by Lalitha | Dec 20, 2018 | Articles, உணவு பாதுகாப்பு, உத்திரவாதம் மற்றும் இறையாண்மை
பாரம்பாிய ரகங்களை புதுப்பித்தல், பாதுகாத்தல் மற்றும் பிரதியெடுத்தல் போன்றவற்றில் நடைபெறும் பங்கேற்பு முறைகள் மகாராஷ்டிராவில் உள்ள பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு உணவு இறையாண்மையை மீட்டெடுப்பதற்கு உதவுகிறது. தற்போது விவசாயிகள் உள்ளூர் விதைகள்...
by Lalitha | Dec 20, 2018 | Articles, உணவு பாதுகாப்பு, உத்திரவாதம் மற்றும் இறையாண்மை
உணவு இறையாண்மை என்பது சமூகங்கள் அடக்குமுறை மற்றும் சமத்துவமின்மை போன்றவற்றில் இருந்து விடுபட்ட அனைவருக்குமான சமமான உலகை உருவாக்குவதாகும். நமது சொந்த தன்னாட்சி உணவு மற்றும் வேளாண் முறைகளை வரையறுப்பதன் வழியாகவும், அதன் மூலம் பெருநிறுவனங்கள் உணவு மற்றும் வர்த்தக ஆட்சியை...
by Lalitha | Dec 20, 2018 | Articles, உணவு பாதுகாப்பு, உத்திரவாதம் மற்றும் இறையாண்மை
ஒடிசா மாநிலத்தின் ராயகட்டா மற்றும் காளாஹண்டி மாவட்டங்களில் உள்ள பழங்குடியின விவசாயிகள், உணவு உற்பத்தியில் வேளாண் உயிர்ச்சூழல் மாதிரிகளை கடைபிடிப்பதன் வாயிலாக தங்களின் நிலங்களிலும், உணவுத் தட்டிலும் உயிரினப்பன்மயத்தை பெருக்கி வருகின்றன. தங்களின் சொந்த உணவு முறைகளை...
by Lalitha | Sep 14, 2018 | Articles, உணவு பாதுகாப்பு, உத்திரவாதம் மற்றும் இறையாண்மை
சிறுதானியங்கள் அதிக சத்துக்கள் நிறைந்த ஆதாரமாக இருக்கிறது. பசி மற்றும் சத்து குறைபாடு பிரச்சனைகளில் தீர்வு காண உகந்த பொருளாக அமைகிறது. ஒரு பகுதிக்கு சத்துக்கள் அளிக்கும் நோக்கத்தோடு அரசு கொள்கைகள் இருப்பினும், அவை மறைமுகமாக ஓரினப்பயிர் சாகுபடியை ஊக்கப்படுத்தி...
by Lalitha | Mar 16, 2017 | Articles, உணவு பாதுகாப்பு, உத்திரவாதம் மற்றும் இறையாண்மை
திறன் மற்றும் நம்பிக்கையை வளர்ப்பதன் மூலம் பெண்களை சக்திவாய்ந்தவர்களாக ஆக்குதல், இருக்கும் திறன்களை பயன்படுத்துவது, தேவையான இடத்தில் உதவி அளிப்பது மற்றும் மறுசுழற்சி மூலம் அனைத்து பண்ணை செயல்பாடுகளை ஒருங்கணைத்தல் ஆகிய காரணிகள் யாவும், கேரளாவில் உள்ள இந்த ஏழை பெண்களை...