயற்சியின் பயணம்](https://tamil.leisaindia.org/archives/243988) - என்.கேசவ மூர்த்தியாகிய நான், ஒரு விவசாய குடும்பத்திலிருந்து வருகிறேன். முப்பது வருடங்களாக நான் ஒரு தொழில்சாலையை நடத்தி வந்தேன். அதன் மூலம் நல்ல வருமானமும் ஈட்டினேன். கூலியாட்கள் பிரச்சனை, வேலை அழுத்தம் மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகளுக்காக நான் வேளாண்மையில் அதிகம் ஈடுபட துவங்கிவிட்டேன். பார் - தொிந்துகொள் மற்றும் கற்றுக்கொள் என்ற வாசகம், மகடியில் உள்ள வேளாண்மை அறிவியல் மையம் ஏற்பாடு செய்திருந்த பயிற்சியில் வைக்கப்பட்டிருந்ததை பார்த்து நான் கவர்ந்தேன். ஆரோக்கியம் குறைவதற்கு முக்கிய காரணம் இரசாயன - [வடகிழக்கு இந்தியாவில் சிறுதானியங்களை மீட்டெடுத்தல்](https://tamil.leisaindia.org/archives/243986) - வடகிழக்கு இந்தியாவில், சாகுபடி முறைகளிலும், அவர்களின் ஊட்டச்சத்துக்களிலும் சிறுதானியங்களை மீட்டெடுத்திருக்கிறார்கள், சிறு விவசாயிகள். தொழில்நுட்ப உதவி மற்றும் மதிப்பு கூட்டுதல், மேலும் விற்பனைக்கான இணைப்பை சிறு உதவியுடன், வடகிழக்கு இந்தியாவில் சிறுதானியங்களை மீண்டும் உணவு மற்றும் வேளாண்மை அமைப்புகளில் செயல்படுத்த உதவுகிறது. இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் மானாவாரி வேளாண்மை முறையில் வாழ்விற்குத் தேவையான விவசாயமே சிறு விவசாயிகள் அதிகமாக பின்பற்றுகின்றனர். இந்தப் பகுதியில் இடமாற்று விவசாயமே பாரம்பாியமாக சாகுபடி செய்யும் முறையாகும் இந்த சாகுபடிக்காக வனத்தில் உள்ள - [பாசனத்திற்காக சூரிய ஆற்றலை பயன்படுத்துதல்](https://tamil.leisaindia.org/archives/243984) - இயற்கை ஆதாரங்கள் நிறைந்திருக்கும் இந்தப் பகுதியில், சூரிய ஆற்றலை போன்ற புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களின் பயன்பாட்டிற்கு மாறி, வாழ்வாதாரங்களை விரிவுபடுத்துவது மட்டுமல்லாமல், எரிப்பொருள் ஆதாரங்களுக்காக நாம் செலவிடுவதை குறைக்கலாம். சூரிய ஆற்றலை பயன்படுத்தி சுற்றுச்சூழல் பயன்களை அதிகமாக பெறலாம். லடாக்கில் நிகழ்ந்த ஒரு வெற்றிக்கதை நமக்கு வழிக்காட்டுகிறது. உலகிலேயே குளிர்ச்சியான மற்றும் மேடான குடியிருப்பு பகுதிகளில் ஒன்றாக திகழ்கிறது, லடாக். இந்தப் பகுதியில் சூரியஒளி போன்ற நிறைந்த இயற்கை ஆதாரங்களால் சூழப்பட்டது. இந்தப் பகுதியில் வருடத்திற்கு 320 நாட்களுக்கு - [தேனீக்கள் போல் உழைப்பு - சிறியளவில் தேனீக்களை வளர்க்கும் பெண்கள்](https://tamil.leisaindia.org/archives/243982) - வேளாண் உயிர்ச்சூழல் செயல்பாடுகளோடு தேனீ வளர்ப்பை ஒருங்கிணைத்தால், நிலைத்த வேளாண்மை முறையை ஊக்கப்படுத்தி அதன்மூலம் உயிர்பல்வகைமை மற்றும் வருமானத்தை பெருக்குவதற்கு, பெண்களுக்கான ஒரு தனித்துவமிக்க வாய்ப்பு வழங்குகிறது. குஜராத், மத்திய பிரதேசம், மற்றும் மஹாராஷ்டிராவில், தேனீ வளர்க்கும் பெண்கள் பொருளாதார ரீதியாக நன்கு பயனடைந்துள்ளனர். மேலும் தேனீக்களின் எண்ணிக்கை அதிகாித்து, வேளாண்மை மகசூலும் உறுதிப்படுத்துகிறது. தேனீ வளர்ப்பு, வேளாண் உயிர்ச்சூழலில் ஒருங்கிணைந்த பங்களிப்பதாக கருதப்படுகிறது. ஏனெனில் இது மகரந்த சேர்க்கைக்கு உதவுவதோடு பயிர் மகசூலும் அதிகாிக்கிறது. மேலும் - [உயிரியக் காிமம் / சாம்பல் கட்டிகளை உற்பத்தி செய்யும் தொழில் - பயிர் கழிவுகளை மேம்படுத்துவது மற்றும் மண்ணின் தன்மையை உயர்த்துவது](https://tamil.leisaindia.org/archives/243979) - பயிர் கழிவுளை உயிரியக் காிமமாக மாற்றும் உயிர்ச்சூழலுக்கு உகந்தவழியை உயர்த்திக்காட்டி, மண் வளத்தை உயர்த்துகிறது. விவசாய உற்பத்தி நிறுவனம் இந்த செயல்முறையை அனைவரும் பயனடையும் வகையில் தொழில் நிறுவனமாக எப்படி உருவாக்கினர் என்பதை விளக்குகிறது. இந்தியாவில் பயன்படுத்தாத பயிர் கழிவுகளை எரிப்பதே விவசாயிகள் மத்தியில் உள்ள வழக்கமாகும். இது உயிர்ச்சூழல் முறையல்ல. இது வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்ஸைடு அதிகாித்து காற்று மாசுபடுவதில் பெரும்பங்கு வகிக்கிறது. மேலும் விவசாயிகள் இயற்கை உரங்கள் பயன்படுத்துவதை குறைத்துக்கொண்டனர். அவர்கள் இரசாயன உரங்களை பயன்படுத்த - [காய்கறி சாகுபடிக்கு புதிய வரிசை பயன்பாட்டுத் தொழில்நுட்பம்](https://tamil.leisaindia.org/archives/244033) - இந்த கட்டுரை, தண்ணீர் தேங்கி நிற்கும் நிலையில் மற்றும் வறட்சி சூழ்நிலைக்கு தாங்கும் புதிய தொழில்நுட்பம் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கிறது. மேலும் அவை மண், பயிர்கள் மற்றும் அதிக தரமான உற்பத்தியும் அளிக்கிறது. கருத்து மற்றும் தேவை கிழக்கு உத்திர பிரதேசம் மற்றும் வடக்கு பிஹார் பகுதிகள், குறிப்பாக வருடத்திற்கு இரண்டு முதல் மூன்று மாதங்கள் வெள்ளம் மற்றும் தண்ணீர் தேங்குவதால் அவதிபடுகின்றது. சில நேரங்களில் சீதோஷன மாற்றத்தினால் வறட்சியும் ஏற்படுகிறது. எதிர்காலத்தில் இந்தப்பகுதியில் மழையின் தீவிரத்தை - [விவசாய உற்பத்தி நிறுவனங்கள், இயற்கை வேளாண்மை குழுவிற்கான வெற்றிப்படியாகும்](https://tamil.leisaindia.org/archives/244031) - தற்போதுள்ள விற்பனை அமைப்பின் ஒழுங்கமைக்கப்படாத நிலையின் தாக்கமாகவும், சிறு மற்றும் குறு விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கச் செய்வதற்கான முயற்சியில் செயல்பாட்டு அளவின் காரணமாக,விவசாய உற்பத்தி நிறுவனங்கள் உருவாக்க ஊக்கமளிக்கப்படுகிறது. விவசாய உற்பத்தி உருவாக்குவதற்கு உந்துதலை தாண்டி, விவசாய உற்பத்தி நிறுவனங்களுக்கான நிதி உதவியும் முக்கியம். மேலும் இவர்களுக்கு