by Lalitha | Mar 9, 2025 | Articles, உயிர்-பல்வகைமை, பெண்கள்
திருமதி.சண்டி பாய், சங்கரெட்டி மாவட்டம், ஜஹீராபாத் மண்டலில் உள்ள அர்ஜூன் நாயக் தாண்டா என்ற கிராமத்தை சேர்ந்தவர் . தாிசு நிலங்களைக் கொண்ட வறண்ட பகுதியான இது விவசாயத்தை சவாலானதாக மாற்றுகிறது. 3 மகன்கள், 3 மருமகள்;கள், 6 பேரக் குழந்தைகள் என 13 பேர் கொண்ட குடும்பத்துடன்...
by Lalitha | Dec 26, 2024 | Articles, உயிர்-பல்வகைமை, வேளாண்உயிர்ச்சூழல் மற்றும் வளர்ச்சி
குறுகிய காலமான மூன்று வருடங்களில் இயற்கை விவசாயத்தில் முதுநிலைப் பயிற்சியாளராக மாறிய இந்த உள்ளூர் கண்டுபிடிப்பாளர்களை சந்தியுங்கள்.இவர்கள் சிறுதானியங்களை மட்டும் தங்களின் வயல்களில் சாகுபடி செய்வதற்கு அறிமுகபடுவதோடு விட்டுவிடாமல் பல்வேறு சிறுதானியங்களை புதிய உணவு...
by Lalitha | Dec 10, 2023 | Articles, உயிர்-பல்வகைமை
நகர்ப்புற இடங்களை உணவு உற்பத்திக்கு புதுமையான முறையில் பயன்படுத்தலாம். நகரவாசிகள் உணவு சுற்றுச்சூழல் அமைப்புகளுடனும், நிலத்துடனும் தங்கள் தொடர்பை மறுபாிசீலனை செய்ய அவர்கள் உதவலாம். கல்வி நிறுவனங்கள் அதன் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக உணவுப் பாதுகாப்பை ஒருங்கிணைக்க...
by Lalitha | Dec 20, 2018 | Articles, உயிர்-பல்வகைமை
ஒடிசாவில் உள்ள குடியா கோண்ட் பழங்குடி சமூகம், சிறுதானியங்களை அடிப்படையாக கொண்ட கலப்புப்பயிர் வேளாண் சாகுபடி முறையில் நல்ல அறிவையும், அனுபவத்தையும் பெற்றுள்ளனர். சமூக அளவிலான விதை வங்கிகளையும், கலாச்சார விதை திருவிழாக்களை புதுப்பிப்பதன் வாயிலாக இந்த பழங்குடியின...
by Lalitha | Jun 16, 2018 | Articles, உயிர்-பல்வகைமை
ஒழுக்கற்ற மழைபொழிவு முறைகளோடு ஒரினப்பயிர் முறைகள் சேர்ந்து கொள்ளும்போது, வேளாண்மை என்பது குறிப்பாக மானாவாரி பகுதிகளில் மிகவும் நம்பத்தன்மையற்றதாகவும், ஆபத்தானதாகவும் உருவாக்கி விடுகிறது. நீர் சேமிப்பு போன்ற சிறிய செயல்பாடுகள் பொிய மாற்றங்களை உருவாக்கி, விவசாயிகளை...
by Lalitha | Sep 14, 2017 | Articles, உயிர்-பல்வகைமை
கலப்புப் பயிர் சாகுபடி முறைகளோடு உள்ளூர் பயிர் பல்வகைமையை மேம்படுத்துவதற்கு பதிலாக வருமானம் அதிகாிக்கும் நோக்கத்தோடு பணப்பயிர்களை தனிப்பயிராக சாகுபடி முறையை பின்பற்றுவதால், உணவு உத்திரவாதம் மற்றும் சீதோஷன நிலையை எதிர்மறையாக தாக்கம் ஏற்படுகிறது. இது பங்கேற்புடன் கூடிய...