by Lalitha | Mar 13, 2025 | Articles, பெண்கள்
முறையான ஆதரவு கொடுக்கப்பட்டால், பெண்கள் நம்பிக்கையுடனும் பெருமையுடனும் பண்ணை நடவடிக்கைகள் மற்றும் பண்ணை இயந்திரங்களை கையாளும் திறன் பெறுவர். பையப் இன் சிறிய ஆதரவுடன், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் வெற்றிப்பெற்ற விவசாய பெண்கள் விவசாய உபகரணங்களைக்...
by Lalitha | Mar 9, 2025 | Articles, உயிர்-பல்வகைமை, பெண்கள்
திருமதி.சண்டி பாய், சங்கரெட்டி மாவட்டம், ஜஹீராபாத் மண்டலில் உள்ள அர்ஜூன் நாயக் தாண்டா என்ற கிராமத்தை சேர்ந்தவர் . தாிசு நிலங்களைக் கொண்ட வறண்ட பகுதியான இது விவசாயத்தை சவாலானதாக மாற்றுகிறது. 3 மகன்கள், 3 மருமகள்;கள், 6 பேரக் குழந்தைகள் என 13 பேர் கொண்ட குடும்பத்துடன்...
by Lalitha | Sep 3, 2024 | Articles, பெண்கள்
வேளாண் உயிர்ச்சூழல் செயல்பாடுகளோடு தேனீ வளர்ப்பை ஒருங்கிணைத்தால், நிலைத்த வேளாண்மை முறையை ஊக்கப்படுத்தி அதன்மூலம் உயிர்பல்வகைமை மற்றும் வருமானத்தை பெருக்குவதற்கு, பெண்களுக்கான ஒரு தனித்துவமிக்க வாய்ப்பு வழங்குகிறது. குஜராத், மத்திய பிரதேசம், மற்றும் மஹாராஷ்டிராவில்,...
by Lalitha | Jun 18, 2024 | Articles, பெண்கள்
ஹிமாச்சல பிரதேசத்தின் மத்திய மலைப்பகுதிகளில் இருந்து வழக்கு ஆய்வுகள் பெண் விவசாயிகள் வேளாண் சூழலியல் கொள்கைகளை உள்ளூணர்வாக நடைமுறைப்படுத்துகின்றனர். நிலையான நடைமுறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் அவர்களின் கவனம் மண் மற்றும் பயிர்களில் மட்டுமல்லாமல், அவர்களின் குடும்பத்தின்...
by Lalitha | Dec 19, 2020 | Articles, பெண்கள்
இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத வேளாண் உயிர்ச்சூழல் முறையாக, நமது பாரம்பாிய வகை விதைகளை பாதுகாக்கவும் மற்றும் பாரம்பாிய வேளாண்மை அறிவை பரவலாக்கவும் எங்களுக்கு ஒரு இடம் தேவை என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம்,என்கிறார் கர்நாடக மாநிலம் பெங்களுருக்கு அருகில் உள்ள அமிர்த...