அதிகாரமளிப்பதினால்; இவை நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கும். தசாப்தங்களாக, குறைந்த வெளியிடுபொருட்கள் கொண்ட நிலைத்த வேளாண்மை பிரச்சார போராட்டம் 2022 ஆம் ஆண்டு இறுதியில் இந்திய அரசு - [தண்ணீர் பற்றாகுறை இருந்த நிலையிலிருந்து மிகுதியாக இருக்கும் நிலை வரை](https://tamil.leisaindia.org/archives/244037) - சமூகங்கள் மத்தியில் மேம்படுத்தப்பட்ட விழிப்புணர்வு மற்றும் விவசாய குழுக்களின் மத்தியில் இருக்கும் தன்னம்பிக்கை ஒன்று சேர்ந்து பணிப்புரிந்து , மேலும் கிடைத்த உதவியுடன் தண்ணீர் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை செயல்படுத்தி , பரவச் செய்து வயநாட் பகுதியில் உள்ள கிராமங்கள் தண்ணீர் பற்றாகுறையான நிலை மாறி, தண்ணீர் மிகுதியான நிலை ஏற்பட்டுள்ளது. கேரளாவில் தெற்கில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை இயற்கை எழில் மற்றும் வேளாண் பாரம்பாியத்திற்கு நன்கு பாிச்சியமான இடம், வயநாட், ஒரு அழகிய அடர்த்தியான மலைப்பகுதி - [வரகின், அரிய வகை சிறுதானிய இனங்களை விவசாயிகள் சேமிக்கின்றனர்](https://tamil.leisaindia.org/archives/244029) - திகம்கர் மாவட்டத்தில் உள்ள பண்டல்கந்த் பகுதியின் பழங்குடியின விவசாயிகள், தங்கள் பாரம்பாிய சிறுதானிய இரகங்களை சாகுபடி செய்து, பாதுகாத்து வருவதன் மூலம், தேசிய அளவில் மாியாதையை பெற்றுள்ளனர். இந்த பாரம்பாிய இரகங்களின் மரபணுக்களை, தேசிய மரபணு வங்கியில், பயிர் வளர்ச்சித் திட்டங்களில் பயன்படுத்துவதற்காக சேகாிக்கப்படுகிறது. ஆகையால், விவசாயிகளின் இந்த பாரம்பாிய சேமிப்பு செயல்முறைகள் , நம் தேசத்துக்கு மதிப்புமிக்க மூலப்பொருளை வழங்குகிறது. இது, எதிர்காலத்தில் பல நல்ல சிறுதானிய இரகங்களை உருவாக்க உதவும். சிறுதானியத்தின் முக்கியத்துவம், கோவிட் - [குடும்பம், உயிர்பல்வகைமை மற்றும் வேளாண்உயிர்ச்சூழலை வளர்த்தல்](https://tamil.leisaindia.org/archives/244035) - குறுகிய காலமான மூன்று வருடங்களில் இயற்கை விவசாயத்தில் முதுநிலைப் பயிற்சியாளராக மாறிய இந்த உள்ளூர் கண்டுபிடிப்பாளர்களை சந்தியுங்கள்.இவர்கள் சிறுதானியங்களை மட்டும் தங்களின் வயல்களில் சாகுபடி செய்வதற்கு அறிமுகபடுவதோடு விட்டுவிடாமல் பல்வேறு சிறுதானியங்களை புதிய உணவு வகைகளை உருவாக்கி அவற்றை உட்கொள்ளவும் ஊக்கப்படுத்துகின்றனர். ஹிமாச்சல பிரதேச பெண்கள், அவர்கள் வைத்திருக்கும் சிறிய நிலத்தில் (மேட்டு திடலாக) உள்ளூர் உயிர்ச்சூழல் அமைப்பிற்கு உகந்தவாறு, சில பயிர்களும் ,பயிர் இணைகளையும் சாகுபடி செய்து வருகின்றனர். பொதுவாக பாரம்பாிய இணைப்புப் பயிர்களை பின்பற்றி, - [சூரிய சக்தியில் இயங்கும் குளிர் சேமிப்பு அமைப்பு - ஒரு நிலையான தொழில்நுட்ப தீர்வு](https://tamil.leisaindia.org/archives/244085) - புதுப்பிக்கத்தக்க ஆற்றலால் இயக்கப்படும் குளிர்பதன சேமிப்பு உள்கட்டமைப்பை நிறுவுவது, கர்நாடகாவின் சதலி கிராமத்தில் சிறு தோட்டப்பயிர் செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பல நன்மைகளையும் ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் மற்றும் இளைஞர்களை தீவிரமாக ஈடுபடுத்தும் இந்த முயற்சி, வீணாவதைக் குறைப்பதற்கும், உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கு பங்களிப்பதற்கும் ஒரு முன்மாதிரியாக செயல்படுகிறது. இந்தியாவில் விவசாயம் ஒரு முக்கிய துறையாகும். இது கிட்டத்தட்ட 60 விழுக்காடு மக்களை ஆதாிக்கிறது. நாட்டின் விவசாய உற்பத்தியில் சிறு மற்றும் - [முன்னுதாரணமாக திகழ்தல் - பீபி பாத்திமாவின் வெற்றிக்கதை](https://tamil.leisaindia.org/archives/244083) - பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்பது சமூகத்தில் பாரம்பாியமாக பின்தங்கிய பெண்களின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நிலையை மேம்படுத்துவதற்கான செயல்முறையாகும். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது செழிப்பான பொருளாதாரங்களுக்கு தூண்டுகோலாக அமைகிறது. உற்பத்தித்திறன் மற்றும் வளர்ச்சியைத் தூண்டுகிறது. கர்நாடகாவைச் சேர்ந்த பீபி. பாத்திமாவின் கதையானது, பெண்களின் வணிகம் அல்லது நிறுவனங்களுக்கு நிதிச் சுதந்திரம் மற்றும் அதிகாரமளிப்பதன் மூலம் சமூகத்தை கணிசமாக மாற்றும் ஆற்றல் உள்ளது என்பதை நிரூபிக்கிறது. பீபி பாத்திமா, ஹவேரி மாவட்டம், ஷிகோன் தாலுக்காவில் உள்ள தீர்த்த கிராமத்தைச் - [ஒருங்கிணைந்த விவசாய முறை - செழுமைக்கான திறவுகோல்](https://tamil.leisaindia.org/archives/244081) - பன்முகத்தன்மை மற்றும் பல்வேறு அங்கங்கள் விவசாய அமைப்பில் ஒருங்கிணைப்பது பல தேவைகளை பூர்த்தி செய்ய உதவுகிறது - உணவு மற்றும் ஊட்டச்சத்து உத்திரவாதம், வருமானம் மற்றும் வளங்களின் உகந்த பயன்பாடு திருமதி. மஞ்சுளாவின் வெற்றிக்கதை நிரூபிக்கிறது. சிறு மற்றும் குறு விவசாயிகள் இந்தியாவின் கிராமப்புற பொருளாதாரத்தின் மையமாகவும், மொத்த விவசாய சமூகத்தில் 85 சதவீதம் உள்ளனர். ஒருங்கிணைந்த வேளாண்மை அமைப்பு (ஐ.எப்.எஸ்) உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பு, மேம்பட்ட வருமானம் மற்றும் வளங்களை மறுசுழற்சி செய்வதன் - [ஸ்ரீமதியின் ஒரு ஊக்கமளிக்கும் பயணம்](https://tamil.leisaindia.org/archives/244079) - திருமதி.சண்டி பாய், சங்கரெட்டி மாவட்டம், ஜஹீராபாத் மண்டலில் உள்ள அர்ஜூன் நாயக் தாண்டா என்ற கிராமத்தை சேர்ந்தவர் . தாிசு நிலங்களைக் கொண்ட வறண்ட பகுதியான இது விவசாயத்தை சவாலானதாக மாற்றுகிறது. 