தொழில்முனைவோர் ஆவதற்கான ஓர் ஆர்வம்

தொழில்முனைவோர் ஆவதற்கான ஓர் ஆர்வம்

இந்தியாவில் உள்ள சிறு குறு விவசாயிகள் வெற்றிகரமான தொழில்முனைவோராக உருவெடுக்க “தெற்காசியாவிற்கான தானிய அமைப்புகளின் முயற்சி” திட்டங்கள் உறுதுணையாக இருக்கின்றன. இந்தியாவில் வேளாண் துறையானது வாழ்வாதாரத்தை வழங்கும் மிகப்பொிய துறையாகும். இதில் இந்தோ-கங்கை சமவெளிப்...
சிறு குறு விவசாயிகளுக்கான சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பங்கள் மரவள்ளிக்கிழங்கு அறுவடை செய்யும் கருவி

சிறு குறு விவசாயிகளுக்கான சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பங்கள் மரவள்ளிக்கிழங்கு அறுவடை செய்யும் கருவி

சிறு குறு விவசாயிகள் பயிர் உற்பத்தியில் பெரும்பாலும் கடுமையான உடல் உழைப்புச் சவால்களையும், சுற்றுச்சூழல் ரீதியான பாதிப்புகளையும் எதிர்கொள்கின்றனர். இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஒரு முக்கிய பயிரான மரவள்ளிக்கிழங்கு, பாரம்பாியமாக கைகளாலேயே அறுவடை செய்யப்படுகிறது. இது...