3 மகன்கள், 3 மருமகள்;கள், 6 பேரக் குழந்தைகள் என 13 பேர் கொண்ட குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது குடும்பத்திற்கு விவசாயம் தான் முதன்மையான ஆதாரம். திருமதி.சண்டிபாய்க்கு சொந்தமாக 5 ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு அவர் காரீப் பருவத்தில் முதன்மையாக தனது பயிர்களை - [இயந்திரமயமாக்கப்பட்ட பண்ணையை இயக்கும் பெண் விவசாயிகள்](https://tamil.leisaindia.org/archives/244077) - முறையான ஆதரவு கொடுக்கப்பட்டால், பெண்கள் நம்பிக்கையுடனும் பெருமையுடனும் பண்ணை நடவடிக்கைகள் மற்றும் பண்ணை இயந்திரங்களை கையாளும் திறன் பெறுவர். பையப் இன் சிறிய ஆதரவுடன், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் வெற்றிப்பெற்ற விவசாய பெண்கள் விவசாய உபகரணங்களைக் கையாளுதல் மற்றும் விவசாய உற்பத்தியை அதிகாிப்பது மட்டுமல்லாமல், மற்ற பெண்களின் திறனும் வளர்க்க முடியும் என்பதை காட்டியுள்ளனர். நிலைத்த வேளாண்மை பெண்களின் பங்களிப்பை கோருகிறது. உலக வங்கி மற்றும் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் இணைந்து 2009 - [வேளாண்மைக்கு மீண்டும் திரும்புதல் - தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்தல்](https://tamil.leisaindia.org/archives/244120) - பொழுதுபோக்கு செயல்பாடாக துவக்கி தொழில்முனையும் விவசாயியாக உருவெடுத்துள்ள திருமதி. இந்துமதி நெடுதூரம் கடந்து வந்துள்ளார். அதிக வயதை பொருட்படுத்தாமல், பல்வகைமை மற்றும் இயற்கை சாகுபடியை பின்பற்றுவதாலும், வேலைபளுவை குறைக்கும் பண்ணை கருவிகளை பயன்படுத்துவதாலும், பண்ணை வருமானத்தை விரிவடைய செய்யலாம் என்பதை உறுதிபடுத்தியிருக்கிறார். வேளாண்மையில் அவர் வைத்திருக்கும் ஆர்வம், புதிய திறன்களை கற்பதும் வேளாண்மையில் அவற்றை ஈடுபடுத்துவதும் வயது சார்ந்தது அல்ல என்பதை நமக்கு பாிந்துரைக்கிறது. இந்தியாவில் உள்ள விவசாய சமூகத்தின் முக்கிய தொழில், வேளாண்மை. நம் பொருளாதாரத்தின் - [பெண்கள் முன்னெடுத்து செல்லும் பண்ணை முயற்சிகள்](https://tamil.leisaindia.org/archives/244148) - இயற்கை சாகுபடி முறைகள் பயன்படுத்துவதன் மூலம், விற்பனை மையங்களோடு இணைப்பதற்கும், வருமானம் பெருவதற்கும், அவர்களுடைய குடும்ப மற்றும் சமூக வாழ்க்கைத் தரத்தை விரிவடையவும், இரண்டு தொழில்முனையும் பெண்கள் இயற்கை வேளாண்மையை பரவச் செய்து நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். கூடுதலாக, மற்ற பெண்களை ஊக்கப்படுத்தி உதவியுடன் இயற்கை விவசாயத்தை நீண்ட கால வாழ்வாதாரமாக பின்பற்ற செய்கின்றனர். கிராம பொருளாதாரத்தில், பெண்கள் தொழில்முனைவோர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். மேலும் உணவு உத்திரவாதம், ஏழ்மையை குறைத்தல், மற்றும் பாலின சமத்தன்மை - [வேளாண் உயிர்ச்சூழல் அமைப்பு - இந்தியாவிலுள்ள இளைய தலைமுறைக்கான நிலையான தீர்வு](https://tamil.leisaindia.org/archives/244161) - இளைய தலைமுறையினரை ஊக்கப்படுத்துவதால் வேளாண்உயிர்ச்சூழல் தொழில்நுட்பங்களை பின்பற்றி நிலைத்த உணவு உற்பத்தியை உறுதிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், கிராம வாழ்வாதாரங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக-பொருளாதார வளர்ச்சியையும் மேம்படுத்துகின்றன. இந்தத் தலைப்பில் இளைஞர்கள் சந்தித்த சவால்கள் குறித்து பகிர்ந்துள்ளதால் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பங்களிக்கும் வகையில் எப்படி வேளாண்மை உயிர்ச்சூழலியலில் நிலைத்த தீர்வுகள் குறித்து உருவாக்கும் திறனை வெளிப்படுத்துகிறது. தற்போதைய செயல்முறையையும் கலந்துரையாடி, இளைஞர்களின் திறனை ஒருங்கிணைக்கிறது. இந்திய இளைஞர்கள் சந்தித்த பல்வேறு சவால்களில், வேலையின்மை, கல்வியை அடைய இயலாதநிலை, சுற்றுச்சூழல் - [செயற்கைகோள் அடிப்படையிலான துல்லிய வேளாண்மை - பாரம்பாியம் மற்றும் தொழில்நுட்பத்தை இணைக்கிறது](https://tamil.leisaindia.org/archives/244164) - பார்மோநாட்ஸ் செயற்கைகோள் அடிப்படையிலான துல்லிய வேளாண்மை, வெறும் தொழில்நுட்பம் - இது ஒரு மாற்றம். தரமான கருவி மற்றும் இந்திய விவசாயிகளின் நேரமற்ற தாங்குதிறன் இணைந்து, அதிக நிலைத்த, உற்பத்தி பெறக்கூடிய, மற்றும் இலாபம் தரக்கூடிய வேளாண்மை எங்கு இருக்கிறதோ, அங்கு இந்த அணுகுமுறையே எதிர்காலமாக உருவாக்கும். வளர்ந்து வரும் உலக மக்கள்தொகைக்கு உணவு உற்பத்தி செய்யும் அதேசமயத்தில் கிரகத்தின் ஆதாரத்தை பாதுகாப்பது சாதாரண விஷயமல்ல. இந்தியா, வேளாண்மை ஆழமாக வேரூன்றியிருக்கும் தேசமெனினும், நவீன சவால்களான சீதோஷண - [பெண்கள் தலைமையிலான பண்ணை நிறுவனங்கள்- எளிய சிறுதானியங்களின் திறனை வெளிக்கொணர்தல்](https://tamil.leisaindia.org/archives/244185) - ஒடிசாவில் சிறுதானியங்களை புதுபிக்கும் மகளிர் குழுக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. வறுமை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை வெல்ல அவர்களுக்கு உதவியது. ஒடிசா மில்லட்ஸ் மிஷன் மற்றும் மிஷன் சக்தி துறை, ஒடிசா முழுவதும் பெண்கள் சுய உதவிக் குழுக்களின் தலைமையிலான சிறுதானியங்கள் சார்ந்த பண்ணை நிறுவனங்களை வெற்றிகரமாக ஊக்குவித்து, வாழ்வாதாரத்தை வலுப்படுத்தி, வீட்டு வருமானத்தை மேம்படுத்தி வருகிறது. ஒடிசாவில் 62 பட்டியல் பழங்குடியினரும், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய 13 பழங்குடி குழுக்களும் உள்ளனர். ஒடிசாவின் பட்டியல் பழங்குடியினர் ஒடிசாவின் மக்கள் - [வான் கோழி வளர்ப்பு – பெண்களுக்கு ஒரு மாற்று வாழ்வாதார வாய்ப்பு](https://tamil.leisaindia.org/archives/244183) - தெற்கு பர்கானாஸ் மாவட்ட பெண்கள் வான்கோழி வளர்ப்பை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர். உள்ளூர் வேளாண் அறிவியல் மையங்களால் ஊக்குவிக்கப்பட்ட இந்த ஒருங்கிணைந்த மாதிரி வளர்ச்சியின் தடைகளை உடைத்து, மகளிர் குழுக்களின் திறனை வெளிப்படுத்துகிறது. கோழி இறைச்சி மற்றும் முட்டைகளுக்கான அதிக தேவை, ஒருங்கிணைந்த மதிப்புச் சங்கிலியின் வளர்ச்சி, தொடர்ச்சியான ஆராய்ச்சி மற்றும் புதுமை போன்ற பல காரணிகளால் இந்திய கோழித்துறை ஆண்டுக்கு சுமார் 8 விழுக்காடு வலுவான வளர்ச்சியைக் காண்கிறது. (டூர் மற்றும் கோயல், 2022), கடந்த சில - [வேளாண் தொழில்முனைவோராக மாறுவதற்கான பயணம் - பெண் விவசாயிகளுக்கான சவால்கள் மற்றும் எதிர்காலத்திற்கான வழி](https://tamil.leisaindia.org/archives/244181) - பெண்கள் தலைமையிலான விவசாய தொழில்களை ஊக்குவிப்பது இனி ஒரு தேர்வாக இருக்காது, ஆனால் நிலையான வளர்ச்சிக்கு அவசியமாகும். கிராமப்புற அமைப்புகளில் பெண்கள் தலைமையிலான வணிகங்களை உறுதி செய்வதை விவசாயத் துறையின் பயன்படுத்தப்படாத திறனை வெளிக்கொணர்வது மட்டுமல்லாமல், வறுமையைக் குறைத்து, வேலைவாய்ப்பை உருவாக்கி, பாலின சமத்துவ சமூகத்தை உருவாக்கும். 56 வயதான ஜம்னா தேவி, இந்தியாவின் தார் பாலைவனத்தின் பரந்த பரப்பளவில் அமைந்துள்ள ஜோத்பூர் மாவட்டத்தின் பலோடி வட்டத்தில் உள்ள தொலைதூர கிராமமான மோகேயில் வசிக்கிறார். அவர் - [நேரடி விதைப்பு நெல் சாகுபடியில் புரட்சியை ஏற்படுத்துகிறது](https://tamil.leisaindia.org/archives/244179) - நேரடி விதைப்பு போன்ற தொழில்நுட்பங்கள் தண்ணீரைச் சேமிக்கவும், விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்தவும், சுற்றுச்சூழல் விளைவுகளை மேம்படுத்தவும் ஒரு மாற்றத்தக்க வாய்ப்பை வழங்குகின்றன. வலுவான கொள்கை ஆதரவுடன் பல்வேறு அமைப்புகளின் ஒருங்கிணைந்த முயற்சிகளுடன், இந்த தொழில்நுட்பம் நெல் சாகுபடியில் புரட்சியை ஏற்படுத்த முடியும். வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான 2030 காலக்கெடுவை நோக்கி இந்தியா முன்னேறி வரும் நிலையில், வேளாண் துறை நாட்டின் - [10 ட்ரம் அமைப்பின் தனிநிலை கோட்பாடு - உயிர்ஆதார மேம்பாட்டின் நிலைத்த வடிவமைப்பின்பணி](https://tamil.leisaindia.org/archives/244280) - நிலைத்த சாகுபடிக்கு மாறும்போது நம்பிக்கையிருக்கும், ஆனால் சவால்களும் கூடுதலாக இருக்கும். காரீப் பருவத்தின்போது கனமழை பொழிந்தால், தண்டு அழுகல் போன்ற பிரச்சனைகள் அதிகாிக்கின்றன. இதனால் சில விவசாயிகள் உடனடியாக இரசாயன இடுபொருள்கள் அதிகாித்து, செலவும் உயர்த்துகிறது. 10 ட்ரம் அமைப்பின் தனிநிலை கோட்பாடு போன்ற முயற்சிகள் விவசாயிகளை கருவிகளுடன் செயல்பட்டு இந்த சவால்களை நிலையாக போக்குகிறது. மஹாராஷ்டிராவின் ஜால்னா, சோலாபூர், தாராஷிவ் மாவட்டங்களில், நீர்ப்பிடிப்பு நிறுவன அறக்கட்டளை (WOTR), நிலைத்தத்தன்மை மற்றும் சீதோஷண தாங்குதிறன் செயல்பாடுகளில் சிறந்து - [க்ரிஷி க்யான் வாஹன் - வேளாண் தொழில்நுட்பங்களை விவசாயிகளின் வாசலுக்கு கொண்டு செல்லுதல்](https://tamil.leisaindia.org/archives/244276) - க்ரிஷி க்யான் வாஹன் திட்டத்தின் முயற்சி மாநிலத்தின் விரிவாக்க சேவைகளை குறிப்பிடத்தக்க அளவில் விரிவடைந்துள்ளது. இது பிகாரின் வேளாண் உற்பத்தியை உயர்த்தும் திறன் பெற்றுள்ளது. விவசாயிகளுக்கு, நேரடியாக நவீன சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் வல்லுநர்கள் வழிநடத்துதல் போன்ற வசதிகளை கிடைக்க செய்வதால், இது அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. க்ரிஷி க்யான் வாஹன் (விவசாயிகள் அறிவு வாகனம்) திட்ட முயற்சி பிஹார், இந்தியாவில் துவக்கப்பட்டது. தொலைதூரப் பகுதியிலிருக்கும் விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்த அறிவு குறைந்த நிலையில் அந்த - [கிராம இளைஞர்கள் - எதிர்கால விவசாயிகள்](https://tamil.leisaindia.org/archives/244274) - வளர்ந்துவரும் இளைஞர்கள் எண்ணிக்கை இந்தியாவின் சொத்தாக கருதி, தேசிய வளர்ச்சிக்கு பயன்படுத்துவது அவசியமாகும். பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கிராம இளைஞர்கள் பயனடையும் வண்ணம் செயல்படுத்தப்படுகிறது. கிராம இளைஞர்களின் வருப்பமும், வேளாண்மையில் இவர்களை தக்கவைக்கும் காரணிகளையும் புரிந்துகொள்ள, மஹாராஷ்டிராவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் பெற்ற கண்டுபிடுப்புகளும், உட்கருத்துக்களையும் வைத்து சாியான அனுகுமுறையை திட்டமிட்டு, வேளாண்மையில் கிராம இளைஞர்களை தக்கவைக்க முடியும். இந்தியாவின் மக்கள் தொகையில், இளைஞர்களை எண்ணிக்கையில் ஆதிக்கம் செலுத்தும் திறன் பெற்று, ஆதாரம்வாய்ந்த மற்றும் - [விதை பாதுகாவலர்கள்- பெண்கள் வழிநடத்தும் ஒரு பண்ணைத் தொழில்](https://tamil.leisaindia.org/archives/244272) - வழிகாட்டுதலோடும் பயிற்சி உதவியுடனும், மஹாராஷ்டிராவில் உள்ள பெண்கள் தொழில்முனைவோர்கள் தரமான விளைபொருட்கள் மற்றும் சேவைகள் வழங்குவதற்கான நம்பிக்கையை வளர்த்துள்ளது. வீடுகளிலும், வயல்களிலும் அவர்கள் அளித்த பங்கை மறைக்கப்பட்ட நிலை மாறி,பெண்கள் தற்போது வெளியில் தொியும் அளவிற்கு, சமூகத்தால் அதிகளவில் ஏற்றுகொள்ளும் வெற்றிபெற்ற தொழில்முனைவோராக உருவாகி வருகின்றனர். இந்தியாவின் நாற்பது கோடி கிராமப் பெண்கள், கிராம பொருளாதாரத்தின் இதயமாக இருக்கின்றனர். தங்களின் வீடுகளை மேம்படுத்துவதை தாண்டி, பெண்கள் வேளாண்மை மற்றும் கால்நடை மேம்பாட்டிலும் ஈடுபடுகின்றனர். வேளாண்மை விரைவாக பெண்மயமாவதால், - [இளைஞர்களை வேளாண்மையில் ஈர்க்கச் செய்யவும் நிலைத்திருக்க செய்வது (ஆர்யா)](https://tamil.leisaindia.org/archives/244301) - இந்தியாவின் வேளாண் வளர்ச்சியில், கிராம இளைஞர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவர்களின் ஆற்றலை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவும், இடம்பெயர்தலை தலைகீழாக மாற்றவும், இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் ஆர்யா திட்டத்தை செயல்படுத்தியது. நாட்டின் மக்கள் தொகையில் மிக முக்கிய அங்கமாக இருப்பது இளைஞர்களே. தங்களிடமுள்ள அதிக ஊக்கம் மற்றும் கற்பனைத்திறன்கள் ஆகிய பண்புகள் பணிஆற்றலை திடப்படுத்தும் திறன் இலைஞா;களுக்கு இருக்கிறது. யு.என்.டி.ஈ.எஸ்.எ (2011) என்ற அமைப்பின்படி, 2050 ல் உலக மக்கள் தொகை 9 பில்லியனை அடையும் என - [தாிசு நிலத்திலிருந்து செல்வவளத்தை நோக்கி காலநிலை மீள்தன்மையை நோக்கிய ஒரு பயணம்](https://tamil.leisaindia.org/archives/244327) - சாலிக்ஸ் (வில்லோ) தோட்டங்களுடன், பருப்பு வகை ஊடுபயிர்கள் மற்றும் அதிக மதிப்புள்ள தோட்டக்கலைப் பயிர்களை ஒருங்கிணைக்கும் இந்த வேளாண் காடு வளர்ப்பு முறை, சீரழிந்த நிலங்களை மீட்டெடுப்பதற்கான ஒரு நடைமுறை மற்றும் காலநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய தீர்வை வழங்குகிறது. நிறுவன ரீதியான ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் விவசாயிகளின் இத்தகைய கண்டுபிடிப்புகள், காலநிலை மீள்தன்மைக்கான மீண்டும் உருவாக்கக்கூடிய பாதைகளை உருவாக்க முடியும் என்பதை இந்த மாதிரி நிரூபிக்கிறது. நிச்சயமற்ற மழைப்பொழிவு மற்றும் சீரழிந்த மண் வளம் ஆகியவை வேளாண்மைக்கும் பெரும் - [பந்தல் காய்கறி சாகுபடி-சிறு குறு விவசாயிகளுக்கு வருமானத்தையும் நம்பிக்கையையும் வளர்த்தெடுத்தல்](https://tamil.leisaindia.org/archives/244325) - பந்தல் முறை காய்கறி உற்பத்தி என்பது ஒரு நிலையான உற்பத்தி முறையாகும். இது சூரிய ஒளியை சிறப்பாகப் பயன்படுத்தவும், காற்றோட்டத்தை மேம்படுத்தவும் மற்றும் அடுக்குமுறைப் பயிர் சாகுபடி முறையை எளிதாக்கவும் உதவுகிறது. இந்த முறையைப் பின்பற்றியதன் மூலம், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள 10000 க்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்களின் உணவு, ஊட்டச்சத்து மற்றும் வருமானப் பாதுகாப்பை மேம்படுத்தியுள்ளனர். இந்திய விவசாயிகளில் பெரும்பான்மையானோர் சிறிய மற்றும் துண்டு துண்டான நிலங்களையே வைத்துள்ளனர். - [சிறு குறு விவசாயிகளுக்கான சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பங்கள் மரவள்ளிக்கிழங்கு அறுவடை செய்யும் கருவி](https://tamil.leisaindia.org/archives/244323) - சிறு குறு விவசாயிகள் பயிர் உற்பத்தியில் பெரும்பாலும் கடுமையான உடல் உழைப்புச் சவால்களையும், சுற்றுச்சூழல் ரீதியான பாதிப்புகளையும் எதிர்கொள்கின்றனர். இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஒரு முக்கிய பயிரான மரவள்ளிக்கிழங்கு, பாரம்பாியமாக கைகளாலேயே அறுவடை செய்யப்படுகிறது. இது அதிக உழைப்பு கொண்தாகவும், உடல் ரீதியாக சோர்வளிக்கக்கூடியதாகவும், அதே சமயம் சூழலியல் ரீதியாக நிலைத்ததன்மையற்றதாகவும் உள்ளது. விவசாயிகளான இரண்டு சகோதரர்கள், உடல் உழைப்பைக் குறைக்கும், மண் அரிப்பைத் தடுக்கும் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிக்கும் ஒரு மரவள்ளிக்கிழங்கு அறுவடைக் - [தொழில்முனைவோர் ஆவதற்கான ஓர் ஆர்வம்](https://tamil.leisaindia.org/archives/244321) - இந்தியாவில் உள்ள சிறு குறு விவசாயிகள் வெற்றிகரமான தொழில்முனைவோராக உருவெடுக்க “தெற்காசியாவிற்கான தானிய அமைப்புகளின் முயற்சி” திட்டங்கள் உறுதுணையாக இருக்கின்றன. இந்தியாவில் வேளாண் துறையானது வாழ்வாதாரத்தை வழங்கும் மிகப்பொிய துறையாகும். இதில் இந்தோ-கங்கை சமவெளிப் பகுதியில் உள்ள சிறு குறு வேளாண் சமூகமே பெரும்பான்மையாக உள்ளது. நமது தட்டில் இருக்கும் உணவை விளைவிப்பதற்கு இந்த சமூகமே பொறுப்பாகும். டிசம்பர் 23 அன்று கொண்டாடப்படும் இந்தியாவின் தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு, கிழக்கு உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி ## Pages - [LEISA India Updates-Tamil](https://tamil.leisaindia.org/) - [et_pb_section fb_built=”1″ _builder_version=”4.21.0″ _module_preset=”default” background_image=”https://tamil.leisaindia.org/wp-content/uploads/2023/10/Mixed-farming-meeting-multiple-needs-scaled.jpg” height=”680px” global_colors_info=”{}”][et_pb_row _builder_version=”4.27.4″ _module_preset=”default” custom_margin=”24vh|||26vh|false|false” custom_margin_tablet=”|||10vh|false|false” custom_margin_phone=”20vh|||5vh|false|false” custom_margin_last_edited=”on|phone” global_colors_info=”{}”][et_pb_column type=”4_4″ _builder_version=”4.21.0″ _module_preset=”default” global_colors_info=”{}”][et_pb_text _builder_version=”4.21.0″ _module_preset=”default” text_font=”|700|||||||” text_text_color=”#FFFFFF” text_font_size=”20px” text_line_height=”1.9em” header_font=”||||||||” header_text_color=”#FFFFFF” header_font_size=”42px” header_2_text_align=”center” header_2_text_color=”#FFFFFF” header_2_font_size=”32px” header_2_line_height=”1.1em” header_3_font=”||on||||||” header_3_text_color=”#FFFFFF” background_enable_image=”off” custom_margin=”10%||||false|false” header_2_font_size_tablet=”32px” header_2_font_size_phone=”20px” header_2_font_size_last_edited=”on|desktop” global_colors_info=”{}”]சுற்றுச்சூழல் விவசாயம் பற்றிய பத்திரிகை நடைமுறை அனுபவங்களின் பொக்கிஷம்[/et_pb_text][/et_pb_column][/et_pb_row][/et_pb_section][et_pb_section fb_built=”1″ _builder_version=”4.27.4″ _module_preset=”default” custom_padding=”24px|||||” collapsed=”off” global_colors_info=”{}”][et_pb_row column_structure=”1_2,1_2″ _builder_version=”4.27.4″ _module_preset=”default” custom_padding=”5px||0px|||” - [Magazines](https://tamil.leisaindia.org/magazines-2) - [et_pb_section fb_built=”1″ _builder_version=”4.21.0″ _module_preset=”default” collapsed=”off” global_colors_info=”{}”][et_pb_row column_structure=”1_4,1_4,1_4,1_4″ _builder_version=”4.21.0″ _module_preset=”default” global_colors_info=”{}”][et_pb_column type=”1_4″ _builder_version=”4.21.0″ _module_preset=”default” global_colors_info=”{}”][et_pb_accordion _builder_version=”4.27.6″ _module_preset=”default” global_colors_info=”{}”][et_pb_accordion_item title=”2026″ open=”on” open_toggle_text_color=”#1daa4e” _builder_version=”4.27.6″ _module_preset=”default” body_font_size=”16px” body_line_height=”1.8em” hover_enabled=”0″ global_colors_info=”{}” toggle_text_color=”#1daa4e” toggle_level=”h3″ sticky_enabled=”0″]மார்ச்ஜூன்செப்டம்பர்டிசம்பர்[/et_pb_accordion_item][/et_pb_accordion][et_pb_accordion _builder_version=”4.21.0″ _module_preset=”default” global_colors_info=”{}”][et_pb_accordion_item title=”2022″ open=”on” open_toggle_text_color=”#1daa4e” _builder_version=”4.21.0″ _module_preset=”default” body_font_size=”16px” body_line_height=”1.8em” global_colors_info=”{}” toggle_text_color=”#1daa4e” toggle_level=”h3″]மார்ச் ஜூன் செப்டம்பர் டிசம்பர்[/et_pb_accordion_item][/et_pb_accordion][et_pb_accordion _builder_version=”4.21.0″ _module_preset=”default” global_colors_info=”{}”][et_pb_accordion_item title=”2018″ open=”on” open_toggle_text_color=”#1daa4e” _builder_version=”4.21.0″ _module_preset=”default” body_font_size=”16px” body_line_height=”1.8em” - [](https://tamil.leisaindia.org/244143-2) - https://tamil.leisaindia.org/wp-content/uploads/2025/06/Leisa_June_WEB_Final.pdf - [நன்கொடை](https://tamil.leisaindia.org/நன்கொடை) - [et_pb_section fb_built=”1″ _builder_version=”4.16″ global_colors_info=”{}”][et_pb_row _builder_version=”4.16″ background_size=”initial” background_position=”top_left” background_repeat=”repeat” global_colors_info=”{}”][et_pb_column type=”4_4″ _builder_version=”4.16″ custom_padding=”|||” global_colors_info=”{}” custom_padding__hover=”|||”][et_pb_text _builder_version=”4.21.0″ text_font_size=”16px” background_size=”initial” background_position=”top_left” background_repeat=”repeat” global_colors_info=”{}”]நன்கொடை லீசா இந்தியா திட்டம் விவசாயிகளை, பல்வேறு இந்திய மொழிகளில் விவசாயம் செய்வதில் ஆர்வமுள்ளவர்களை சென்றடையவும், அவர்களுக்கு கல்வி கற்பிக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் அதே வேளையில் விவசாய முறையில் அர்த்தமுள்ள மாற்றத்தைக் கொண்டு வரவும் அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது. AME அறக்கட்டளை நீண்ட காலமாக, விவசாயம் குறித்த அறிவுப் - [Hindi LEISA India](https://tamil.leisaindia.org/agrizigri) - [et_pb_section fb_built=”1″ _builder_version=”4.19.5″ _module_preset=”default” background_enable_color=”off” background_image=”https://tamil.leisaindia.org/wp-content/uploads/2023/03/LEISA-India-scaled.jpg” height=”680px” mix_blend_mode=”overlay” global_colors_info=”{}”][et_pb_row _builder_version=”4.21.0″ _module_preset=”default” background_enable_image=”off” custom_margin=”24vh|||26vh|false|false” custom_margin_tablet=”|||10vh|false|false” custom_margin_phone=”20vh|||5vh|false|false” custom_margin_last_edited=”on|desktop” global_colors_info=”{}”][et_pb_column type=”4_4″ _builder_version=”4.19.5″ _module_preset=”default” global_colors_info=”{}”][et_pb_text _builder_version=”4.21.0″ _module_preset=”default” text_font=”Poppins||||||||” text_text_color=”#FFFFFF” text_line_height=”1.1em” header_2_text_align=”center” header_2_text_color=”#FFFFFF” header_2_font_size=”46px” header_2_line_height=”1.1em” header_3_font=”||||||||” header_3_text_color=”#ffffff” header_3_font_size=”24px” custom_margin=”10%||||false|false” custom_margin_tablet=”30%||||false|false” custom_margin_phone=”68%||||false|false” custom_margin_last_edited=”on|phone” header_2_font_size_tablet=”32px” header_2_font_size_phone=”20px” header_2_font_size_last_edited=”on|desktop” header_3_font_size_tablet=”18px” header_3_font_size_phone=”12px” header_3_font_size_last_edited=”on|desktop” global_colors_info=”{}”]A magazine on ecological agriculture. A one stop treasure of - [Guide to Authors](https://tamil.leisaindia.org/guide-to-authors) - [et_pb_section fb_built=”1″ _builder_version=”4.21.0″ _module_preset=”default” hover_enabled=”0″ global_colors_info=”{}” z_index=”2″ sticky_enabled=”0″][et_pb_row column_structure=”3_5,2_5″ _builder_version=”4.19.5″ _module_preset=”default” global_colors_info=”{}”][et_pb_column type=”3_5″ _builder_version=”4.19.5″ _module_preset=”default” global_colors_info=”{}”][et_pb_text _builder_version=”4.19.5″ _module_preset=”default” global_colors_info=”{}”]Guide to Authors[/et_pb_text][et_pb_text _builder_version=”4.19.5″ _module_preset=”default” global_colors_info=”{}”]LEISA India publishes practical field experiences on sustainable agriculture. The magazine offers an opportunity for those working in agricultural development, particularly in diverse, risk-prone and resource-poor regions, to publish their field experiences - [Contact Us](https://tamil.leisaindia.org/contact-us) - [et_pb_section fb_built=”1″ fullwidth=”on” disabled_on=”off|off|off” _builder_version=”4.0.10″ height=”219px” custom_padding=”||0px|||” height__hover_enabled=”on|desktop”][et_pb_fullwidth_header title=”Contact Us” _builder_version=”4.0.10″ title_font=”Roboto||||||||” title_text_align=”center” title_text_color=”#474747″ title_font_size=”42px” background_enable_color=”off” title_font_size_tablet=”38px” title_font_size_phone=”32px” title_font_size_last_edited=”on|phone”][/et_pb_fullwidth_header][/et_pb_section][et_pb_section fb_built=”1″ _builder_version=”4.0.10″][et_pb_row column_structure=”3_5,2_5″ _builder_version=”4.0.10″][et_pb_column type=”3_5″ _builder_version=”4.0.10″][et_pb_text _builder_version=”4.0.10″] Full Name account_circle Email Address email Mobile Number phone City/District/State location_on Reason of contacting contact_support —Please choose an option—Government SchemesLoans/FinanceIdeas Of Farming On My LandSoil HealthExpert HelpSuggestionsOthers Brief of - [Terms Of Use](https://tamil.leisaindia.org/terms-of-use) - [et_pb_section fb_built=”1″ fullwidth=”on” disabled_on=”off|off|off” _builder_version=”4.0.10″ height=”219px” custom_padding=”||0px|||” height__hover_enabled=”on|desktop”][et_pb_fullwidth_header title=”Terms Of Use” _builder_version=”4.0.10″ title_font=”Roboto||||||||” title_text_align=”center” title_text_color=”#474747″ title_font_size=”42px” background_enable_color=”off” hover_enabled=”0″ title_font_size_tablet=”38px” title_font_size_phone=”32px” title_font_size_last_edited=”on|phone”][/et_pb_fullwidth_header][/et_pb_section][et_pb_section fb_built=”1″ _builder_version=”4.0.10″][et_pb_row _builder_version=”4.0.10″][et_pb_column type=”4_4″ _builder_version=”4.0.10″][et_pb_text _builder_version=”4.0.10″ text_font=”Roboto|300|||||||” header_3_font=”Roboto||||||||” hover_enabled=”0″ locked=”off” header_font=”Roboto||||||||”]Last updated: 2020-06-01 Introduction Welcome to AgriZigri (“Company”, “we”, “our”, “us”)! These Terms of Service (“Terms”, “Terms of Service”) govern your use of our - [Privacy Policy](https://tamil.leisaindia.org/privacy-policy) - [et_pb_section fb_built=”1″ fullwidth=”on” disabled_on=”off|off|off” _builder_version=”4.0.10″ height=”219px” custom_padding=”||0px|||” height__hover_enabled=”on|desktop”][et_pb_fullwidth_header title=”Privacy Policy ” _builder_version=”4.0.10″ title_font=”Roboto||||||||” title_text_align=”center” title_text_color=”#474747″ title_font_size=”42px” background_enable_color=”off” title_font_size_tablet=”38px” title_font_size_phone=”32px” title_font_size_last_edited=”on|phone”][/et_pb_fullwidth_header][/et_pb_section][et_pb_section fb_built=”1″ _builder_version=”4.0.10″][et_pb_row _builder_version=”4.0.10″][et_pb_column type=”4_4″ _builder_version=”4.0.10″][et_pb_text _builder_version=”4.0.10″ hover_enabled=”0″]Effective date: 2020-06-01 Introduction Welcome to AgriZigri. AgriZigri (“us”, “we”, or “our”) operates tamil.leisaindia.org (hereinafter referred to as “Service”). Our Privacy Policy governs your visit to tamil.leisaindia.org, and explains - [My AgriZigri Account](https://tamil.leisaindia.org/my-agrizigri-account) - [et_pb_section fb_built=”1″ admin_label=”Header” _builder_version=”3.22″ background_color=”#000000″ use_background_color_gradient=”on” background_color_gradient_start=”#121a25″ background_color_gradient_end=”rgba(18,26,37,0)” background_color_gradient_type=”radial” background_color_gradient_direction_radial=”top left” background_color_gradient_end_position=”50%” background_color_gradient_overlays_image=”on” background_image=”https://tamil.leisaindia.org/wp-content/uploads/2020/06/esports-31.jpg” custom_padding=”54px|0px|0|0px|false|false” locked=”off”][et_pb_row _builder_version=”3.25″ custom_margin=”||80px”][et_pb_column type=”4_4″ _builder_version=”3.25″ custom_padding=”|||” custom_padding__hover=”|||”][et_pb_image src=”https://tamil.leisaindia.org/wp-content/uploads/2020/06/esports-icon-4-2.png” align=”center” align_tablet=”center” align_last_edited=”on|desktop” _builder_version=”3.23″ locked=”off”][/et_pb_image][et_pb_text _builder_version=”3.27.4″ text_font=”||||||||” header_font=”Nova Flat||||||||” header_font_size=”7vw” header_line_height=”1.2em” text_orientation=”center” background_layout=”dark” module_alignment=”right” animation_style=”fade” header_text_shadow_style=”preset3″ header_text_shadow_blur_strength=”0.97em” header_text_shadow_color=”#121a25″ locked=”off”]Members[/et_pb_text][et_pb_text _builder_version=”3.27.4″ text_font=”Coda||||||||” text_text_color=”rgba(255,255,255,0.7)” text_font_size=”16px” text_line_height=”2em” text_orientation=”center” background_layout=”dark” max_width=”600px” module_alignment=”center” text_font_size_tablet=”” text_font_size_phone=”14px” text_font_size_last_edited=”on|desktop” locked=”off”]Curabitur ## Categories - [Agriculture](https://tamil.leisaindia.org/archives/category/agriculture) - [Horticulture](https://tamil.leisaindia.org/archives/category/horticulture) - [Animal Husbandry](https://tamil.leisaindia.org/archives/category/animal-husbandry) - [Livestock](https://tamil.leisaindia.org/archives/category/animal-husbandry/livestock-animal-husbandry) - [பயிர் உற்பத்தி](https://tamil.leisaindia.org/archives/category/பயிர்-உற்பத்தி) - [வெளி/நகர வேளாண்மை](https://tamil.leisaindia.org/archives/category/வெளி-நகர-வேளாண்மை) - [வெளி/நகர வேளாண்மை](https://tamil.leisaindia.org/archives/category/agriculture/வெளி-நகர-வேளாண்மை-agriculture) - [வேளாண்உயிர்ச்சூழல் மற்றும் வளர்ச்சி](https://tamil.leisaindia.org/archives/category/agriculture/வேளாண்உயிர்ச்சூழல்-மற்ற) - [தாங்குதிறன் தன்மை ( சீதோஷனம் மற்றும் மற்றவைகள்)](https://tamil.leisaindia.org/archives/category/தாங்குதிறன்-தன்மை-சீதோஷ) - [ஆற்றல் மேலாண்மை/ மறுசுழற்சி ஆற்றல்](https://tamil.leisaindia.org/archives/category/ஆற்றல்-மேலாண்மை-மறுசுழற) - [மதிப்பு கூட்டுதல்](https://tamil.leisaindia.org/archives/category/மதிப்பு-கூட்டுதல்) - [பூச்சி மற்றும் நோய் மேலாண்மை](https://tamil.leisaindia.org/archives/category/agriculture/பூச்சி-மற்றும்-நோய்-மேலா) - [உயிர்ச்சூழலியல் இடுபொருட்கள்](https://tamil.leisaindia.org/archives/category/agriculture/உயிர்ச்சூழலியல்-இடுபொரு) - [தோட்டக்கலை](https://tamil.leisaindia.org/archives/category/horticulture/தோட்டக்கலை) - [கலப்பு வேளாண்மை/ சாகுபடி](https://tamil.leisaindia.org/archives/category/agriculture/கலப்பு-வேளாண்மை-சாகுபடி) - [கால்நடை மேலாண்மை](https://tamil.leisaindia.org/archives/category/animal-husbandry/கால்நடை-மேலாண்மை) - [ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்பம்](https://tamil.leisaindia.org/archives/category/ஒருங்கிணைந்த-தகவல்-தொழில) - [உயிர்-பல்வகைமை](https://tamil.leisaindia.org/archives/category/உயிர்-பல்வகைமை) - [உயிர்ச்சூழலியல் சுழற்சிகள் மற்றும் மறுசுழற்சிகள்](https://tamil.leisaindia.org/archives/category/உயிர்ச்சூழலியல்-சுழற்சி) - [மீன் வளர்ப்பு](https://tamil.leisaindia.org/archives/category/மீன்-வளர்ப்பு) - [பண்ணைத் தொழில்கள்](https://tamil.leisaindia.org/archives/category/பண்ணைத்-தொழில்கள்) - [உணவு பாதுகாப்பு](https://tamil.leisaindia.org/archives/category/உணவு-பாதுகாப்பு) - [உத்திரவாதம் மற்றும் இறையாண்மை](https://tamil.leisaindia.org/archives/category/உத்திரவாதம்-மற்றும்-இறைய) - [பெண்கள்](https://tamil.leisaindia.org/archives/category/பெண்கள்) - [நல்ல வர்த்தகம்](https://tamil.leisaindia.org/archives/category/நல்ல-வர்த்தகம்) - [விவசாய தொழில்முனைவோர்](https://tamil.leisaindia.org/archives/category/விவசாய-தொழில்முனைவோர்) - [தண்ணீர் மேலாண்மை](https://tamil.leisaindia.org/archives/category/தண்ணீர்-மேலாண்மை) - [சிறுதானியங்கள்](https://tamil.leisaindia.org/archives/category/சிறுதானியங்கள்) - [வேளாண் கருவிகள்/உபகரணங்கள்](https://tamil.leisaindia.org/archives/category/வேளாண்-கருவிகள்-உபகரணங்க) - [Articles](https://tamil.leisaindia.org/archives/category/articles) - [Events](https://tamil.leisaindia.org/archives/category/events)